<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-5548147637433913195</id><updated>2011-09-07T10:47:23.879-07:00</updated><title type='text'>திறந்தமனசு</title><subtitle type='html'>படைத்தவைகளையும்,
படித்தவைகளையும் உங்களுக்காய் எடுத்துக்கொண்டு
படைப்புலகில் திறந்தமனசோடு...
-இந்துமகேஷ்.</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://thiranthamanasu.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5548147637433913195/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://thiranthamanasu.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>இந்துமகேஷ்</name><uri>http://www.blogger.com/profile/17913259811343825774</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://4.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TMqwFNSjs3I/AAAAAAAAAZo/jmEkANSV0KE/S220/inthu1.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>20</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-5548147637433913195.post-5444764120211394719</id><published>2011-01-25T11:27:00.000-08:00</published><updated>2011-01-25T11:40:17.177-08:00</updated><title type='text'>இவனும் நானும் -5</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TT8kvCx8jzI/AAAAAAAAAhE/719Fi_GomM8/s1600/ivan5.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 190px; FLOAT: left; HEIGHT: 240px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5566208055072034610" border="0" alt="" src="http://2.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TT8kvCx8jzI/AAAAAAAAAhE/719Fi_GomM8/s400/ivan5.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TT8kkPFH2jI/AAAAAAAAAg8/3KF24jtT0Dk/s1600/ivanum1.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 242px; FLOAT: left; HEIGHT: 186px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5566207869395130930" border="0" alt="" src="http://1.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TT8kkPFH2jI/AAAAAAAAAg8/3KF24jtT0Dk/s400/ivanum1.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;"காதலித்தாள் மறந்துவிட்டாள் வாழ்வு என்னாகும்?"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;-ஒரு கேள்வி.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"அன்பு காட்டுகின்ற வேறிடத்தில் காதல் உண்டாகும்!"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;-ஒரு பதில்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"ஒருமுறைதான் காதல்வரும் தமிழர் பண்பாடு!"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;-தயக்கம்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"அந்த ஒன்று என்ன என்பதுதான் கேள்வி இப்போது!"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;-பதில்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;கண்ணதாசனின் பாடல் வரிகளை ஆராய்ந்துகொண்டிருந்தான் இவன்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"என்னாயிற்று உனக்கு?"என்றேன்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"சரிதானா இது?" &lt;/div&gt;&lt;div align="justify"&gt;"எது?"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"காதல்..! அது எத்தனை முறை தோன்றும்?"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"எத்தனைமுறை வேண்டுமானாலும்!"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"பலமுறை தோன்றுவதற்குப் பெயர் காதல் இல்லை!"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;-கடுமையாக மறுத்தான் இவன்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"காமம் கலவாமல் நீ காதலிக்க முடியுமானால் எத்தனைபேரை வேண்டுமானாலும் நீ காதலிக்கலாம்!"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"காமம் என்று தூய அன்பைக் கொச்சைப்படுத்துகிறாய் நீ!"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;எப்போதும் போல் என்னில் சினந்தான் இவன்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"சரி.. அது தூய அன்புதான் என்றால் எத்தனைபேரை வேண்டுமானாலும் நீ காதலிக்கலாம் தப்பில்லை..!"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"ஒருத்தியை உயிருக்குயிராய் நேசித்தவன் நான். அவளே என் உயிர் என் எதிர்காலம் என்று வாழ்ந்தவன்...!"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"அவள் இப்போது இன்னொருவன் மனைவி!"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"ஆனாலும் அவளை என்னால் மறக்க முடியவில்லை!"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"இப்போதும் நீ அவளைக் காதலிக்கிறாய்?"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"காதலிக்கிறேன்!... ஆனால்..?"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"அது தவறோ என்று தடுமாறுகிறாய்?"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"அவள் மாற்றான் மனைவி!"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"ஆனாலும் உன் காதலி!"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"காதலியாக இருந்தவள்!"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"மறுக்காதே.. அவள் எப்போதும் உன் காதலிதான்! உன் அன்பு தூயதானவரையில் காமம் கலவாததாக உள்ளவரையில் நீ அவளைக் காதலிக்கலாம்..தப்பில்லை!"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"ஆனால் அது ஒருவகைத் துரோகம்! இன்னோர் ஆணுக்கு ஓர் ஆண செய்யும் பச்சைத் துரோகம்!"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"அப்படி நீ நினைத்தால் உன் காதல் களங்கமானது! அவளை நினைத்துக்கொண்டிருப்பதைவிட அவளை மறப்பது சிறந்தது!"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"எப்படி மறப்பது?"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"மறுபடியும் காதலித்துப் பார்!"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"இன்னொருத்தியையா?"&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;0&lt;br /&gt;யாழ். புகையிரத நிலையம்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;கொழும்புக்குப் புறப்படும் யாழ்தேவி காங்கேசன் துறையிலிருந்து வந்து தரித்து நின்ற தருணம்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;பயணிகளில் ஒருவனாய் இவன்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;எப்போதும்போல் தனியனாய்!&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;அருகிலிருந்த இருக்கை காலியாகவிருந்தது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;முன்புறமாக ஒரு முதியவர்மட்டும் தன்னை இவனுக்கு அறிமுகப் படுத்திக்கொள்ளுமாப்போல் ஒரு சின்னச் சிரிப்பை உதிர்த்துவிட்டு பார்வையை வெளியே செலுத்திக்கொண்டிருந்தார். பயணிகளில் சிலரது உறவுகள் நடைத்தளத்தில் நின்று விடைபெற்றுக்கொண்டிருந்தார்கள். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;புகையிரதம் புறப்படுவதற்குச் சில வினாடிகள்தான். விரைந்தோடி வந்த ஒருத்தி அதே வேகத்திலேயே புகையிரதத்தினுள் ஏறிககொண்டாள். இவனருகில் காலியாகவிருந்த இருக்கையில் அமர்ந்துகொண்டாள்.மூச்சு இரைத்தது.மிகவும் களைத்திருந்தாள்.கையிலிருந்த சிறு பையை மடியில் போட்டுவிட்டு சேலைத்தலைப்பினால் முகத்தை ஒரு தடவை அழுத்தித் துடைத்துக்கொண்டாள்.இவன் அவளைப் பார்ப்பதை அவள் கவனித்ததாகத் தெரியவில்லை. முன்னாலிருந்த பெரியவரும் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;புகையிரதம புறப்பட்டது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;நாவற்குழி கொடிகாமம் சாவகச்சேரி என் தன் பாதையில் விரைந்தது. இப்போது இவன் ஒரு புத்தகத்தில் தன் கவனத்தைச் செலுத்த முயன்றான். ஆனால் மனம் அருகில் இருக்கும் அவளைப்பற்றி யோசித்துக் கொண்டிருந்தது."என்ன சிக்கலோ..பாவம்!"&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"நீங்கள் எதுவரைக்கும் போறீங்கள்?"- &lt;/div&gt;&lt;div align="justify"&gt;திடீரென அவளே பேச்சைத் தொடங்கிவைத்தாள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"கொழும்புவரைக்கும்!" என்றான் இவன்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"நானும் அங்கதான்!" என்றாள் அவள் இவன் கேட்காமலேயே.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;சில வினாடிகளுக்கு இருவரும் மௌனித்தார்கள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"நீங்கள் எங்கை வேலை பார்க்கிறீங்கள்?"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;அவளுடைய அந்தக் கேள்வி இவனுக்குச் சங்கடத்தைத் தந்தது. ஆனாலும் உண்மையை அவளிடம் மறைப்பதற்கு மனம் வரவில்லை."அதைத்தான் தேடிப் போய்க்கொண்டிருக்கிறேன்!"&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;வற்றிய குளத்துத் தாமரையாய் வாடிய அவள் முகத்தில் ஒரு புன்சிரிப்புத் தவழ்ந்தது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"நீங்கள்?" என்று திருப்பிக்கேட்டான் இவன்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"நான் வேலையோடு போயக்கொண்டிருக்கிறேன்!" என்று புதிராகச் சொன்னவள் "எனக்கு ரீச்சர்வேலை கிடைச்சிருக்குது..மலைநாட்டிலை!" என்றாள். இவன் ஆச்சரியப்பட்டான்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"தனியாவா போறீங்கள்?"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"அங்கை என்னுடைய மாமா ஒருத்தர் இருக்கிறார். அவர் கொழும்புக்கு வந்து என்னைக் கூட்டிக்கொண்டு போவார்!"&lt;br /&gt;பிறகு பயணம் முழுதும் இருவரும் ஏதேதோவெல்லாம் கதைத்துக்கொண்டு வந்தார்கள். கடைசியில் இவன் கேட்டான்:&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"நீங்கள் குறை நினைக்காட்டில் நான் உங்களிடம் ஒரு விசயம் கேட்கலாமா?"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"என்ன?" &lt;/div&gt;&lt;div align="justify"&gt;"நீங்கள் நல்லாப் படிச்சிருக்கிறீங்கள்... ஓரளவு வசதியான குடும்பம்.. இப்ப வேலையும் கிடைச்சிருக்குது.சந்தோசமாய் வாழவேண்டிய நேரம். வயசு. ஆனால் ஏதோ ஒரு பெரிய கவலை உங்களுக்குள்ளை இருக்குது!"&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"சாத்திரிமார் மாதிரிக் கதைக்கிறீங்கள்!" என்று சட்டெனச் சொல்லிச் சிரித்தாள் அவள். பிறகு இவனது முகத்தைப் பார்க்காமல் தலையைக் குனிந்துகொண்டு தன் கைவிரல்களைப் பார்த்தபடி சொன்னாள்:&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"வாழ்க்கையிலை எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கிறதில்லை. கிடைச்சதை வைச்சு சந்தோசப்படுகிற மனமும் எல்லாருக்கும் இல்லை. வாழ்க்கையிலை ஒண்டுக்கு விலையாக ஒண்டைக் குடுத்தால்தான் நாங்கள் நினைச்சது நடக்குது. அப்பிடித்தான் என்னுடைய வாழ்க்கையிலையும் நடந்துது. வருத்தக்காரியான என்னுடைய அம்மாவின் மனத்திருப்திக்காக பதினாறு வயசிலை நான் ஒருத்தருக்கு வாழக்கைப்பட்டன். ஆனால் பத்தொன்பது வயசிலையே தாலியைப் பறிகுடுத்திட்டன்!"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;அதிர்ந்தான் இவன்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;அவளது விழிகளில் மெல்லியதாய் கண்ணீர்த்துளிகள் அரும்பின.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;இந்தச் சின்னப் பெண்ணின் மனத்துக்குள் இத்தனை பெரிய துயரச் சுமையா?இவன் மனதில் அனுதாபம் பெருக்கெடுத்தது. தன்னைப்போல ஏதோ ஒரு வகையில் சோகங்களைச் சுமந்தவள் இவள் என்கின்ற நினைப்பில் மனம் அவளை மிகநெருங்கிய ஒரு உறவுக்காரியாய் நினைத்துக்கொள்ளத் தூண்டிற்று.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"துன்பங்கள் இல்லாமல் வாழ்க்கை இல்லை. அதைத் துணிவோடு சுமக்கத் தெரிந்தவர்கள் வாழ்க்கையிலை வெல்லலாம்.!" என்று அவளுக்கு ஆறுதல் சொல்கிறமாதிரி தனக்குத்தானே சொல்லிக்கொண்டான் இவன்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;(தொடரும்)&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;(பிரசுரம்: வெற்றிமணி 1996)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5548147637433913195-5444764120211394719?l=thiranthamanasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thiranthamanasu.blogspot.com/feeds/5444764120211394719/comments/default' title='Kommentare zum Post'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5548147637433913195&amp;postID=5444764120211394719' title='0 Kommentare'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5548147637433913195/posts/default/5444764120211394719'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5548147637433913195/posts/default/5444764120211394719'/><link rel='alternate' type='text/html' href='http://thiranthamanasu.blogspot.com/2011/01/5.html' title='இவனும் நானும் -5'/><author><name>இந்துமகேஷ்</name><uri>http://www.blogger.com/profile/17913259811343825774</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://4.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TMqwFNSjs3I/AAAAAAAAAZo/jmEkANSV0KE/S220/inthu1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TT8kvCx8jzI/AAAAAAAAAhE/719Fi_GomM8/s72-c/ivan5.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5548147637433913195.post-4749743799364395568</id><published>2010-12-10T10:57:00.000-08:00</published><updated>2010-12-10T11:19:46.273-08:00</updated><title type='text'>இவனும் நானும் - 4</title><content type='html'>&lt;div&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TQJ448uFWLI/AAAAAAAAAbo/DgESdhzuBOo/s1600/ivanum1.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 242px; FLOAT: left; HEIGHT: 186px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5549130610641295538" border="0" alt="" src="http://1.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TQJ448uFWLI/AAAAAAAAAbo/DgESdhzuBOo/s400/ivanum1.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;4.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;இவன் அழுதுகொண்டிருந்தான் ஒருநாள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"என்னாயிற்று?"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"தோல்வி!... நான் தோற்றுப் போய்விட்டேன்!"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"என்ன சொல்கிறாய் நீ..?"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"அவளிடம்நான் தோற்றுப் போய்விட்டேன்!"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"எவளிடம்?"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"கனவில் வந்தவளிடம்!"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"கனவுதானே..?"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"இல்லை.. நனவு!.. உனக்குத் தெரியாதா? தெரிந்தும் ஏன் தெரியாதவன் மாதிரிக் கேள்விகள் கேட்டு என்னை வருத்துகிறாய்?"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;-இவன் சினந்தான்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;எனக்குள் சிரித்தேன்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறாய்.. இனி இந்த உலகத்தைப் படித்துவிடுவாய்!"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"எனக்குப் புரியவில்லை!" என்றான் இவன்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"இனிப் புரியும் என்கிறேன்!"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"விளக்கமாகச் சொல்லு!"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"கனவில் வந்தவளை நேரில் கண்டு நீ காதலிக்க ஆரம்பித்தாயே அப்போதிருந்தே நீ கவலைப்படத் தொடங்கிவிட்டாய்.. அவள் உன்னைக் காதலிக்கவில்லை என்றதும் கவலை தொடங்கிவிட்டது!"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"உளறாதே!"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;-எரிச்சலுடன் சொன்னான் இவன்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"கனவில் வந்தவளை நான் நேரில் கண்டேன். காதல் கொண்டேன். என்னைப் போல் அவளும் என்னை நேசித்தாள்!"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"பிறகு..?"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"ஆனால்..மறந்துவிடு என்கிறாள் இப்போது!"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"இதுதான் காதல்!"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"என்ன?"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"காதல் உயிரோடு வாழவேண்டுமென்றால் அந்தக் காதல் சாகவேண்டும்!"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"என்ன குழப்புகிறாய்?"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"காதல் கதைகளைப் படித்ததில்லையா நீ...? இதுவரையில் நீ படித்த கதைகளில் எந்தக் காதல் செத்ததோ அந்தக் காதல் வாழ்ந்துகொண்டிருக்கிறது! எந்தக் காதல் கல்யாணத்தில் முடிந்ததோ அந்தக் காதல் செத்தது.. அதனால்தான் சொல்கிறேன்.. உன் காதலி உன்னைவிட்டுப் பிரிந்துவிட்டாள் என்றால் அந்தக் காதல் வாழப்போகிறது என்று அர்த்தம். காலம் போகப் போக இந்த உண்மையை நீ உணர்வாய்!"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"என்ன வேதாந்தம் பேசுகிறாயா? வேடிக்கை செய்கிறாயா?"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"இரண்டுமல்ல.... யதார்த்தத்தைப் பேசுகிறேன்!"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"மண்ணாங்கட்டி!" என்று எரிந்துவிழுந்தான் இவன். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;"ஆம்...அதுதான்!" என்றேன்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TQJ6g9LQ5jI/AAAAAAAAAbw/-Tv174TZYaw/s1600/%25E0%25AE%2587%25E0%25AE%25B5%25E0%25AE%25A9%25E0%25AF%258D1.jpg"&gt;&lt;/a&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TQJ6g9LQ5jI/AAAAAAAAAbw/-Tv174TZYaw/s1600/%25E0%25AE%2587%25E0%25AE%25B5%25E0%25AE%25A9%25E0%25AF%258D1.jpg"&gt;&lt;/a&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இவனது தனிமையைத் தொலைப்பதற்கென்றே அவள் இவன் வாழ்வில் புகுந்தாள் -காதல் என்ற பெயரில்!&lt;a href="http://4.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TQJ6g9LQ5jI/AAAAAAAAAbw/-Tv174TZYaw/s1600/%25E0%25AE%2587%25E0%25AE%25B5%25E0%25AE%25A9%25E0%25AF%258D1.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 268px; FLOAT: left; HEIGHT: 245px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5549132397470082610" border="0" alt="" src="http://4.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TQJ6g9LQ5jI/AAAAAAAAAbw/-Tv174TZYaw/s400/%25E0%25AE%2587%25E0%25AE%25B5%25E0%25AE%25A9%25E0%25AF%258D1.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;எல்லாக் காதலர்களிடையேயும் தோன்றுவது போல் சந்திப்பு பழக்கம் விருப்பம் அன்பு என்று படிப்படியாய் எங்கோ தொடங்கி எப்படியோ வளர்ந்தது இவர்களது காதலும். எப்போதுமே காதலர்கள் தமது தேர்வு சரியானது என்று தீர்மானிக்கும்போது மூத்தவர்கள் அதை மறுதலிக்கிறார்கள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;காதலே வாழ்க்கை என்று இளையவர்களுக்குத் தோன்றுகிறது. ஆனால் காதலுக்குப் பின்னாலும் ஒரு வாழ்க்கை இருக்கிறது. காதல் என்பது வாழ்க்கையின் ஒரு பகுதிமட்டுமே தவிர காதல்மட்டுமே வாழ்க்கை இல்லை என்று மூத்தவர்கள் நினைக்கிறார்கள். அதனால்தான் காதல் வேறுபாடுகளுக்குள் சிக்கிக் கொள்கிறது. எதிர்ப்புகளுக்குள் சிக்கிக்கொள்ளும் காதல் ஆவேசம் கொண்டு வளர்கிறது. அதில் வென்றுவிடவேண்டும் என்று இளசுகளும் அதை வெட்டிச் சாய்த்துவிடவேண்டும் என்று மூத்தவர்களுமாய் வரிந்துகட்டிககொண்டு வந்துவிடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இவன்வரையில் இவர்களை எதிர்ப்பதற்கு எந்த மூத்தவர்களும் வந்ததாகக் காணோம். பிறகு எப்படி இந்தத் தோல்வி.. ஏமாற்றம்... அழுகை?&lt;br /&gt;தோற்றது இவனும் இவனது காதலியும்தான். இவனது காதல் அல்ல. ஒருவரையொருவர் நேசிப்பதற்கு ஒரேயொரு காரணம் போதும். அன்பு என்பதற்குள் அதனை அடக்கிவிடலாம். ஆனால் பிரிவதற்கு ஆயிரத்தெட்டுக் காரணங்களை மனிதன் வகுத்து வைத்திருக்கிறான். நிறம் இனம் மொழி மதம் சாதி சடங்குகள் சம்பிரதாயங்கள் பொருளாதாரம் இப்படி எத்தனையோ..!இந்தக் காரணங்களில் ஒன்று என்னை மறந்துவிடுங்கள்! என்று அவள் சொல்வதற்குப் போதுமானதாக இருந்தது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இயற்கையில் ஒன்றைத்தொட்டு ஒன்றுவரும் என்பதை அப்போது இவன் எண்ணிப் பார்க்கவில்லை. உறவு என்றால் பிரிவு என்பதும் அதனோடு ஒட்டிக் கொண்டுதானிருக்கிறது. இரவோடு பகலும் இன்பத்தோடு துன்பமும் விருப்போடு வெறுப்பும் எல்லாம் ஒன்றுக்குள் ஒன்றாய் தேங்கிக் கிடக்கின்றன. ஒன்று வெளிப்படும்போது மற்றது மறைந்திருக்கிறதே தவிர அது இல்லாமல் போய்விடுவதில்லை!&lt;br /&gt;ஒன்றின் மறைவில் மற்றது வெளிப்படும். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;"துன்பம் வந்தால் சிரி!" என்று வள்ளுவன் சொன்னான்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"இடுக்கண் வருங்கால் நகுக! அதனை &lt;/div&gt;&lt;div align="justify"&gt;அடுத்தூர்வ ததொப்ப தில்!"&lt;br /&gt;"துன்பம் வந்தால் சிரி! இந்தத் துன்பத்துக்குப் பின்னால் இன்பம் ஒட்டிக்கொண்டிருக்கிறது ஆகவே நீ துடிப்பதில் அர்த்தமில்லை!"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இவன் முயன்றான்.தோல்வியிலிருந்து விடுபட்டு தன்னை மீட்டுக்கொள்ள இவன் முயன்றான்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"என்னை மறந்துவிடுங்கள்!" என்ற அவளது வார்த்தைகள் இவனுள் கனலை மூட்டியபோதும் அவளது வாழ்வைப் பறிக்காத தியாக உணர்வாக அதை மாற்றினான்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"எங்கிருந்தாலும் வாழ்க!" என்று மனதார வாழ்த்தினான்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இன்னொருவனைக் கைப்பிடித்து மணமகளாய் அவள் ஊருக்குள் வலம் வந்தபோது அந்த மணப் பொருத்தத்தைப் பார்த்துப் பரவசப்பட்டான்.&lt;br /&gt;காதல் என்பது அவளைப் பொறுத்தவரையில் கல்யாணத்துடன் முடிந்துபோக காதலின் உண்மையான பெறுமதியை இவன் தனியனாய்ப் புரிந்துகொண்டான். ஆனால் அப்போது இவனுக்குத் தெரியாது-&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இவனுக்காக இன்னொருத்தி காத்திருந்தாள் என்பது!&lt;/div&gt;&lt;div align="justify"&gt;கனவில் வந்தவள் வேறொரு வடிவில்...&lt;br /&gt;(தொடரும்)&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5548147637433913195-4749743799364395568?l=thiranthamanasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thiranthamanasu.blogspot.com/feeds/4749743799364395568/comments/default' title='Kommentare zum Post'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5548147637433913195&amp;postID=4749743799364395568' title='0 Kommentare'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5548147637433913195/posts/default/4749743799364395568'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5548147637433913195/posts/default/4749743799364395568'/><link rel='alternate' type='text/html' href='http://thiranthamanasu.blogspot.com/2010/12/4.html' title='இவனும் நானும் - 4'/><author><name>இந்துமகேஷ்</name><uri>http://www.blogger.com/profile/17913259811343825774</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://4.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TMqwFNSjs3I/AAAAAAAAAZo/jmEkANSV0KE/S220/inthu1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TQJ448uFWLI/AAAAAAAAAbo/DgESdhzuBOo/s72-c/ivanum1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5548147637433913195.post-4060353589104935172</id><published>2010-11-05T12:50:00.000-07:00</published><updated>2010-11-05T13:09:34.205-07:00</updated><title type='text'>இவனும் நானும்.</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TNRgZ_rFruI/AAAAAAAAAbY/n94hrgqpuhA/s1600/ivanum1.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 242px; FLOAT: left; HEIGHT: 186px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5536155841650339554" border="0" alt="" src="http://3.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TNRgZ_rFruI/AAAAAAAAAbY/n94hrgqpuhA/s400/ivanum1.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;3.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;”கனவுதான் வாழ்க்கையா?”&lt;/div&gt;&lt;div align="justify"&gt;”என்ன கேட்டாய்?”&lt;/div&gt;&lt;div align="justify"&gt;”கனவுதான் வாழ்க்கையா என்று கேட்டேன்!”&lt;/div&gt;&lt;div align="justify"&gt;”இல்லை...வாழ்க்கைதான் கனவு!”&lt;/div&gt;&lt;div align="justify"&gt;”வாழ்க்கைதான் கனவு என்றால் பிறகு வாழ்க்கைக்குள் ஏன் கனவு”&lt;/div&gt;&lt;div align="justify"&gt;”அது ஒரு ஒத்திகை. அவ்வளவுதான்”&lt;/div&gt;&lt;div align="justify"&gt;”கனவுகள் அப்படியே பலித்துவிடுமா?”&lt;/div&gt;&lt;div align="justify"&gt;”ஒத்திகை பார்க்கும்போது நடிப்பதுபோல் அப்படியே மேடையில் உன்னால் நடித்துவிட முடிகிறா?”&lt;/div&gt;&lt;div align="justify"&gt;”என்ன சொல்கிறாய் நீ?”&lt;/div&gt;&lt;div align="justify"&gt;”கனவுகள் அப்படியே அச்சொட்டாய்ப் பலிப்பதில்லை என்கிறேன்!”&lt;/div&gt;&lt;div align="justify"&gt;”ஆனாலும் பலிக்கும் என்கிறாய்!”&lt;/div&gt;&lt;div align="justify"&gt;”அது உன் விருப்பத்தைப்பொறுத்தது!”&lt;/div&gt;&lt;div align="justify"&gt;”என் கனவுகளில் ஒருத்தி அடிக்கடி வந்து போகிறாள்!”&lt;/div&gt;&lt;div align="justify"&gt;”ம்...?”&lt;/div&gt;&lt;div align="justify"&gt;”அவளை நான் சந்திக்கப் போகிறேனா?”&lt;/div&gt;&lt;div align="justify"&gt;”சந்திக்கலாம். சந்திக்கமுடியாமலும் போகலாம்!”&lt;/div&gt;&lt;div align="justify"&gt;”எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நான் அவளைச்சந்திப்பேன்!”&lt;/div&gt;&lt;div align="justify"&gt;”உறுதியாக நம்புகிறாயா?”&lt;/div&gt;&lt;div align="justify"&gt;”நம்புகிறேன்!”&lt;/div&gt;&lt;div align="justify"&gt;”ஆனால் கவனி...அவள் ஒரே தோற்றத்தில் உன் கனவுகளில் வருவதில்லை!”&lt;/div&gt;&lt;div align="justify"&gt;”இந்த உலகத்தில் ஒரே தோற்றத்தில் எப்போதும் ஒரேமாதிரியாக யார் இருக்கிறார்கள்?”&lt;/div&gt;&lt;div align="justify"&gt;”இல்லையா?”&lt;/div&gt;&lt;div align="justify"&gt;”இல்லை.நான் பிறந்தபோது &lt;a href="http://4.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TNRiz45OpHI/AAAAAAAAAbg/9FldxCxVFJw/s1600/Dream.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 300px; FLOAT: left; HEIGHT: 247px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5536158485530453106" border="0" alt="" src="http://4.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TNRiz45OpHI/AAAAAAAAAbg/9FldxCxVFJw/s400/Dream.jpg" /&gt;&lt;/a&gt;இருந்ததுபோல் இப்போது இல்லை.இன்னும் கொஞ்சக்காலத்தில் நான் கிழவனாகிவிடுவேன். பெயரளவில்மட்டும்தான் நான். ஆனால் எப்போதும் நான் ஒரே மாதிரியில்லை! இதுமாதிரித்தான் அவளும் ஒரேமாதிரி இருக்கமுடியாது!”&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இவனது பதிலில் தத்துவத் தேடல் இருந்தது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;எனக்குள் சிரித்துக்கொண்டேன்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஒருத்தி- ஒரே ஒருத்தி-இவன் வாழ்க்கைப் பாதையைத் திசை திருப்பப் போகிறாள்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;கிராமம் வெறிச்சோடிக் கிடப்பதுபோல் ஒரு உணர்வு.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;எப்போதும்போல் தனிமையில் இவன்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இவனோடு நெருங்கிப்பழகிய நண்பர்கள் அதிகம் இல்லை.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஓரிருவர் இவனோடு ஒட்டிப்பழகியவர்கள். அவர்களும் உழைப்புக்காய்ப் பிரிந்து ஊர்மாறிப் போய்விட்டார்கள். புத்தகங்களும் கற்பனையுமாய் இவன் தன் தனிமையைத் தொலைக்க முயன்றான். எத்தனை பொழுதுகளுக்கு இது சாத்தியமாகும்? இடைப்பொழுதுகளில் இவன் காத்திருக்கத் தொடங்கினான். இது ஒரு வித்தியாசமான காத்திருப்பு. முகம்தெரியாத, முன்பின் அறிமுகமில்லாத, எங்கிருந்தோ எப்போதாவது வந்து இவனது தனிமையைத் தள்ளி வைக்கப் போகிற ஒரு உறவுக்காக இவன் காத்திருக்கத் தொடங்கினான். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;இந்தத் தனிமையில்- ஒருநாள் இவனுக்கு எழுதத் தோன்றிற்று. எழுது...எதையாவது எழுது....&lt;/div&gt;&lt;div align="justify"&gt;மிகச் சின்னவயதில் கவிதை என்றும் கதை என்றும் நாடகம் என்றும் இவனாகக் கற்பனைபண்ணி எழுதிப்போட்டவைகள் கறையான்களுக்கு இரையாகியிருந்தன. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;புதிதாக இப்போது எழுதத் தொடங்கினான்.... &lt;/div&gt;&lt;div align="justify"&gt;இயற்கையிலிருந்து எல்லாம்.... இயற்கையைமீறி எதுவுமில்லை...&lt;/div&gt;&lt;div align="justify"&gt;வானம் மேகம் சூரியன் நிலவு தாரகை மழை கடல் அலை கரை நிலம் மண் கல் காற்று குளிர்மை வெம்மை நெருப்பு ஒளிஇருட்டு ..... இவைகளை எல்லா எழுத்தாளனும் தொட்டுமுடித்தாயிற்று. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;தொடத்தொட முடியாமல் இன்னும் தொடரும் ஒரு உறவில் இவன் கவிதை பிறந்தது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இவனது வௌ;ளைமனம்போல் வௌ;ளைத் தாளில் கருப்புக் கோடுகளாய் கவிதைவடிவில் அவள் வந்தாள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;எழுதி முடித்துவிட்டு அதைத்திரும்ப வாசித்துப் பார்த்தான்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;”ஏக்கம்!” என்று தலைப்பிட்டான்.&lt;br /&gt;கூந்தலில் மேகம் உச்சியில் வானவில் நெற்றியில் பிறைநிலா &lt;/div&gt;&lt;div align="justify"&gt;புருவத்தில் விற்கள் விழிகளில் மீன்கள் செவிகளில் வினாக்குறி மூக்கினில் பசுங்கிளி. இதழ்களில் கோவை பற்களில் தாரகை கழுத்தினில் சங்கு தோள்களில் தொட்டில் மார்பினில் செம்பு கைகளில் மாலை இடையினில் மின்னல் கால்களில் வாழை விரல்களில் பு+க்கள்....&lt;br /&gt;வர்ணனைகளுக்கா பஞ்சம். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஆனால் வர்ணனைகளுக்குள் அடங்காத வடிவு ஒன்று.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;வெளியே தெரியும் அழகைப்பார்க்க புறக்கண்கள் போதும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஆனால் அகக் கண்கள்..? அது அன்பைத்தேடுகிறது!&lt;/div&gt;&lt;div align="justify"&gt;காமத்துக்குக் கண்கள் போதும்.காதலுக்கு...?&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இதயம் தேவை.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;விழிகளுக்குப் புலப்படாத இடத்திலல்லவா இதயம் ஒளிந்து கொண்டிருக்கிறது...&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இவன் இதயத்தைத் தேட ஆரம்பித்திருந்தான்...&lt;br /&gt;(தொடரும்) &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5548147637433913195-4060353589104935172?l=thiranthamanasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thiranthamanasu.blogspot.com/feeds/4060353589104935172/comments/default' title='Kommentare zum Post'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5548147637433913195&amp;postID=4060353589104935172' title='0 Kommentare'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5548147637433913195/posts/default/4060353589104935172'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5548147637433913195/posts/default/4060353589104935172'/><link rel='alternate' type='text/html' href='http://thiranthamanasu.blogspot.com/2010/11/blog-post_05.html' title='இவனும் நானும்.'/><author><name>இந்துமகேஷ்</name><uri>http://www.blogger.com/profile/17913259811343825774</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://4.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TMqwFNSjs3I/AAAAAAAAAZo/jmEkANSV0KE/S220/inthu1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TNRgZ_rFruI/AAAAAAAAAbY/n94hrgqpuhA/s72-c/ivanum1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5548147637433913195.post-5789867900879996013</id><published>2010-11-02T09:54:00.000-07:00</published><updated>2010-11-02T10:28:13.675-07:00</updated><title type='text'>இவனும் நானும்.2.</title><content type='html'>&lt;div&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TNBESf6bffI/AAAAAAAAAbI/DTPfyEjFCH0/s1600/ivanum1.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 242px; FLOAT: left; HEIGHT: 186px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5534999026633244146" border="0" alt="" src="http://3.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TNBESf6bffI/AAAAAAAAAbI/DTPfyEjFCH0/s400/ivanum1.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;2.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;வாலிபப் பருவம்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;பெரும்பாலும் கனவுகளிலேயே கரைந்துபோகிற பருவம்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இப்படித்தான் என்று ஒரு நிலையில் தங்காமல் அலைபாய்கிற நினைவுகள். ’அவனைச் சொல்லிக் குற்றம் இல்லை...அவன்ரை பிறப்பு அப்பிடி!’ என்றோ ’பாவம் அவன் என்ன செய்கிறது..அவன் வளர்ந்த சூழல் அப்பிடி!’ என்றோ ஒருவன் செய்கிற காரியங்களுக்கெல்லாம் நியாயம் பிறந்துவிடுகிறது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;எல்லா வாலிபர்களையும்போல் எந்த நிலையிலும் மனத்தை அலைபாய விடாமல் இவன் தன் வாலிபப் பருவத்தைப் பறிகொடுத்துக் கொண்டிருந்தான். அது ஒரு ஆச்சரியமான உண்மை.  &lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஆனால் எத்தனை காலத்துக்கு இது சாத்தியமாகும்? &lt;/div&gt;&lt;div align="justify"&gt;பிறகு இவன் ஆண்பிள்ளையாய்ப் பிறந்ததில் அர்த்தமென்ன? &lt;/div&gt;&lt;div align="justify"&gt;வெளிப்படையாய் உணர்வுகளைக் கொட்டாமல் தனக்குள்ளேயே தேங்கிய வெளளமாய் இவன் தன்னை அடக்கி வாழக் கற்றுக் கொள்ள முயற்சித்ததில் நிறையவே அனர்த்தங்களை இவன் சந்திக்க வேண்டியிருந்தது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;இவனது கனவுகளில் வர ஆரம்பித்திருந்தவளை நிஜமாய்ச் சந்திக்கப் போகிறேன் என்ற நினைப்பு சிறிது சிறிதாய் இவனை ஆக்கிரமிக்கத் தொடங்கியிருந்தது. என்றாலும் யாரிடமும் அந்த நினைப்பைப் பகிர்ந்து கொள்ளாமல் இவன் தன்னுள்ளேயே அதை அடக்கிவைத்துக் கொண்டான். தனிமை இவனுக்கு மிக உகந்த காரியமாகிவிட்டது.&lt;br /&gt;விரிந்த கடற்பரபபையும் பரந்த ஆகாயத்தையும் தொடுவானச் சூரியனையும் தவிர இவனது தனிமைக்குத் துணையாக இருந்தவைகள் என்று வேறெதையும் சொல்ல முடியாது. வெறும் கனவுபோல் ஆரம்பித்து யாருடைய வருகைக்காகவோ தவம்கிடக்கிற தவிப்புப்போல் ஆகிவிட்ட உணர்வோடு இவன் தன்னுள் ஒரு கற்பனையை வடித்துக் கொள்ளத் தொடங்கியிருந்தான். ஆனாலும் அங்கேயும் தனிமைதான். எவரும் இட்டுநிரப்ப முடியாத ஒரு தெய்வீக நிலையில் முகம்தெரியாத ஒரு உறவுக்காக இவன் காத்திருந்தான்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;”இது சரிதானா?”இவனது மௌனம் கலைந்து ஒருநாள் என்னிடம் இவனது கேள்வி வந்தது?&lt;/div&gt;&lt;div align="justify"&gt;”எது?”&lt;/div&gt;&lt;div align="justify"&gt;”இப்படிக் கற்பனை செய்வது?”&lt;/div&gt;&lt;div align="justify"&gt;”எப்படி?”&lt;/div&gt;&lt;div align="justify"&gt;”முழுதாகச் சொல்லத் தெரியேல்லை... ஆனால் இந்த வயசிலை இதுமாதிரி நினைவுகள்...!”&lt;/div&gt;&lt;div align="justify"&gt;”இந்தவயசெண்டால்....?”&lt;/div&gt;&lt;div align="justify"&gt;”இருபதாகுது!”&lt;/div&gt;&lt;div align="justify"&gt;”ஒவ்வொருத்தருக்கும் வாழ்க்கையிலை ஏதாவது ஒரு கடமை...அல்லது இலட்சியம் இருக்கும்...அது நிறைவேறுகிறவரையிலை வேறை எந்தவிதமான கனவுகளோ கற்பனைகளோ அவர்களைக் குழப்பாது... ஆனால் அப்பிடி எந்தக் குறிக்கோளும் இல்லாட்டில் இப்பிடித்தான் வேண்டாத நினைவுகள் வந்து ஆளைக் குழப்பியடிக்கும்..!”&lt;/div&gt;&lt;div align="justify"&gt;”ஒரு கடமை அல்லது இலட்சியம் எண்டு ஒண்டிருந்து அதுகும் நிறைவேறினால்...பிறகு வாழ்க்கை...?”&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இவனது கேள்வியின் தன்மை புரிந்தது...&lt;/div&gt;&lt;div align="justify"&gt;தன்னைப் போலவேதான் எல்லோரும் என்ற தன் கருத்துக்கு என்னிடமிருந்து ஒரு பதிலைத்தேடுகிறான்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;”உண்பது உடுப்பது உறங்குவது இனவிருத்தி செய்வது...இவ்வளவுதான் வாழ்க்கை என்று ஆகிவிடும் என்று யோசிக்கிறாயா?”&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இவன் ஒருவித ஆச்சரியத்தோடு என்னைப்பார்த்தான்...&lt;/div&gt;&lt;div align="justify"&gt;.”நீ அறிந்த வரையில் வாழ்க்கை என்பது இப்படித்தான் இருந்திருக்கிறது... சின்னவயசிலை படிப்பு...பிறகு உழைப்பு... பிறகு கல்யாணம்... பிறகு குழந்தை குட்டிகள்... அவர்களது வாழ்க்கைக்காய் பாடுபடுவது.... இப்படியேபோய்...முடியும் ஒருவாழ்க்கை...!”&lt;/div&gt;&lt;div align="justify"&gt;”இப்படித்தானே எல்லோரும் வாழ்கிறார்கள்...வாழ்ந்து முடித்திருக்கிறார்கள்.... அந்தச் சந்ததியின் எச்சங்கள்தானே நாங்கள்!”&lt;/div&gt;&lt;div align="justify"&gt;”நாங்கள் என்று என்னையும் உன்னோடு ஏன் சேர்த்துக் கொள்கிறாய்...உன்பாதை வேறு என்பாதைவேறு...!” &lt;/div&gt;&lt;div align="justify"&gt;”சரி...இப்போது நான் என்ன செய்யவேண்டுமென்கிறாய்...?”&lt;/div&gt;&lt;div align="justify"&gt;”என்னிடம் கேட்பாய்...நானும் பதில் தருவேன்....ஆனால் நடப்தென்னவோ உன் இஷ்டம்போலத்தானே!”&lt;/div&gt;&lt;div align="justify"&gt;”சரி விடு!” சலித்துக் கொண்டான் இவன்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;மறுபடியும் தனிமை....&lt;br /&gt;மறுபடியும் கனவு....&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;இவர்களுக்குச் சொந்தமான அந்தப் பெரிய தென்னந்தோப்பைத்தாண்டி நடந்து கோயில்வீதிக்கு வருகிறான் இவன்....சற்றுத் தொலைவில் பரந்தகடல். தென்னந்தோப்பையும் கோயிலின் வடக்கு வீதியையும் பிரிக்கும் வேலியின் ஓரமாய் அடர்ந்து கிளைபரப்பி நிற்கும் இரண்டு பெரிய பூவரசு மரங்கள். ஒன்று அம்மான்.... இன்னொன்று பெரியாச்சி... அம்மானும் பெரியாச்சியும் தாங்கள் செத்தபிறகு தங்கள் ’நெஞ்சாங்கட்டைக்கு’ உயிரோடிருக்கும்போதே தேர்ந்தெடுத்த மரங்கள். பூதாகாரமாய் மல்யுத்தவீரர்களின் பாணியில் பருத்துநின்றன. இந்த மெல்லிய கருக்கல்பொழுதுக்கு சிலிர்ப்பூட்டும் அழகு.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;கோயில் வீதியில் நின்று ஹோவென்ற பேரிரைச்சலோடுஅலையெறியும் கடலைப் பார்த்தவன் தன்னை யாரோ தொடுவதை உணர்ந்து திடுக்கிட்டுத் திரும்புகிறான்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;வெண்ணிற ஆடையில் ஒருத்தி...&lt;/div&gt;&lt;div align="justify"&gt;சீவிய இளநீர் ஒன்றைக் கையிலேந்தியபடி நின்றிருக்கிறாள்...&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஆச்சரியம். இந்த இளநீரில் ஒரு திரியிட்டு அதைத் தீபமாய் ஏந்திக் கொண்டிருக்கிறாள் அவள்... &lt;/div&gt;&lt;div align="justify"&gt;எண்ணெயில் திரி எரியும்...இளநீரில் எரியுமா...?&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இவன் ஆச்சரியமாய் அவளைப் பார்க்க அவள் களுக்கெனச் சிரித்துவிட்டு ஊர்ப்புறம் நோக்கி ஓடத்தொடங்கினாள்....&lt;/div&gt;&lt;div align="justify"&gt;”கொளுத்துகிறேன் பார்....இந்த ஊரையே கொளுத்துகிறேன் பார்....!”&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இவன் திடுக்கிட்டுத் தன்னைத் தயார்ப்படுத்தி அவளைத் தடுக்க ஓடுகிறான்...&lt;/div&gt;&lt;div align="justify"&gt;”வேண்டாம்...அப்படிச் செய்யாதே!”&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இவன் அவளைப் பிடிக்க நெருங்க-&lt;/div&gt;&lt;div align="justify"&gt;அதற்குள் அவள் ஒரு வரம்பில் தடுக்குண்டு கீழே விழுகிறாள்....&lt;/div&gt;&lt;div align="justify"&gt;எரியும் இளநீர் ஊர்ப்புறம் &lt;a href="http://1.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TNBHc9c73lI/AAAAAAAAAbQ/-5sZZu81CP4/s1600/ivan-angel.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 327px; FLOAT: left; HEIGHT: 226px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5535002504896175698" border="0" alt="" src="http://1.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TNBHc9c73lI/AAAAAAAAAbQ/-5sZZu81CP4/s400/ivan-angel.jpg" /&gt;&lt;/a&gt;நோக்கி உருண்டோடிக் கொண்டிருக்கிறது... விழுந்தவளைக் கரம்பற்றி மெதுவாகத் தூக்கிவிடுகிறான் இவன்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;”யார் நீ... என்னாச்சுது உனக்கு? ஏன் இப்படி ஆவேசப்படுகிறாய்?”&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இவனது கேள்விக்குப் பதில் தராமல் அவள் கால்களை எம்பி நிலத்திலிருந்து தாவினாற்போல மேலெழுந்து வெண்ணிற ஆடையை இறக்கைகளாக்கி உயரப் பறக்கிறாள். இவன் ஆச்சரியத்துடன் அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்க அவள் வானத்தினூடே மௌ;ள மறைந்து போகிறாள். ஊரை நோக்கி ஓடிய இளநீர் பெரிதாய் எரிய ஆரம்பிக்கிறது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;(தொடரும்) &lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5548147637433913195-5789867900879996013?l=thiranthamanasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thiranthamanasu.blogspot.com/feeds/5789867900879996013/comments/default' title='Kommentare zum Post'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5548147637433913195&amp;postID=5789867900879996013' title='0 Kommentare'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5548147637433913195/posts/default/5789867900879996013'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5548147637433913195/posts/default/5789867900879996013'/><link rel='alternate' type='text/html' href='http://thiranthamanasu.blogspot.com/2010/11/2.html' title='இவனும் நானும்.2.'/><author><name>இந்துமகேஷ்</name><uri>http://www.blogger.com/profile/17913259811343825774</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://4.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TMqwFNSjs3I/AAAAAAAAAZo/jmEkANSV0KE/S220/inthu1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TNBESf6bffI/AAAAAAAAAbI/DTPfyEjFCH0/s72-c/ivanum1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5548147637433913195.post-3924126969289552973</id><published>2010-11-01T11:50:00.000-07:00</published><updated>2010-11-01T12:06:43.970-07:00</updated><title type='text'>இவனும் நானும்.</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TM8MvzX7QtI/AAAAAAAAAbA/w5nF_cslxfg/s1600/ivanum1.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 242px; FLOAT: left; HEIGHT: 186px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5534656482445574866" border="0" alt="" src="http://4.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TM8MvzX7QtI/AAAAAAAAAbA/w5nF_cslxfg/s400/ivanum1.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;1.&lt;br /&gt;இந்த உலகம் இவனுக்கு மிகவும் விருப்பமாக இருந்தது ஒரு காலம்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இதுவே இவனுக்குச் சுமையாகத் தெரிந்ததும் ஒருகாலம். ஆனாலும் இந்த உலகத்திலிருந்து இவன் விடைபெறுகிறவரையில் இவன் காரியமாற்றிக் கொண்டிருந்தாகவேண்டும். இது காலத்தின் கட்டளை.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இந்த உலகத்திலிருந்து இவன் விடைபெறுகிறதாவது...&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இது என்ன பைத்தியக்காரத்தனமான கற்பனை...&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இவனை ஒரு வேற்றுமனிதன்போல் அல்லது வேற்று இனத்தவன்போல் (இனம் என்பது இங்கே பறவைகள் மிருகங்களைக்குறிக்கும்) அல்லது வேற்று மண்டலத்திலிருந்து வந்தவன்போல் கற்பனை பண்ணிக்கொண்டு இவனைத் தனியாகப் பிரித்துவிடுதலில் எனக்கு உடன்பாடில்லை.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இவன் எவனாக இருந்தான் என்பதிலும் இவன் எவனாக இருக்க விரும்புகிறான் என்பதிலும் இவன் எவனாக இருக்கப்போகிறான் என்பதிலுமே என்கவனம்...!&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;மண்ணிலிருந்து மனிதனைக் கடவுள் படைத்தார்...&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இது வேதவியாசர் காலத்திலிருந்து இன்று மதம்போதிக்கும் ஆசாமிகள் வரை ஒப்புக்கொண்ட உண்மை. மண்ணிலிருந்து மனிதனைப்படைத்த இறைவன் மண்ணிலிருந்தே அனைத்தையும் அவனுக்காய் உருவாக்கித்தந்தார்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;பிறகு மண்ணிலிருந்து இவன் பிரிந்து போவது எங்கே...எப்போது?&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இது சாத்தியமில்லாத சங்கதி...!&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இவன் யார் என்பதிலும் இவனது குணாதிசயங்கள் என்ன என்பதிலும் இவன் என்னவாக இருந்தான் என்பதிலும் இவன் எதுவாகப் போகிறான் என்பதிலும் இந்த இயற்கையிடம் ஒரு பதில் இருக்கும். ஆனால் அதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;எனக்குச் சிலகாலங்களாகத் தெரிந்ததெல்லாம் இவன் இவனாக இருந்தவரையில் இவனிடம் நான் சந்தித்த அனுபவங்கள் மட்டுமே! &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இவனுக்கும் எனக்குமிடையில் இருக்கின்ற சொந்தம் எப்படிப்பட்டது என்பதை வேண்டுமானால் நான் உங்களுக்குச் சொல்லலாம். உடலும் உயிரும்போல் என்று பலவிதமான அன்புக்கு நீங்கள் வியாக்கியானம் தந்திருப்பீர்களே!அப்படிஒரு உறவு இது என்று நீங்கள் உணர்ந்துகொண்டால் போதும். இவனுக்கும் எனக்கும் அறிவுதெரிந்த நாள்முதலாய்ப் பழக்கம். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;அப்போது இவன் யார் என்று இவனுக்கும் தெரிந்தில்லை. இவனோடு நான் ஏன் சொந்தம் வைத்துக்கொண்டேன் என்று எனக்கும் தெரிந்ததில்லை.ஆனால் ஒட்டிக்கொண்ட பின் சடக்கென்று வெட்டிக்கொண்டோட இது வெளி நாடுகளுக்கு அகதிகளாய் வந்தபின் தேடிக்கொண்ட உறவா என்ன?&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இது அந்தப் பால பருவத்திலேயே அரும்பிய உறவு... &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;என்னை இழந்தால் இவன் வெறும் சவம்தான்...&lt;/div&gt;&lt;div align="justify"&gt;அது இவனுக்கும் புரியாமல் இல்லை. ஆனால் இவனைவிட்டு ஒரு நொடிப்பொழுதுக்குள் ஓடிவிட என்னால் முடியும். ஆனால்-இவனை இழக்க முடியாமல் என்னை இவனோடு ஆழப்பிணைத்துவிட்ட காரணம் என்ன என்பது எனக்கும் விளங்கவில்லை. சில சந்தர்ப்பங்களில் இவன் என்னையே தானாகக் காட்டிக்கொள்கிறான்... ஆனால் பல சந்தர்ப்பங்களில் இவன் தன்னைத்தான் தானாக வெளிப்படுத்திக் கொள்ளும்போது என்னிலிருந்து விலகியோட முயல்வதையே எனக்குப் புரியவைப்பதாய் நான் உணர்கிறேன்...&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;எல்லா மனிதர்களுக்கும் தனித்தனியாய் பல கதைகள் உண்டு... இவனைப்பற்றியும் நிறையக்கதைகள் உண் டு...என்னைப்பற்றி நானே சொல்வது உங்களுக்கு இனிக்கப்போவதில்லை... ஆனால்-இன்னொருவர் கதையை நீங்களும் நானுமாய் கதைப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி இரட்டிப்பாகும் இல்லையா... அதனால் இவனைப்பற்றி நான் உங்களோடு சில கதைகளைப் பரிமாறிக் கொள்கிறேன். ஆனால் இவன் யார் என்பதை இப்போது உங்களுக்கு நான் சொல்லமாட்டேன்..&lt;/div&gt;&lt;div align="justify"&gt;அதை நான் சொன்னால் கதையின் சுவாரஸ்யம் கெட்டுவிடுமல்லவா?&lt;br /&gt;இப்போது நாம் இவனது கதைக்கு வருவோம்...&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;கதாநாயகன் என்று ஆரம்பித்தால் கதாநாயகி இல்லாமலா?&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இவனது கனவுகளில் தொடர்ந்து வந்துகொண்டிருந்த- வந்து கொண்டிருக்கிற ஒருத்தியிலிருந்து இவனைப்பற்றி நாங்கள் ஆரம்பிக்கலாம்....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;கனவில் வருபவள்.&lt;/em&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்பு...&lt;/div&gt;&lt;div align="justify"&gt;அது ஒரு இருண்டபொழுது! முந்திய யாழ்ப்பாணத்து வின்ஸர் தியேட்டர் உங்களில் எத்தனைபேருக்கு நினைவில் இருக்கிறது?(அதுவே பிறகு லிடோ தியேட்டராகிற்று.தியேட்டர்களுக்கும் நடிகர்களுக்கும் இந்தக்கதையில் சம்பந்தமில்லை.என்றாலும் இடத்தை ஞாபகப்படுத்திக்கொள்ள சும்மா ஒரு அடையாளம்.)&lt;br /&gt;இவன் அந்தத் தியேட்டரைத்தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறான்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;யாரோ சிலா இவனைக் கொல்வதற்காய் விரட்டியபடி வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களிடமிருந்து தப்புவதற்காய் இவன் ஓடியாக வேண்டும். எங்கே ஓடுவது? தெரியவில்லை!&lt;br /&gt;சுற்றிச்சுற்றி ஓடிக்கொண்டிருந்தவன் சடக்கெனத் தன்னை மறைத்துக் கொள்வதற்காய் அந்தத் தியேட்டருக்குள் புகுந்துகொள்கிறான். ஆச்சரியம்!அங்கே படம் ஓடவில்லை. கும்மிருட்டு! திரையிருக்கும் இடத்தில் மெலிதான வெளிச்சம் தெரிகிறது.. ஓடிப் போகிறான். அப்போதைய திரைப்படத்துக் கவர்ச்சிக் கன்னிகளில் ஒருத்தி (இவன் வயதுக்காரர்கள் அவளுக்கு என்னபெயர் வேண்டுமானாலும் இட்டுக் கொள்ளலாம்.) மெல்லிய வெண்திரைக்குள் தன் அழகுடலை மறைத்துக் கொண்டு தன் சிவந்த அதரங்களால் மென்னகை காட்டி இவனைத் தன்னருகே அழைக்கிறாள்....&lt;/div&gt;&lt;div align="justify"&gt;”வா.... இப்படி வா...என்னருகே வா...!”&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இவன் தன்னிலை மறந்து தன்னை இழந்தவன்போல் பின்னால் தன்னைத் துரத்தி வரும் பேராபத்தை மறந்தவனாய் அவளது அழகில் மெய்மறந்து மௌள மௌள அவளைநோக்கி நடக்க....&lt;/div&gt;&lt;div align="justify"&gt;பளாரென இவனது கன்னத்தில் ஒரு அடி விழுகிறது!&lt;/div&gt;&lt;div align="justify"&gt;திடுக்கிட்டு இவன் திரும்பினால்-&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இவனது கையை இறுகப் பற்றியபடி இவனது விஞ்ஞான வகுப்பு ஆசிரியை!ஈஸ்வரி என்பது அவள் பெயர்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;”உன்னை எப்படியெல்லாமோ நான் கற்பனை பண்ணிக் கொண்டிருக்க நீ எந்தச் சாக்கடைக்குப் போக முயற்சிசெய்கிறாய்? வாடா!”&lt;/div&gt;&lt;div align="justify"&gt;அவள் இவனை இழுத்துக் கொண்டுபோய் மறுபடி இருட்டில் எங்கோ விட்டாள்....&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இவன் தன் சுயநினைவுக்கு வந்தவனாய் சுற்றுமுற்றும் பார்த்தான்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;அழகியைக் காணோம்! ஆசிரியையைக் காணோம்! சில அடி துாரத்துக்கப்பால் ஒரு சிறு கோவில் தெரிந்தது!&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இவனது கால்கள் தம்மையறியாமலே அந்தத் திசை நோக்கி நடந்தன.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;கனவுகள் பலிப்பதுண்டா? &lt;/div&gt;&lt;div align="justify"&gt;பலிக்கும்! ஒவ்வொருவர் வாழ்விலும் இப்படித்தான் சிலசமயங்களில்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;’இவன்’ வாழ்வில் ’இவள்’ அடிக்கடி வந்துகொண்டிருந்தாள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இன்றுவரை வந்துகொண்டிருக்கிறாள். பல்வேறு வடிவங்களில்.... பல்வேறு சந்தர்ப்பங்களில்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;(தொடரும்)&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;(1996 காலப் பகுதியில் வெற்றிமணி இதழ்களில் வெளியான எனது தொடரின் மீள்பதிவு)&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5548147637433913195-3924126969289552973?l=thiranthamanasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thiranthamanasu.blogspot.com/feeds/3924126969289552973/comments/default' title='Kommentare zum Post'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5548147637433913195&amp;postID=3924126969289552973' title='0 Kommentare'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5548147637433913195/posts/default/3924126969289552973'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5548147637433913195/posts/default/3924126969289552973'/><link rel='alternate' type='text/html' href='http://thiranthamanasu.blogspot.com/2010/11/blog-post.html' title='இவனும் நானும்.'/><author><name>இந்துமகேஷ்</name><uri>http://www.blogger.com/profile/17913259811343825774</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://4.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TMqwFNSjs3I/AAAAAAAAAZo/jmEkANSV0KE/S220/inthu1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TM8MvzX7QtI/AAAAAAAAAbA/w5nF_cslxfg/s72-c/ivanum1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5548147637433913195.post-9162922396022196498</id><published>2009-10-10T09:48:00.000-07:00</published><updated>2009-10-10T12:37:49.922-07:00</updated><title type='text'>இரவு என்பது இருட்டல்ல (7)</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_B0OYjQoYpwc/StDHowkBb1I/AAAAAAAAAWE/UKzU6bYKHYk/s1600-h/iravu7-2.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 160px; height: 159px;" src="http://3.bp.blogspot.com/_B0OYjQoYpwc/StDHowkBb1I/AAAAAAAAAWE/UKzU6bYKHYk/s400/iravu7-2.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5391028257007169362" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;-இந்துமகேஷ்&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அந்தச் சிலிர்ப்பு அடுத்த சில கணங்களுக்குத்தான்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எதிரில் நின்ற இளைஞர்களில் ஒருவன் இவரை உறுத்தலாய்ப் பார்ப்பது தெரிந்தது. இன்னொருவன் அவனது நெஞ்சில் கையைவைத்து அவனைப் பின்னுக்குத் தள்ளினான்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சுப்பையாவை நெருங்கிவந்தான்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அவரருகே வந்து விழுந்துகிடந்த பியர் ரின்னை எடுத்துக்கொண்டே மன்னியுங்கள் என்றான். அருகில் இருந்த தொட்டிக்குள் அதைப் போட்டுவிட்டு நண்பர்கள் பக்கம் போனான். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எறிந்தவனுக்கு என்னகோபம் யார்மீது கோபம் என்று தெரியவில்லை.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தகாத வார்த்தைகளால் ஒட்டுமொத்தமாக அகதிகளைத் திட்டிக்கொண்டிருந்தான்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இதில் தவறென்ன? என்று சுப்பையா நினைத்தார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இது அவனது சொந்த நாடு சுதந்திர நாடு இங்கே அந்நியர்கள் - அவர்கள் எதற்காக வந்து குடியேறியிருந்தாலும்- அவர்களால் தங்கள் வாழ்வு பாதிக்கப்படும் என்று அவன் அச்சப்படுகிறான். பாதிப்பு ஏற்பட்ட பிறகு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்துவதைவிட இதை முளையிலேயே கிள்ளி எறிவது நல்லது என்று அவன் நினைக்கிறான். ஆனால் அதை எப்படிச் செயல்படுத்துவது என்றுதான் அவனுக்கு விளங்கவில்லை. அதனால்தான் கூச்சல்போட்டு எவரையாவது முட்டிமோதி தன் சினத்தைத் தணித்துக்கொள்ள அவன் விரும்புகிறான்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;வயதும் இளமையும் அவனுக்கு வேகத்தைக் கொடுக்கிறது. &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அந்த வேகத்துக்கு என்னால் ஈடுகொடுக்க முடியாதென்பதல்ல ஆனால் நியாயபூர்வமாக எனக்குத் தெரிகின்ற அவனது கோபத்துக்கு எதிராக எந்த நியாயத்தை நான் வைக்கமுடியும்?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;-ஐயா ஊரை நினைத்தார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆளவந்த வெள்ளைக்காரனை அங்கிருந்தே விரட்டியடிக்க முடிந்தது. ஆனால் அடுத்த வீட்டுக்காரனுக்குப் பயந்து நாட்டைவிட்டே புறப்பட்டுவிட்ட இந்த நிலைமை ஒருபக்கம் எரிச்சலூட்டுவதாக இருந்தாலும் மறுபக்கம் வியப்பானதாகவும் இருந்தது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இந்த உயிரை இப்படிப் பாதுகாத்து என்ன சாதிக்கப் போகிறேன் நான்?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இத்தனைகால வாழ்க்கையில் ஒரு சராசரி மனிதனாய்மட்டும் வாழ்ந்து முடித்த இந்த வாழ்க்கையில் இனியேனும் சாதிக்க ஏதாவது இருக்கிறதா என்ன?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மழைத்துளிகள் மெள்ளச் சடசடத்தன.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஐயா மெதுவாக எழுந்தார். இப்போது மழை வருமென்று அவர் எதிர்பார்க்கவில்லை. ஒரேநாளில் பல்வேறு காலநிலைகளையும் காட்டும் நாடு.&lt;br /&gt;வெயிலோடு வெளியே போனால் சிலநேரங்களில் மழையில் நனைந்துகொண்டு வரவேண்டியிருக்கும். மழைவரும் என்று குடையைக் கையில் எடுத்துக்கொண்டு போனால் வெயிலில் வெந்து வரவேண்டியிருக்கும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சூழலுக்கேற்ப வளைந்து கொடுக்கத் தெரிந்தவர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள். தான் நினைத்ததே சரியென்று கடைசிவரை வாதிடுகிறவர்கள் சஞ்சலப்பட்டுப் போகிறார்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஐயா மெதுவாக எழுந்து வீட்டைநோக்கி நடந்தார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இப்போது தெருவில் அமைதி வந்திருந்தது. பக்கத்து வீடுகளில் யன்னல்கள் வழியாக வெளிச்சம் வர ஆரம்பித்திருந்தது. இவரது வீட்டின் அறைப்பக்கம் பார்வையைத் திருப்பினார். வெளிச்சம் இல்லை. யன்னலினூடே இவரது வீட்டினுள் இருள் மண்டிக் கிடப்பது தெரிந்தது.  இவர் உள்ளே போனால்தான் அங்கிருந்தும் வெளிச்சம் வரும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;வீட்டின் வெளிக்கதவைத் திறப்பதற்காகத் திறப்புக் கோர்வையை எடுக்க காற்சட்டைப் பைக்குள் கையைவிட்டார் சுப்பையா.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;திடீரென இருட்டு&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எல்லா விளக்குகளும் ஒரே நேரத்தில் பட்டென அணைந்தாற்போல்...&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கண்களுக்கு முன்னால் அவருக்கு எதுவுமே தெரியாத இருட்டு..&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;என்ன நடந்தது?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இந்தக் காரிருளிலும் எங்கிருந்தோ சிரிப்புச் சத்தங்கள் கேட்கின்றன.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;குழந்தைகள்.. இளம்பெண்கள் குதூகலித்துச் சிரிக்கிறார்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தூரத்தே.... சற்றுத் தூரத்தே... யாரது?... யாரவர்கள்?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தெரியாது...!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;யாராயிருந்தாலென்ன..... எனக்கென்ன.....?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆனால் நான் போகவேண்டும்...&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எப்படி?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நின்று நிதானிக்க அவரால் முடியவில்லை..&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;திடீரென அவரது உடல் பலமெல்லாம் தளர்ந்து எலும்புக் கூடற்ற வெறும் நரம்புகளாலான தேகத்துடன்... நிலைகொள்ள மாட்டாமல் மெள்ள மெள்ளக் கீழே சரிந்துகொண்டிருந்தார் அவர்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இருந்தாற்போல்-&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மின்னலின் வேகத்தோடு ஓர் ஒளிக்கீற்று அவரது கண்களுக்கெதிரே பளிச்சிடுகிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இந்த வெளிச்சத்தில் வீட்டுக்குப் போய்விடலாம்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அவர் வேகமாய் எழுந்து விரைந்து நடக்கிறார்&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இந்த வேகம் எப்படி வந்தது?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;காற்றோடு கலந்துவிட்டேனா நான்?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;0&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify; font-style: italic;"&gt;"என்னப்பா...?"&lt;/div&gt;&lt;div style="text-align: justify; font-style: italic;"&gt;"என்ன..?"&lt;/div&gt;&lt;div style="text-align: justify; font-style: italic;"&gt;"என்ன இது.. இன்னும் நீங்கள் நித்திரைகொள்ளேல்லையே?"&lt;/div&gt;&lt;div style="text-align: justify; font-style: italic;"&gt;"இல்லை...நீ படு!"&lt;/div&gt;&lt;div style="text-align: justify; font-style: italic;"&gt;"ஏனப்பா.. ஏதேனும் கெட்ட கனவு கினவு கண்டியளே?"&lt;/div&gt;&lt;div style="text-align: justify; font-style: italic;"&gt;"ஒண்டுமில்லையப்பா.. படு!"&lt;/div&gt;&lt;div style="text-align: justify; font-style: italic;"&gt;"நேரத்தைப் பார்த்தியளே... மணி ஒண்டரை.. இப்பிடி லைற்றையும் போட்டுக்கொண்டு முளிச்சுக்கொண்டிருந்தால் விடிய வெள்ளண எழும்பி வேலைக்குப் போறேல்லையே?!"&lt;/div&gt;&lt;div style="text-align: justify; font-style: italic;"&gt;"சரி லைற்றை நூத்திட்டன்.. பேசாமல் நித்திரைகொள்!"&lt;/div&gt;&lt;div style="text-align: justify; font-style: italic;"&gt;"என்ன பிடிச்சுதோ உங்களுக்கு..? வயசு போகப் போக மனிசருக்கு அறளை பேந்திடும் எண்டது மெய்தான் போலக் கிடக்குது!"&lt;/div&gt;&lt;div style="text-align: justify; font-style: italic;"&gt;"எனக்குமட்டுமா வயசுபோகுது? எல்லாருக்கும்தான் போகுது போகும்.. நீ பேசாமல் கிட.. இல்லாட்டில் நான் எழும்பி வெளியிலை போயிடுவன்!"&lt;/div&gt;&lt;div style="text-align: justify; font-style: italic;"&gt;".......!"&lt;/div&gt;&lt;div style="text-align: justify; font-style: italic;"&gt;"இப்ப ஏனப்பா அழுகிறீர்.-.?&lt;/div&gt;&lt;div style="text-align: justify; font-style: italic;"&gt;"இதுக்குத்தான்..இதுக்குத்தான் சொல்லுறது.. எப்பவும் குடும்பம் எண்டால் அதிலை நாலஞ்சு புள்ளை குட்டியளும் வேணுமெண்டு!"&lt;/div&gt;&lt;div style="text-align: justify; font-style: italic;"&gt;"இப்ப ஏனப்பா..?&lt;/div&gt;&lt;div style="text-align: justify; font-style: italic;"&gt;"இல்லை இல்லை நான் மலடி மலடிதான்.. எனக்கு ஒரு பெடியனோ பெட்டையோ பிறந்திருந்தால் இப்ப நீங்கள் என்னை வெருட்டுவியளே?"&lt;/div&gt;&lt;div style="text-align: justify; font-style: italic;"&gt;"நான் உன்னை வெருட்டினனா..? எப்ப?"&lt;/div&gt;&lt;div style="text-align: justify; font-style: italic;"&gt;"இப்பதானை சொன்னியள்.. வெளியிலை போயிடுவன் எண்டு..! எனக்கொரு பிள்ளை இருந்தால் எனக்கென்ன பயம்.. எனக்கென்ன கவலை?"&lt;/div&gt;&lt;div style="text-align: justify; font-style: italic;"&gt;"சரி..நடக்காத விஷயங்களைப்பற்றி ஏன் இப்ப...? உனக்கு நான் பிள்ளை.. எனக்கு நீ பிள்ளை!"&lt;/div&gt;&lt;div style="text-align: justify; font-style: italic;"&gt;"விடுங்கோ என்னை... உங்கடை மடிக்கு என்னை இழுத்தாப் போலை உங்கடை ஒளிவுமறைவு எல்லாத்தையும் நான் ஒப்புக் கொண்டிருவனோ?"&lt;/div&gt;&lt;div style="text-align: justify; font-style: italic;"&gt;"ஒளிவு மறைவோ...? உன்னட்டையோ..? அதுகும் நான்..?"&lt;/div&gt;&lt;div style="text-align: justify; font-style: italic;"&gt;"பின்னை என்ன..? இவ்வளவு நேரமாய் நீங்கள் நித்திரைகொள்ளாமல் இருக்கிறதுக்கு ஏதோ ஒரு காரணம் இருக்கும்.. சொல்லுங்கோ!"&lt;/div&gt;&lt;div style="text-align: justify; font-style: italic;"&gt;"கனக்க ஒண்டுமில்லை.. சும்மா ஒரு கனவு கண்டன்!"&lt;/div&gt;&lt;div style="text-align: justify; font-style: italic;"&gt;"கனவோ.. என்ன கனவு?"&lt;/div&gt;&lt;div style="text-align: justify; font-style: italic;"&gt;"போனமாதம் பூவரசு படிச்சனியே?"&lt;/div&gt;&lt;div style="text-align: justify; font-style: italic;"&gt;"ஓம்.. ஏன்..?"&lt;/div&gt;&lt;div style="text-align: justify; font-style: italic;"&gt;"அதிலை ஒரு தொடர்கதை வருகுது!"&lt;/div&gt;&lt;div style="text-align: justify; font-style: italic;"&gt;"ஓம்.. இந்துமகேஷின்ரை கதை!&lt;/div&gt;&lt;div style="text-align: justify; font-style: italic;"&gt;"படிக்கிறனியே?"&lt;/div&gt;&lt;div style="text-align: justify; font-style: italic;"&gt;"சும்மா மேலோட்டமாத் தட்டிப் பார்க்கிறதுதான்!"&lt;/div&gt;&lt;div style="text-align: justify; font-style: italic;"&gt;"அதுதானை... நீயும் ஒரு இரசிகையாய் இருந்திருந்தால் நானும் ஒரு எழுத்தாளனாய் இருந்திருப்பனே!"&lt;/div&gt;&lt;div style="text-align: justify; font-style: italic;"&gt;"சும்மா அலட்டாமல் சொல்லுங்கோ.. அந்தக் கதைக்கும் உங்கடை கனவுக்கும் என்ன சம்பந்தம்?"&lt;/div&gt;&lt;div style="text-align: justify; font-style: italic;"&gt;"ஏன் ரெண்டையும் போட்டுக் குழப்பிறை.. அது வேறை இது வேறை!"&lt;/div&gt;&lt;div style="text-align: justify; font-style: italic;"&gt;"சரி.. சொல்லுங்கோப்பா!"&lt;/div&gt;&lt;div style="text-align: justify; font-style: italic;"&gt;"அந்தக் கதையிலை ஒரு வயசுபோன ஆள் வருகுதெல்லே?"&lt;/div&gt;&lt;div style="text-align: justify; font-style: italic;"&gt;"ஓமோம்.. சுப்பையர்!"&lt;/div&gt;&lt;div style="text-align: justify; font-style: italic;"&gt;"அந்தாளைப்பற்றி எனக்கு நிறைய விஷயம் தெரியும்!"&lt;/div&gt;&lt;div style="text-align: justify; font-style: italic;"&gt;"என்ன தெரியும்..? கதை இன்னும் முடியேல்லையே!"&lt;/div&gt;&lt;div style="text-align: justify; font-style: italic;"&gt;"என்னெண்டு முடியும்.. நான் சொல்லாட்டில் கதையே இல்லையே!"&lt;/div&gt;&lt;div style="text-align: justify; font-style: italic;"&gt;"என்னப்பா.. புதிர்போடுறியள்..! எனக்கு நித்திரை வருகுது!"&lt;/div&gt;&lt;div style="text-align: justify; font-style: italic;"&gt;"சரி இப்ப நித்திரைகொள்.. நாளைக்கு மிச்சத்தையெல்லாம் சொல்லுறன்!"&lt;/div&gt;&lt;div style="text-align: justify; font-style: italic;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify; font-style: italic;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify; font-style: italic;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இரவு என்பது இருட்டல்ல&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;முதற்பகுதி முற்றிற்று.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;(இரண்டாவது பகுதி விரைவில்!)&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;(பிரசுரம்: பூவரசு மார்கழி 1995)&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5548147637433913195-9162922396022196498?l=thiranthamanasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thiranthamanasu.blogspot.com/feeds/9162922396022196498/comments/default' title='Kommentare zum Post'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5548147637433913195&amp;postID=9162922396022196498' title='0 Kommentare'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5548147637433913195/posts/default/9162922396022196498'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5548147637433913195/posts/default/9162922396022196498'/><link rel='alternate' type='text/html' href='http://thiranthamanasu.blogspot.com/2009/10/7.html' title='இரவு என்பது இருட்டல்ல (7)'/><author><name>இந்துமகேஷ்</name><uri>http://www.blogger.com/profile/17913259811343825774</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://4.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TMqwFNSjs3I/AAAAAAAAAZo/jmEkANSV0KE/S220/inthu1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_B0OYjQoYpwc/StDHowkBb1I/AAAAAAAAAWE/UKzU6bYKHYk/s72-c/iravu7-2.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5548147637433913195.post-2556727528924240154</id><published>2009-06-21T06:55:00.000-07:00</published><updated>2009-06-21T07:06:25.089-07:00</updated><title type='text'>இரவு என்பது இருட்டல்ல (6)</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_B0OYjQoYpwc/Sj48vqHWP8I/AAAAAAAAAS8/TQkNuHxQFFY/s1600-h/thira1.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 400px; height: 267px;" src="http://1.bp.blogspot.com/_B0OYjQoYpwc/Sj48vqHWP8I/AAAAAAAAAS8/TQkNuHxQFFY/s400/thira1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5349780196819353538" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;- இந்துமகேஷ்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;  &lt;span style="font-style: italic;"&gt;"சாப்பிடுங்கோவனப்பா!"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;"இல்லை... பசிக்கேல்லை!"&lt;/span&gt; &lt;span style="font-style: italic;"&gt;&lt;br /&gt;"ஏன் பொய் சொல்லுறியள்? என்ரை சமையல் உங்களுக்குப் பிடிக்கேல்லை!"&lt;/span&gt; &lt;span style="font-style: italic;"&gt;&lt;br /&gt;"நீ இப்ப எங்கை சமைச்சனீ...எல்லாம் நேற்றைக்குச் செய்தது...இண்டைக்கு மிக்ரோவெலைக்குள்ளை வைச்சிட்டு எடுத்துத் தாறை!"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;"எப்பவுமா இப்பிடிச் செய்கிறன்? இண்டைக்கு வெளிவேலையளாலை நேரமில்லாமப் போச்சுது...! ஒருநாளைக்கு பழசைச் சாப்பிட்டால் என்னப்பா? ஊரிலை எத்தினை சனம் சாப்பிட வழியில்லாமல் கஷ்டப்படுகுதுகள்.. மற்றவையை ஏன்.. நாங்களே இங்கை வரமுந்தி எவ்வளவு கஷ்டப்பட்டம்... அதுகளைலயெல்லாம் மறந்துபோனியளே!"&lt;/span&gt; &lt;span style="font-style: italic;"&gt;&lt;br /&gt;"சரியப்பா... இல்லாத காலத்திலைதான் கஷ்டப்பட்டம்... இருக்கிற நேரத்திலையாவது வடிவாய்ச் சமைச்சுச் சாப்பிடலாம்தானே!"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;"என்ரை சமையல் எப்பவும் உங்களுக்குப் பிடிக்காது... ஆராவது சமைச்சுப் போட்டாளவையெண்டால் நல்லா அள்ளி விழுங்குவையள்.. ஊருலகத்திலை எத்தினை ஆம்பிளையள் வகைவகையாச் சமைச்சு மனிசிமாருக்குக் குடுக்கிறாங்கள்.. அவளவையெல்லாம் குடுத்து வைச்சவளவை... என்ரை தலையெழுத்து இப்பிடி உங்களுக்கு வாழ்க்கைப்பட்டு உங்களட்டைத் திட்டு வாங்கவேண்டியிருக்கு!"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;"விசயம் விளங்காமல் கத்தாதை... ஒவ்வொருத்தனும் தன்தன் மனிசிமாரின்ரை சாப்பாட்டைச் சாப்பிடேலாமல் தாங்களே சமைச்சு&lt;/span&gt; &lt;span style="font-style: italic;"&gt;அவளவைக்கும் குடுத்து சாப்பிடுறாங்கள்.. ஆனா என்ரை குஞ்சு சமைச்சால் அது தனியொரு ருசி... எனக்கும் சமைக்கத் தெரிஞ்சிருந்தால் இந்த ருசி எனக்குக் கிடைக்குமே..?"&lt;/span&gt; &lt;span style="font-style: italic;"&gt;"சமைக்கத் தெரியாட்டிலும் நல்லாக் கதைப்பியள்!"&lt;/span&gt; &lt;span style="font-style: italic;"&gt;&lt;br /&gt;"ம்.. கதைக்கவும் தெரியாட்டில் கஷ்டம்தான்!"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;"மிச்சத்தைக் கொட்டாதீங்கோ.. இப்பிடி வைச்சிட்டுப் போய்க் கையைக் கழுவுங்கோ!"&lt;/span&gt; &lt;span style="font-style: italic;"&gt;&lt;br /&gt;"வேணாம் விடு! இதை இப்பிடியே வைச்சால் நாளைக்கும் இதைத்தான் சூடாக்கித் தருவாய்...!"&lt;/span&gt; &lt;span style="font-style: italic;"&gt;&lt;br /&gt;"ஏனப்பா இப்பிடி மாத்தி மாத்திக் கதைக்கிறியள்..?"&lt;/span&gt; &lt;span style="font-style: italic;"&gt;&lt;br /&gt;"மாத்திக் கதைக்கிறனோ...நானோ..?"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;"பின்னை என்ன... நாங்கள் ரெண்டு சீவனுகள்.. ஒரு பிள்ளை குட்டி எண்டு எதுகும் கிடையாது.. ஏதோ கடவுள் புண்ணியத்திலை இங்கை கொஞ்சம் நிம்மதியாயிருக்கிறம்... அதிகமாய் இல்லாட்டிலும் கிடைக்கிறதிலை கொஞ்சம் மிச்சம் பிடிச்சு ஊரிலை கஷ்டப்படுகிற எங்கடை ஆக்களுக்கு அனுப்பலாம் எண்டு நீங்கள்தானை சொன்னியள்.. அதாலைதானை நானும் என்னாலை முடிஞ்சளவுக்குச் சிக்கனமாய் இருக்கிறன்... பேந்தேன் பழசு கிழசு எண்டு புறுபுறுக்கிறியள்!"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;"இதைச் சாப்பிட ஏலாது எண்டா வேணாமென்கிறன்... எனக்குப் பசிக்கேல்லையப்பா..அதுதான் வேணாமெண்டன்...!"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;"சரி சரி நேரமும் பதினொண்டாப் போச்சு.. கையைக் கழுவிப்போட்டுப் போய்ப்படுங்கோ.. விடிய வெள்ளண வேலைக்கு எழும்பவேணும்!"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;6.&lt;br /&gt;"ஊர்...!"&lt;br /&gt;நினைப்பு வந்ததும் நெஞ்சை வதைக்கும் சோகமும் கூடவே வந்தது.&lt;br /&gt;பிணவாடை வீசும் தெருக்களும் வெறிச்சோடிப் போயிருக்கும் வீடுகளும் வரண்டு கிடக்கும் கிணறுகளும் வாடிப்போன மனிதர்களும் இருண்டு கிடக்கும் கோயில்களும் இரவு பகலாய் ஓயாமல் கேட்கின்ற ஓலங்களும் ஒப்பாரிகளுமாய்...&lt;br /&gt;ஊரா அது? சுடுகாடு!&lt;br /&gt;இந்நேரம் அங்கே போய் எங்கே வாழ்வது? யாருடன் வாழ்வது?&lt;br /&gt;ஓடியாடத் தெம்பிருந்தாலாவது ஊர்விட்டு ஊர் என்று  கால்வழிப் பயணமாவது செய்யலாம். ஆனால் அதையும் இழந்தாயிற்று.&lt;br /&gt;மறுபடியும் ஒரு சுமையாய் அந்த மண்ணில் போய் இறங்கி...&lt;br /&gt;வேண்டாம்..&lt;br /&gt;அந்த மண்ணுக்கு இப்போது சுமைதாங்கிகள்தான் தேவை சுமைகள் அல்ல.&lt;br /&gt;ஊருக்குப் போகவேணும் என்ற ஆசையை முளைத்த வேகத்திலேயே கிள்ளி எறிந்தார் ஐயா.&lt;br /&gt;&lt;br /&gt;பனிக்காலம் விடைபெறத் தொடங்கியிருந்தது.&lt;br /&gt;குளிர்காற்று இடையிடையே வீசியடித்தாலும் தாக்குப்பிடிக்கக் கூடிய மாதிரி இருந்தது.&lt;br /&gt;ஒரு வருத்தமும் உள்ளே கிடையாது என்று வைத்தியர்கள் உறுதிப்படுத்தி வெளியே அனுப்பியதில் சுப்பையர் கொஞ்சம் உற்சாகமாக இருந்தார். ஆனாலும் வைத்தியசாலைக்குப் போய்வந்த பிறகு அவரது மனோநிலையிலும் கொஞ்சம் மாற்றம் ஏற்பட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தனைகால அகதி வாழ்க்கையில் அவர் தன்னை ஒரு அகதியாய் நினைத்துக் கொள்ளாமலேதான் வாழ்ந்திருந்தார். இப்போது உணர்கிறார்.&lt;br /&gt;ஒரு அகதியாகவே என் வாழ்க்கையை நான் முடித்துவிடப் போகிறோனா? யாருமற்ற அனாதையைப்போல் என் பிணம் அடக்கம் செய்யப்பட்டுவிடுமா? பிள்ளை குட்டிகளைப் பெற்றும் உற்றம் சுற்றம் என்று இருந்தும் எதுவுமே நிலைபெறாத ஒரு வாழ்க்கையின் முடிவுக்கா நான் போய்க்கொண்டிருக்கிறேன். எப்போதோ ஒரு சின்னப்பராயத்தில் எட்டாமல் போய்விட்ட உறவுக்காக உள்ளுர ஏங்கும் மனம் இப்போதுள்ள உறவுகளோடுமட்டும் ஒட்டிக்கொள்ள மறுப்பது ஏன்?&lt;br /&gt;இது தானாக ஏற்பட்ட மாற்றமா அல்லது நானாக உருவாக்கிக்கொண்ட மாற்றமா?&lt;br /&gt;ஊரில் வாழ்ந்தவரையில் ஒரு ராஜாவைப்போல் என்னால் வாழ முடிந்திருக்கிறது. அங்கே என்னைச் சுற்றி உறவுகள் நிறையவே இருந்தன. இங்கே உறவுகள் என்னைத் தேடிவரவுமில்லை. நான் உறவுகளைத் தேடிப் போகவுமில்லை.&lt;br /&gt;தேவைகளை ஒட்டியதுதான் உறவுகளும் என்ற ஞானம் சுப்பையருக்கு இப்போது புரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தனை நாட்களாக எனக்கும் தேவைகள் இருந்ததில்லை.&lt;br /&gt;இப்போது தேவைகளை உணரும் இந்தக் கணத்தில் உறவுகளின் அருமை தெரிகிறது. தன்னைப் பெற்ற தாயிலிருந்து தான் பெற்ற பிள்ளைவரை தேவைகளை ஒட்டிய உறவுகள்தான் உலகத்தில் நிலைபெற்றிருக்கின்றன. இந்த உலகத்திலிருந்து ஒருவன் விடைபெற்றுப் போகும்போது அவனைச் சூழ்ந்திருக்கும் உறவுகளை வைத்துத்தான் அவன் வாழ்ந்த வாழ்க்கையை உலகம் கணக்கில் எடுத்துக் கொள்கிறது.&lt;br /&gt;நானும் வாழ்ந்து முடிக்கப் போகிறேன்.&lt;br /&gt;இந்த முடிவில் எனக்கு இந்த உலகம் தரப்போகும் பெறுமதி?&lt;br /&gt;சுப்பையர் யோசனையில் ஆழ்ந்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரது குடியிருப்புக்கு வெளியே தெருவை ஒட்டினாற்போல் அமைந்திருந்த சிறுவர் பூங்காவின் வாங்கொளன்றின் மீது அவர் உட்கார்ந்திருந்தார்.&lt;br /&gt;அயலிலுள்ள ஜெர்மனியக் குழந்தைகள் சில தம்பாட்டுக்கு ஏதோ விளையாடிக்கொண்டிருந்தார்கள். பூங்கா கலகலப்பாக இருந்தது.&lt;br /&gt;அவர்கள் யாரும் அவரைப்பற்றி அக்கறைப்பட்டதாகத் தெரியவில்லை.&lt;br /&gt;இவர் இந்த வீட்டுக்குக் குடிவந்த புதிதில் இவரை விழித்துவிழித்துப் பார்த்த குழந்தைகள் இப்போது சற்றுப் பெரியவர்களாகியிருந்தார்கள்.&lt;br /&gt;கருத்த தலைமயிரும் கருத்த விழிகளும் இப்போது அவர்களுக்கு ஆச்சரியம் தருவனவாக இல்லை. பழக்கப்பட்டுவிட்டார்கள்.&lt;br /&gt;மூடியிருந்த கருமேகங்களை மெள்ள விலத்தியபடி மாலைவெய்யில் வாங்கின் மீதும் வந்து விழுந்தது.&lt;br /&gt;ஆகாயத்தை நோக்கிப் பார்வையைத் திருப்பினார்.&lt;br /&gt;ஊரில் எறிக்கும் மாலைச் சூரியனின் கொள்ளை அழகு மனதில் படம் போட்டது.&lt;br /&gt;அதே சூரியன்தான் இங்கேயும்.&lt;br /&gt;ஊர்மாறும் மனிதரைப்பொல் இதுவும் தன் கோலங்களை மாற்றிக்கொள்கிறது என்று நினத்துக் கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;எதிர் வீட்டுக் கிழவி கிளவுடியா தன் பேரக் குழந்தையைத் தேடிவந்தவள் இவரைக்கண்டதும் மாலைவணக்கம் சொல்லிப் புன்னகை காட்டினாள்.&lt;br /&gt;நலம் விசாரித்துக்கொண்டாள்.&lt;br /&gt;இவரும் பதிலுக்குக் கேட்டுக்கொண்டார்.&lt;br /&gt;அதிகமாய் நின்று இவருடன் கதைக்காமல் அவள் தன் பேரக் குழந்தைகளை அழைத்துக்கொண்டு போய் மறைந்தாள்.&lt;br /&gt;"இவள கிளடியா!" என்று தனக்குள் சொல்லிக்கொண்ட சுப்பையா அவளது பேரில் ஒரு பகிடியைத் தானே கற்பனைசெய்துகொண்டு தனியாகச் சிரித்தார்.&lt;br /&gt;ஒருசில வெறுப்புக்காட்டும் பெண்களைப் போல இல்லாமல் கிளவுடியா சாந்தமான பெண்ணாக இருந்தாள். எப்போதும் இயல்பான புன்னகை தவழும் முகம். வயது ஐம்பதுக்கும அறுபதுக்கும் இடையில் இருக்கலாம். உழைப்பினால் வலுவேறிப்போன உடம்பு என்றாலும் பெண்மைக்கேயுரிய இலட்சணங்கள் மாறாமல் இருந்தது. முகத்தில் கண்களுக்கருகே கொஞ்சம் சுருக்கம் விழுந்திருந்தாலும் அதை மைப் பூச்சினால் அழகாக மறைத்திருந்தாள். புதிதாக அவளைச் சந்திப்பவர்கள் முப்பது வயதுக்குமேல் அவளை மதிக்க மாட்டார்கள்.&lt;br /&gt;இளம்பெண்களைவிட கிழவிகள்தான் அதிகமாகத் தங்களை அலங்கரித்துக் கொள்கிறார்கள். அதனால்தானோ என்னவோ குமரிகளைவிடக் கிழவிகளும் நல்லஅழகாகத் தெரிகிறார்கள்.&lt;br /&gt;சின்னவயதில் கிளவுடியா மிகவும் அழகாக இருந்திருப்பாள் என்று நினைத்தார் சுப்பையா.&lt;br /&gt;அழகைப்பற்றி இப்போது நான் ஏன் நினைக்கிறேன்? என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டவர் மறுபடியும் தனக்குள் சிரித்துக்கொண்டார்.&lt;br /&gt;மனதுக்குத் தடையேது? நினைத்தபக்கமெல்லாம் அது தன்பாட்டுக்கு ஓடிக்கொண்டிருக்கும். அதை ஒரு வழிக்குக் கொண்டுவந்து வரம்பு கட்டிவைத்தால் எல்லாம் சரியாகிவிடும்.&lt;br /&gt;ஐயா தியானத்தில் ஆழ்ந்தாற்போல் சற்றுநேரம் கண்களை மூடிக்கொண்டு வாங்கில் சாய்ந்துகொண்டார்.&lt;br /&gt;தடாரென்ற சத்தத்துடன் ஏதோ ஒருபொருள் அவரது வாங்கின்மீது வந்து மோதியதில் திடுக்கிட்டுக் கண்விழித்தவரின் எதிரே நாலைந்து ஜெர்மன் இளைஞர்கள் தங்களுக்குள ஏதோ சொல்லிச் சிரித்தபடி நின்றிருந்தார்கள். சுப்பையாவுக்குள் உறங்கிக் கிடந்த ஆமிக்காரன் பழைய வயசின் வேகத்தோடு அவருக்குள் சிலிர்த்துக் கொண்டான்.&lt;br /&gt;"சேட்டையா விடுறீங்கள்?"&lt;br /&gt;&lt;br /&gt;(தொடரும்)&lt;br /&gt;&lt;br /&gt;(பிரசுரம்: பூவரசு புரட்டாதி 1995)&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5548147637433913195-2556727528924240154?l=thiranthamanasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thiranthamanasu.blogspot.com/feeds/2556727528924240154/comments/default' title='Kommentare zum Post'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5548147637433913195&amp;postID=2556727528924240154' title='0 Kommentare'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5548147637433913195/posts/default/2556727528924240154'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5548147637433913195/posts/default/2556727528924240154'/><link rel='alternate' type='text/html' href='http://thiranthamanasu.blogspot.com/2009/06/6.html' title='இரவு என்பது இருட்டல்ல (6)'/><author><name>இந்துமகேஷ்</name><uri>http://www.blogger.com/profile/17913259811343825774</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://4.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TMqwFNSjs3I/AAAAAAAAAZo/jmEkANSV0KE/S220/inthu1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_B0OYjQoYpwc/Sj48vqHWP8I/AAAAAAAAAS8/TQkNuHxQFFY/s72-c/thira1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5548147637433913195.post-8429159762766721858</id><published>2009-06-07T10:01:00.001-07:00</published><updated>2009-06-07T10:09:03.175-07:00</updated><title type='text'>இரவு என்பது இருட்டல்ல (5)</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_B0OYjQoYpwc/SivzCkk-0UI/AAAAAAAAASc/2ehhmoUUOys/s1600-h/iravu5.jpeg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 214px; height: 266px;" src="http://2.bp.blogspot.com/_B0OYjQoYpwc/SivzCkk-0UI/AAAAAAAAASc/2ehhmoUUOys/s400/iravu5.jpeg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5344632608309301570" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;-இந்துமகேஷ்&lt;br /&gt;&lt;br /&gt;  &lt;span style="font-style: italic;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"என்னப்பா..?"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;"சொல்லுமன்!"&lt;/span&gt; &lt;span style="font-style: italic;"&gt;&lt;br /&gt;"இருட்டுக்குள்ளை அங்கை என்ன வாய் பார்த்துக்கொண்டு நிக்கிறியள்!"&lt;/span&gt; &lt;span style="font-style: italic;"&gt;"இருட்டுக்குள்ளை என்னெண்டப்பா வாய் பாக்கிறது?"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;"ஐயோ இங்கை ஒருக்கால் பாருங்கோவனப்பா!"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;"பார் பார் எண்டால் என்னத்தைப் பாக்கிறது?"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;"இங்கை இந்த லிப்ட் வாசலிலை!"&lt;/span&gt; &lt;span style="font-style: italic;"&gt;"ஆரோ ஒருத்தன் குந்தியிருக்கிறான்.. அதுக்கென்ன?"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;"வடிவாப் பாருங்கோப்பா!"&lt;/span&gt; &lt;span style="font-style: italic;"&gt;&lt;br /&gt;"மேலை லைற் உடைஞ்சிருக்கெல்லே.. என்னெண்டு பார்க்கிறது?"&lt;/span&gt; &lt;span style="font-style: italic;"&gt;&lt;br /&gt;"அந்தப் பக்கத்து லைற்றிலை கொஞ்சம் வெளிச்சம் வருகுதெல்லே.. அங்கை அவன் குனியறபோது அவன்ரை முகம் தெரியுது!"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;"ஓமப்பா... அதுக்கு என்ன இப்ப?"&lt;/span&gt; &lt;span style="font-style: italic;"&gt;&lt;br /&gt;"அவனைப் பாக்க எங்கடை சிற்றம்பலத்தாரின்ரை மகனைப்போல இருக்கெல்லே?"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;"ஒரு கறுத்தத் தலையைக் கண்டிரப்படாது.. எல்லாரும் உனக்குத் தமிழ்ப் பெடியங்கள்தான்.. எத்தனை ஆசியாக்காரங்கள் இங்கை இருக்கிறாங்கள்.. &lt;/span&gt;  &lt;span style="font-style: italic;"&gt;நீ என்னடா எண்டால் எவனாவது குடிகாரன் வெறிகாரனைக்கண்டால் அது உடனை உனக்குச் சிற்றம் பலத்தாரின்ரை பெடியனாத்தான் தெரியுது...! &lt;/span&gt;  &lt;span style="font-style: italic;"&gt;சும்மா வா!"&lt;/span&gt; &lt;span style="font-style: italic;"&gt;"இல்லையப்பா இது அவன்தான்!"&lt;/span&gt; &lt;span style="font-style: italic;"&gt;&lt;br /&gt;"சரி நான் போய் அவனோடை கதைச்சிட்டு வாறன் பொறு!"&lt;/span&gt; &lt;span style="font-style: italic;"&gt;&lt;br /&gt;"சீச்சி வேணாமப்பா! நீங்கள் அவனிட்டைப் போனால் அவன் உங்களோடை ஒட்டிக் கொள்ளுவான்!"&lt;/span&gt; &lt;span style="font-style: italic;"&gt;&lt;br /&gt;"பரவாயில்லை விடு! முதல்லை அவன்தானா எண்டு பாத்திட்டு வாறன்!"&lt;/span&gt; &lt;span style="font-style: italic;"&gt;"சொன்னாக் கேளுங்கோப்பா... அது அவன்தானோ எண்டு சரியாத்தெரியேல்லை... சிலவேளை வேறை ஆருமாகிலும் இருக்கும்!"&lt;/span&gt; &lt;span style="font-style: italic;"&gt;"அதைத்தான் நான் முதல்லையே சொன்னன் நீ கேட்கேல்லை..இப்ப நான் போறனென்கிறன் நீ விடுறாயில்லை..! உன்னோடை இதே தொல்லையாப் &lt;/span&gt;  &lt;span style="font-style: italic;"&gt;போச்சு!"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;"சரி சரி மெதுவா நடவுங்கோ..லிப்டிலை போகாமல் படியாலையே போயிடுவம்!"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;5.&lt;br /&gt;எப்போது கண்ணயர்ந்தார் என்பது தெரியவில்லை.&lt;br /&gt;"சுபையா!"&lt;br /&gt;-மழலையாய் அவரது பேர்சொல்லி அழைக்கும் தாதியொருத்தியின் குரலில் சடுதியாய் விழிப்பு வந்தது.&lt;br /&gt;கூடவே சற்று முன்னதாக வந்துபோன சுவர்ணாவும் அவளது அந்தக் குழந்தையும் நினைவில் வந்தார்கள்.&lt;br /&gt;அந்தக் குழந்தை தன் பிஞ்சுக் கைகளில் எடுத்துவந்த பூங்கொத்தை எங்கே வைத்தேன்? என்று தேடுகிறாற்போல் கட்டிலின் அருகிலிருந்த சிறு மேசையின் பக்கம் பார்வையைத் திருப்பினார் ஐயா.&lt;br /&gt;பழரசப் போத்தல்கள். இரண்டு ஒரேஞ் பழங்களைத் தவிர வேறு எதையும் காணோம்.&lt;br /&gt;"என்ன தேடுகிறீர்கள்?!" என்று வினவினாள் தாதி.&lt;br /&gt;"ஒரு பூங்கொத்து!"&lt;br /&gt;"அப்படி எதுவும் இங்கில்லையே!"&lt;br /&gt;"இல்லை கொஞ்சநேரத்துக்கு முந்தி இங்கே என் பேத்தி வந்திருந்தாள்!"&lt;br /&gt;"பேத்தியா?" தாதி சற்று வியப்புடன் கேட்டாள்.&lt;br /&gt;"ஏதோ கனவு கண்டிருக்கிறீர்கள் போலிருக்கிறது!"&lt;br /&gt;"இல்லை கனவில்லை...உண்மையாகவே!"&lt;br /&gt;&lt;br /&gt;தாதி அவரை இரக்கத்துடன் பார்த்தாள்.&lt;br /&gt;"மூன்று மணி நேரத்துக்கு முன்புதான் டாக்டர் உங்களை வந்து பார்த்துப் போனார்.. அது நினைவிருக்கிறதா உங்களுக்கு?"&lt;br /&gt;"டாக்டர் வந்தாரா...ஏன்?"&lt;br /&gt;"நீங்கள் திடீரென்று பெருங்குரலெடுத்து அலற ஆரம்பித்திருந்தீர்கள்.. அதனால் வந்தார்!"&lt;br /&gt;&lt;br /&gt;இவள் என்ன சொல்கிறாள்..? என்னைப் பற்றித்தானா? அல்லது வேறு யாராவது நோயாளியைப் பற்றியா?&lt;br /&gt;"நீ வேறு யாரையோ நினைத்துக்கொண்டு என்னிடம் பேசுகிறாயா என்ன?" ஐயா சற்றுத் தயக்கமாகவே கேட்டார்.&lt;br /&gt;ஒரு சிறிய புன்முறுவலுடன் தாதி சொன்னாள்.&lt;br /&gt;"உங்களுடைய இந்த அறைக்கு முன்னால்தான் எனது பிரத்தியேக அறை. இங்கே நடப்பதையெல்லாம் பத்து நிமிடத்துக்கு ஒருமுறையாவது என்னால் தெரிந்து கொள்ள முடியும்... இன்றைக்கு உங்களுடைய உடல்நிலை மனோநிலை இரண்டுமே அவ்வளவு நன்றாக இல்லை!"&lt;br /&gt;"அப்படியானால் என்னைச் சந்திக்க வந்த அந்த இளங்குடும்பம்..?"&lt;br /&gt;"அப்படி யாருமே உங்களைத்தேடி வரவில்லை..ஏதோ கனவு கண்டிருக்கிறீர்கள்..பகல்கனவு!"&lt;br /&gt;&lt;br /&gt;கனவா...? கனவில் இப்படியும் நடக்குமா?&lt;br /&gt;சொர்ணத்தின் பேத்தி என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு ஒருத்தி.. வீட்டில் ஆச்சி வந்து உங்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறா என்று வேறு சொன்னாளே.. அத்தனையும் கனவுதானா?&lt;br /&gt;எப்போதோ நினைவைவிட்டு  நீங்கிப்போயிருக்கவேண்டிய சொர்ணம் இந்தச் சில நாட்களாகக் கனவில்வந்து ..&lt;br /&gt;இது என்ன? இந்த வயதில் எவ்வளவோ நினைவுகளைச் சுமந்துகொண்டிருக்கிற எனக்குள்ளே இளமையாய் வந்து மோதுகிற சொர்ணம்..&lt;br /&gt;யாருமற்ற அனாதையைப் போல் உணர்கிறநேரத்தில்-&lt;br /&gt;உங்களுக்கு உறவுக்காரர்களாய் நாங்கள் இருக்கிறோம் என்று அறிமுகப்படுத்திவிட்டு கனவாகவே மறைந்துபோன அந்தச் சுவர்ணாவும் அவளது குழந்தையும்..&lt;br /&gt;எது கனவு எது நனவு என்று பிரித்துப் பார்க்கமுடியாத ஒரு குழப்பத்துக்குத் தள்ளப்பட்டிருந்தார் ஐயா.&lt;br /&gt;"அப்படியானால் என்னைப் பார்க்க யாருமே வரவில்லை...?"&lt;br /&gt;சோர்ந்து போன குரலில் கேட்டார் ஐயா.&lt;br /&gt;"இல்லை!" என்று அழுத்தமாகச் சொல்லிவிட்டு படுக்கையைச் சரிப்படுத்திய தாதி மெதுவாகக் கேட்டாள்:&lt;br /&gt;"உங்களுக்கு உறவுக்காரர் என்று யாருமே இல்லையா இங்கே?"&lt;br /&gt;ஐயாவின் உதடுகளில் ஒரு விரக்திப் புன்னகை விரிந்தது.&lt;br /&gt;"நானும் இப்போது உங்களைப்போல்- ஜெர்மன்காரர்களைப் போல் பழகிவிட்டேன்!"&lt;br /&gt;"எப்படி..?"&lt;br /&gt;"எனக்கு நான்மட்டும்தான்..வேறு துணைகளை நான் நம்புவதில்லை!"&lt;br /&gt;"ஜெர்மன்காரர் இப்படி என்று உங்களுக்கு யார் சொன்னது?"&lt;br /&gt;"சொல்லியா தெரியவேண்டும்.. அதுதான் நேரடியாகப் பலபேருடைய வாழ்க்கையில் பார்க்கிறேனே!"&lt;br /&gt;"உங்கள் வயதொத்த எத்தனை ஜெர்மன்காரரை உங்களுக்குப் பழக்கம்?"&lt;br /&gt;"பழக்கம் என்று சொல்லமுடியாது.. வெறும் மேலோட்டமான பார்வைதான்!"&lt;br /&gt;"அப்படியானால் அந்தக் கணிப்பு சரியானதாக இருக்காது !" என்றாள் அவள்.&lt;br /&gt;ஐயா அவளுக்கு ஏதோ சொல்ல வாயெடுத்தார் அதற்குள் அவளுக்கு அடுத்த அறையிலிருந்து அழைப்பு வந்தது. போய்விட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஐயாவை மறுபடி தனிமை ஆட்கொண்டது.&lt;br /&gt;மறுபடி கண்ணயர முடியவில்லை.&lt;br /&gt;நிஜங்களைப் போல் தொடருகிற கனவுகளை வரவேற்கவேண்டியிருக்குமே என்ற புதிய பயம் அவரைப் பற்றிக்கொண்டது.&lt;br /&gt;கனவில் வந்த அந்தப் பிஞ்சுக்குழந்தை "ஓபா!" என்று இவரை அழைப்பதுபோல் ஒரு குரல் இவரது காதருகே ஒலிப்பதாய் உணர்ந்தார் அவர்.&lt;br /&gt;&lt;br /&gt;இளமையைத் தொலைத்துவிட்டும் இன்னும் இளமை மாறாதவர்களைபோல் சிரிப்பும் குதூகலமுமாய்த் திரிகிற எத்தனை ஜெர்மன்காரரை அன்றாடம் சந்திக்கிறார் அவர். அவர்களைப் போல் வாழலாம் என்று நினைத்தாலும் அந்தப் போக்கில் ஒட்டிக்கொள்ள மறுக்கிற மனம்.&lt;br /&gt;குறிப்பிட்ட காலத்துக்குமேல் ஒரு வேதாந்தியாய் மாறிப்போய்விட வேண்டுமென்று தனக்குத்தானே உத்தரவுபோட இந்த மனம் எப்போது எங்கிருந்து&lt;br /&gt;கற்றுக்கொண்டது?&lt;br /&gt;&lt;br /&gt;"வயசுக்கு மூத்த மனிசன் எண்டு மரியாதை தந்தால் அது இங்கை சின்னப் பிள்ளையாட்டம் துள்ளிவிளையாடப் பாக்குது!"&lt;br /&gt;"சீ பாரன் அதின்ரை பார்வையை... வயசுக்குத் தக்க குணம் கிடையாது. அறணை பேந்திட்டுது போல!"&lt;br /&gt;"இந்த வயசிலையே இப்பிடி எண்டால்.. அப்பு அந்த நாளையிலை என்ன ஆட்டம் ஆடியிருப்பேர்!"&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மனிதன் தனது இளமையைத் தொலைக்க ஆரம்பித்ததுமே தன்னுடைய போக்குகளையும் மாற்றிக் கொண்டாகவேண்டும்.&lt;br /&gt;இல்லாவிட்டால் மீதமிருக்கிற கொஞ்சநாட்களையும் அவன் நரகத்தில்தான் செலவிட்டாகவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இளமை தொலைந்துவிட்டால் எல்லாமே தொலைந்து போயிற்று என்று நான் ஏன் நினைக்கவேண்டும்?&lt;br /&gt;முதுமையிலும சாதனை படைத்துப்போன மனிதர்களை நான் ஏன் மறந்துபோனேன்? எழுபதுகளை எண்பதுகளை தொண்ணூறுகளை என்று முதுமைவரை சலிப்பில்லாமல் வாழ்ந்து முடித்து தங்களால் முடிந்தவரையில் முடிந்த துறையில் உற்சாகமாய் காரியமாற்றிப் போய்மறைந்த மனிதர்கள் இப்போது ஐயாவின் நினைவில் வந்துபோனார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க்கையை முடித்துக்கொண்டு போகிறபோது மனிதனுக்கு ஒரு மரியாதை இருக்கவேணுமெண்டால் அவன் ஏதோ ஒரு வகையிலை மக்களுக்குத் தொண்டு செய்திருக்கவேணும். காந்தி மாதிரி, எம்ஜீ ஆர் மாதிரி, கிருபானந்தவாரியார் மாதிரி, சங்கராச்சாரியார் மாதிரி முதுமையிலும் ஒரு வடிவோடை மற்றவை வாழ்த்துகிறமாதிரி ஏதாவது செய்துகொண்டிருந்தால் முதுமையும் ஒரு இளமைதான்.&lt;br /&gt;ஐயாவின் எண்ணங்கள் எங்கெங்கோ அலைந்துகொண்டிருந்தன.&lt;br /&gt;இதுகால வரையிலும் இல்லாமல் திடீரென்று அவருக்கு ஒரு ஆசைவந்தது.&lt;br /&gt;"ஊருக்குப் போகவேணும்!" என்ற ஆசை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(தொடரும்)&lt;br /&gt;&lt;br /&gt;(பிரசுரம்: பூவரசு ஆவணி 1995)&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5548147637433913195-8429159762766721858?l=thiranthamanasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thiranthamanasu.blogspot.com/feeds/8429159762766721858/comments/default' title='Kommentare zum Post'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5548147637433913195&amp;postID=8429159762766721858' title='0 Kommentare'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5548147637433913195/posts/default/8429159762766721858'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5548147637433913195/posts/default/8429159762766721858'/><link rel='alternate' type='text/html' href='http://thiranthamanasu.blogspot.com/2009/06/5.html' title='இரவு என்பது இருட்டல்ல (5)'/><author><name>இந்துமகேஷ்</name><uri>http://www.blogger.com/profile/17913259811343825774</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://4.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TMqwFNSjs3I/AAAAAAAAAZo/jmEkANSV0KE/S220/inthu1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_B0OYjQoYpwc/SivzCkk-0UI/AAAAAAAAASc/2ehhmoUUOys/s72-c/iravu5.jpeg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5548147637433913195.post-959631368615774078</id><published>2009-02-18T08:28:00.000-08:00</published><updated>2009-02-20T07:42:40.091-08:00</updated><title type='text'>இரவு என்பது இருட்டல்ல (4)</title><content type='html'>&lt;div style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span style="FONT-STYLE: italic"&gt;"என்னப்பா....நிண்டிட்டியள்?"&lt;/span&gt;&lt;br style="FONT-STYLE: italic"&gt;&lt;span style="FONT-STYLE: italic"&gt;"ஒண்டுமில்லையப்பா...நெஞ்சுக்குள்ளை ஏதோ வந்து அடைக்கிறமாதிரி..!"&lt;/span&gt;&lt;br style="FONT-STYLE: italic"&gt;&lt;span style="FONT-STYLE: italic"&gt;"அது சும்மா வாயுக் கோளாறா இருக்கும்...இன்னும் கொஞ்சத் தூரம் நடந்தால் வீடு.. அங்கை போய்ப் பார்ப்பம்!.. நடவுங்கோ...!"&lt;/span&gt;&lt;br style="FONT-STYLE: italic"&gt;&lt;span style="FONT-STYLE: italic"&gt;"கொஞ்சம் பொறுமப்பா...இதிலை ரெண்டொரு நிமிசத்துக்கு இருந்திட்டுப் போவம்!"&lt;/span&gt;&lt;br style="FONT-STYLE: italic"&gt;&lt;span style="FONT-STYLE: italic"&gt;"என்ன இங்கினையோ...? பேசாமல் நடவுங்கோ... நாலடி வைச்சால் வீடு வந்திடும்!"&lt;/span&gt;&lt;br style="FONT-STYLE: italic"&gt;&lt;span style="FONT-STYLE: italic"&gt;"நீ நட..நான் வாறன்!"&lt;/span&gt;&lt;br style="FONT-STYLE: italic"&gt;&lt;span style="FONT-STYLE: italic"&gt;"தனியவே..? இருட்டுக்குள்ளை!"&lt;/span&gt;&lt;br style="FONT-STYLE: italic"&gt;&lt;span style="FONT-STYLE: italic"&gt;"... ... ... ! "&lt;/span&gt;&lt;br style="FONT-STYLE: italic"&gt;&lt;span style="FONT-STYLE: italic"&gt;"என்னப்பா.. நெஞ்சைப் பொத்திப் பிடிச்சுக் கொண்டிருக்கிறியள்? சரி இருங்கோ… ஏன் இப்பிடிப் பார்க்கிறியள்? பயம்.. எப்ப பார்த்தாலும் பயம்.. எப்ப செத்துப் போயிடுவமோ எண்டு ! எனக்கெண்டால் விளங்கேல்லை..உங்கடை வயசிலை ஏன் உங்கடை வயசையும் தாண்டி எத்தினைபேர் இங்கை மாடாய் உழைக்குதுகள்.. பிள்ளை குட்டியளுக்கெண்டு. இல்லாட்டில் தனக்குத் தனக்கெண்டாவது ஆயிரக்கணக்கிலை லெட்சக்கணக்கிலை எல்லாம் சேர்த்து வைச்சிருக்குதுகள்.. உங்களாலை அப்பிடி ஏலாது.. ஆக மிஞ்சி மிஞ்சிப் போனால் அங்கினை அந்த ரெஸ்ரோரண்டிலை நாலு சட்டியளைக் கழுவிப்போட்டு வந்து ஆத்தை அம்மா எண்டு புலம்பிக்கொண்டு கிடப்பியள்...தேவையே இது.. ! "&lt;/span&gt;&lt;br style="FONT-STYLE: italic"&gt;&lt;span style="FONT-STYLE: italic"&gt;"என்னைக் கொஞ்சம் சும்மா இருக்கவிடு !"&lt;/span&gt;&lt;br style="FONT-STYLE: italic"&gt;&lt;span style="FONT-STYLE: italic"&gt;"என்ன இப்ப நான் உங்களோடை ஒண்டும் கதைக்கப்படாது அவ்வளவுதானை.. ! "&lt;/span&gt;&lt;br style="FONT-STYLE: italic"&gt;&lt;span style="FONT-STYLE: italic"&gt;"அதுக்காகச் சொல்லேல்லையப்பா இப்பிடி நடு றோட்டிலை நிண்டு...!"&lt;/span&gt;&lt;br style="FONT-STYLE: italic"&gt;&lt;span style="FONT-STYLE: italic"&gt;"என்ன நடுறோட்டிலை நிண்டு ? பக்கத்திலை வீடு..! போகமுடியாமல் நிக்கிறியள்!"&lt;/span&gt;&lt;br style="FONT-STYLE: italic"&gt;&lt;span style="FONT-STYLE: italic"&gt;"நீ கத்தின உடனை போயிரலாமோ ? "&lt;/span&gt;&lt;br style="FONT-STYLE: italic"&gt;&lt;span style="FONT-STYLE: italic"&gt;"இப்பிடிக் குத்தல் கதையளுக்குக் குறைச்சல் இல்லை!"&lt;/span&gt;&lt;br style="FONT-STYLE: italic"&gt;&lt;span style="FONT-STYLE: italic"&gt;"குத்துறது நீ.. பழி என்னிலை!"&lt;/span&gt;&lt;br style="FONT-STYLE: italic"&gt;&lt;span style="FONT-STYLE: italic"&gt;"சரி எழும்புங்கோ..வீட்டை போய்ப் பார்ப்பம்!"&lt;/span&gt;&lt;br style="FONT-STYLE: italic"&gt;&lt;span style="FONT-STYLE: italic"&gt;".. ... ..!"&lt;/span&gt;&lt;br style="FONT-STYLE: italic"&gt;&lt;span style="FONT-STYLE: italic"&gt;"இஞ்சேருங்கோப்பா..அவனைப் பார்த்தியளே!"&lt;/span&gt;&lt;br style="FONT-STYLE: italic"&gt;&lt;span style="FONT-STYLE: italic"&gt;"ஆர்..?"&lt;/span&gt;&lt;br style="FONT-STYLE: italic"&gt;&lt;span style="FONT-STYLE: italic"&gt;"அவன்தானப்பா அந்த வலது குறைஞ்சபெடியன் .. பாவம் இப்பிடியொரு இளம் வயசிலை எவ்வளவு கஷ்டப்படவேண்டியிருக்குது! ஜேர்மன்காரனாய் வசதிளோடை பிறந்தும் இப்பிடி சுயமாய் வாழ வழியில்லாமல் மற்றவைக்குப் பாரமாய்.. ம்.. எல்லாம் விதி!"&lt;/span&gt;&lt;br style="FONT-STYLE: italic"&gt;&lt;span style="FONT-STYLE: italic"&gt;"விளங்குதே இப்ப..?"&lt;/span&gt;&lt;br style="FONT-STYLE: italic"&gt;&lt;span style="FONT-STYLE: italic"&gt;"என்ன..?"&lt;/span&gt;&lt;br style="FONT-STYLE: italic"&gt;&lt;span style="FONT-STYLE: italic"&gt;"எவ்வளவு சொத்துக்களை வேணுமெண்டாலும் மனிசன் சேமிக்கலாம்.. ஆனால் அதை அனுபவிக்க ஒரு குடுப்பனவு வேணும். இந்தக் குடுப்பனவு எண்டது சும்மா கிடைக்காது! திருப்திப்படுகிற மனசுதான் முக்கியம்.!"&lt;/span&gt;&lt;br style="FONT-STYLE: italic"&gt;&lt;span style="FONT-STYLE: italic"&gt;"ஓமோம்.. தத்துவம் சொல்லுவியள் நல்லா..! சாப்பிட வழியில்லாதவன் நோன்பு பிடிக்கிறன் எண்டானாம்.. அந்தக் கதை கணக்கா இருக்குது உங்கடை ஞாயம்!"&lt;/span&gt;&lt;br style="FONT-STYLE: italic"&gt;&lt;span style="FONT-STYLE: italic"&gt;"உன்னோடை கதைச்சுப் பிரயோசனம் இல்லை..கெதியிலை ஆயத்தம் செய்யவேணும்!"&lt;/span&gt;&lt;br style="FONT-STYLE: italic"&gt;&lt;span style="FONT-STYLE: italic"&gt;"என்னத்துக்கு?"&lt;/span&gt;&lt;br style="FONT-STYLE: italic"&gt;&lt;span style="FONT-STYLE: italic"&gt;"கனடாவுக்குப் போகத்தான்!"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;4.&lt;br /&gt;கைகளில் வைத்திருந்த பூங்கொத்தைத் தனது மார்போடு இறுக அணைத்துக் கொள்கிறாள் குழந்தை.&lt;br /&gt;ஐயாவின் கட்டிலருகே வந்தவள் அவரது முகத்தைப் பார்த்துவிட்டு ஓரடி பின்வாங்கி நின்று வாசல்பக்கமாய் முகத்தைத் திருப்புகிறாள்.&lt;br /&gt;"மம்மி"&lt;br /&gt;அந்தப் பெண் குனிந்து குழந்தையின் கையிலிருந்த மலர்க்கொத்தை வாங்குகிறாள்.&lt;br /&gt;"இவர்தான் ஓபா இவரைப் பார்க்கத்தான் வந்தம்!"&lt;br /&gt;ஆச்சரியம் குழந்தைக்கு மட்டுமல்ல, ஐயாவுக்கும்தான்.&lt;br /&gt;முன்பின் அறிமுகமில்லாத ஒரு இளம் குடும்பம் தன்னைப் பார்க்க வந்திருப்பது மட்டுமல்லாமல் சொந்தம்வேறு கொண்டாடுகிறது.&lt;br /&gt;ஐயா படுக்கையிலே நிமிர்ந்து உட்கார்ந்தார்.&lt;br /&gt;"வாருங்கோ!" என்று சற்றுத் தயக்கமாக அழைத்தவர் மெதுவாகச் சொன்னார்:&lt;br /&gt;“நீங்கள் ஆரெண்டு எனக்கு விளங்கேல்லை!"&lt;br /&gt;"தெரியாதுதான்.. உங்களுக்கு எங்களைத் தெரியாது.. ஆனால் எங்களுக்கு உங்களைத் தெரியும்!"&lt;br /&gt;அவள் சொல்லிவிட்டு பக்கத்தில் நின்ற கணவனைப் பார்த்தாள்&lt;br /&gt;"சொல்லுங்கோவன்!"&lt;br /&gt;"நான் என்ன சொல்கிறது.. நீதான் நெருங்கின சொந்தக்காரி… நீரே சொல்லும்!"&lt;br /&gt;என்றான் அவன்.&lt;br /&gt;"நான் உங்களின்ரை பேத்தி சுவர்ணா!..இவர் என்ரை கணவர் இவள் எங்களின்ரை ஒரேயொரு செல்ல மகள் தேனுஜா!"&lt;br /&gt;அவள் சொல்லிக்கொண்டே போனாள்.&lt;br /&gt;"நான் உங்களின்ரை பேத்தி..சுவர்ணா!” என்றதற்குமேல் அவள் சொன்னவைகள் ஐயாவின் காதுகளில் விழுந்ததாகத் தெரியவில்லை.&lt;br /&gt;பேத்தியா… எனக்கா..?&lt;br /&gt;இவளுக்கென்ன ஒரு இருபது வயது இருக்குமா? இருக்கும்… ஆனால் இந்த வயதில் ஒருபேத்தி எனக்கில்லையே… கனடாவில் இருக்கிற மகனுக்குப் பிள்ளைகள் இருந்தாலும் இந்த வயதில்..? இருக்காது!.. இவர்கள் இடம்மாறித்தான் வந்துவிட்டார்கள்.&lt;br /&gt;"நீங்கள் இடம்மாறி வந்திட்டியள்..!"-ஐயா மெதுவாகசசொன ;னார்.&lt;br /&gt;"நீங்கள் சுப்பையாதானே…பழைய ஆமிக்காரர்!"&lt;br /&gt;"அது நான்தான்!"&lt;br /&gt;"அப்ப எங்கடை ஆச்சியை உங்களுக்குத் தெரியும்!"&lt;br /&gt;"ஆச்சியோ..? ஆர்?"&lt;br /&gt;"என்ரை ஐயாவின்ரை அம்மா..!"&lt;br /&gt;"எனக்குத் தெரியேல்லை!"&lt;br /&gt;"மறந்திட்டியள்.. தோட்டக்காரத் துரைசாமியரின்ரை மகள் சொர்ணம்!..அவதான் என்ரை ஆச்சி !"&lt;br /&gt;"சொர்ணத்தின்ரை பேத்தியா.. ?"&lt;br /&gt;ஆச்சரியத்துடன் வினவிய ஐயாவைச் சிறிய புன்முறுவலுடன் பார்த்தாள் அவள்&lt;br /&gt;"நான் இங்கை கிடக்கிறதெண்டு உங்களுக்கு எப்பிடித் தெரியும்? நீங்கள் எவ்வளவு காலமாய் இங்கை இருக்கிறியள்? ஒருநாள்கூட நான் உங்களைக் காணேல்லை !"&lt;br /&gt;ஐயா மளமளவென்று கேள்விகளைத் தொடுத்தார்.&lt;br /&gt;கேட்கும்போதே அவரது கைகள் தம்மையறியாமலேயே நீண்டு நின்றிருந்த குழந்தையை வாரி எடுத்துக்கொண்டன.&lt;br /&gt;தன்னருகே கட்டிலில் உட்கார்ந்து தன்னை விழித்துப் பார்க்கும் குழந்தையின் முகத்தில் சொர்ணத்தின் சாயல் தோன்றியதை இப்போது அவதானித்தார் அவர்.&lt;br /&gt;"நாங்கள் இங்கை வந்து நாலு வருசம்.. நாங்கள் இங்கை வாறபோது இவள் வயித்திலை.. வந்த அடுத்தடுத்த மாதத்திலை இவள் பிறந்திட்டாள்... உங்களை நாங்கள கன இடங்களிலை கண்டிருக்கிறம். ஆனால் அறிமுகம் இல்லை.. போனமாதம்தான் ஆச்சியை இங்கை கூப்பிட்டம்.. ஊரிலை எங்களுக்கு சொந்த பந்தம் எண்டு ஆச்சியைத் தவிர ஆரும் இருக்கேல்லை.. இப்பத்தையச் சூழ்நிலையிலை அவ அங்கை கிடந்து தவிக்கிறதை நாங்கள் விரும்பேல்லை.. அதாலை இங்கை கூப்பிட்டிட்டம்.. !"&lt;br /&gt;"உன்னுடைய ஐயா அம்மா சகோதரங்கள்?…&lt;br /&gt;"ஆருமில்லை.. என்ரை சின்ன வயசிலேயே ஐயா அம்மாவைப் பறிகுடுத்திட்டன்.. சகோதரங்களும் இல்லை..ஆச்சிதான் எனக்கு எல்லாம். இவர் என்னோடை படிச்சவர்.. காதலிச்சுக் கலியாணம் கட்டிக்கொண்டம்.. இங்கை கொஞ்சம் சந்தோசமாயிருக்கிறம்!"&lt;br /&gt;"இங்கை ஆஸ்பத்திரியிலை வேலைசெய்கிற ஒரு தமிழப்பெடியன்.. இவருக்கு நல்ல பழக்கம்.. வீட்டைவந்து கதைச்சுக்கொண்டிருந்தபோது கதை வந்துது..&lt;br /&gt;ஆச்சியும் கேட்டுக்கொண்டிருநதவ.. உங்களைப்பற்றி விசாரிச்சுப்போட்டு அவதான் எங்களை அனுப்பினா !"&lt;br /&gt;&lt;br /&gt;ஐயாவின் மனத்தினுள்ளே பழைய சொர்ணம் அதே இளமையோடு எழுந்து நின்றாள் சிரித்தாள்.. சட்டென முகம் சுளித்து "ஐயோ எனக்கிந்த ஆமிக்காரன ் வேண்டாம்!" என்றாள்.&lt;br /&gt;எத்தனை வருடங்கள்…&lt;br /&gt;தொலைந்துபோன அந்தக் காலங்களுக்குள் தொலைந்துபோகாமல் இருப்பவள் சொர்ணம் மட்டும்தான்.&lt;br /&gt;எதிரே நிற்கும் சுவர்ணா என்பேத்தி என்று தனக்குள் நினைத்துக்கொண்டபோது தன்னையறியாத ஒரு சந்தோசம் வந்தது அவருக்கு.&lt;br /&gt;"நீங்கள் ஆஸ்பத்திரியைவிட்டு வந்தோடனை எங்கடைவீட்டுக்கும் வாங்கோ… ஆச்சி பார்க்கவேணும் எண்டு சொன்னவ!"&lt;br /&gt;"சரி!" என்று தலையசைத்தார் ஐயா.&lt;br /&gt;"தேனுஜா! ஓபாவுக்கு சூஸ் சொல்லிப்பொட்டு வாங்கோ!"&lt;br /&gt;சூஸ் சொன்ன அந்தச் சின்னப் பிஞ்சின் கன்னத்தில் முத்தம்பதித்து விடை கொடுத்தார் ஐயா.&lt;br /&gt;அவர்கள் அறையைவிட்டு வெளியேறியபோது&lt;br /&gt;அவரது கண்களிலிருந்து இரண்டுசொட்டுக் கண்ணீர் உதிர்ந்தது.&lt;br /&gt;ஏனென்று புரியாத ஒருவகைச் சந்தோசத்தோடு மனம் முழுதும் இலேசாகி எல்லாத் துயரங்களிலிருந்தும் தான் விடுபட்டுவிட்டதைப்போன்ற உணர்வு அவரை ஆக்கிரமித்துக்கொண்டது.&lt;br /&gt;ஆஸ்பத்திரியை விட்டு விரைவில் வெளியேற அவர் காத்துக்கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;(தொடரும்)&lt;br /&gt;(பிரசுரம்: பூவரசு வைகாசி 1995)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5548147637433913195-959631368615774078?l=thiranthamanasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thiranthamanasu.blogspot.com/feeds/959631368615774078/comments/default' title='Kommentare zum Post'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5548147637433913195&amp;postID=959631368615774078' title='0 Kommentare'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5548147637433913195/posts/default/959631368615774078'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5548147637433913195/posts/default/959631368615774078'/><link rel='alternate' type='text/html' href='http://thiranthamanasu.blogspot.com/2009/02/4.html' title='இரவு என்பது இருட்டல்ல (4)'/><author><name>இந்துமகேஷ்</name><uri>http://www.blogger.com/profile/17913259811343825774</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://4.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TMqwFNSjs3I/AAAAAAAAAZo/jmEkANSV0KE/S220/inthu1.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5548147637433913195.post-3966834667122880646</id><published>2009-01-29T07:55:00.000-08:00</published><updated>2009-02-14T06:33:55.493-08:00</updated><title type='text'>இரவு என்பது இருட்டல்ல (3)</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;em&gt;„என்னப்பா...!“&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;em&gt;“ம்..!”&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;em&gt;“என்ன கண்ணை மூடிக் கொண்டிருக்கிறியள்..நித்திரையே?!”&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;em&gt;“இல்லை... சொல்லு!”&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;em&gt;“முதல்லை கண்ணைத் திறவுங்கோப்பா..பஸ்சுக்குள்ளை எல்லாச் சனமும் முளிச்சுக் கொண்டிருக்குதுகள்..நீங்கள் ஒருத்தர்தான் தூங்கி வழியிறியள்!”&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;em&gt;“இறங்கிற ஹோல்ற் வந்தோடனை சொல்லு!”&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;em&gt;“சீ.. கொஞ்சம் கண்ணைத் திறவுங்கோப்பா!”&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;em&gt;“ம்..கிழமையிலை ஒரு நாளைக்குத்தான் லீவு.. அதையும் இப்பிடி அங்கை இங்கையெண்டு அலைஞ்சு உடம்பை வருத்திறதுதான் மிச்சம்... கொஞ்ச நேரம் ஓய்வாய் இருக்க விட்டிராதை!”&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;em&gt;“ ஓய்வென்ன ஓய்வு..? இந்த நாட்டிலை ஆரும் ஒரு நிமிசத்தையும் வீணாய்ச் செலவழிக்கப்படாது.. நாடும் கெட்டுப்போம்.. நாங்களும் கெட்டுப்போவம்!”&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;em&gt;“சரி..இப்ப என்னை என்ன செய்யச் சொல்கிறை?”&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;“நாங்கள் இறங்கிற ஹோல்ற் வந்திட்டுது... இறங்குவம்!”&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;em&gt;“கொஞ்சம் பொறு..அவசரப்படாதை.. முன்னுக்கு வயசுபோன மனிசி ஒண்டு நிக்குது.. அது இறங்கட்டுக்கும்!”&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;em&gt;“உங்களைத் திருத்தவே ஏலாதப்பா! இப்பிடியே எல்லாத்திலையும் பின்னுக்குப் பின்னுக்கே நில்லுங்கோ! இத்தினை வயசாச்சு..இன்னும் விட்டுக்குடுக்கிற புத்தி உங்களுக்கு மாறவேயில்லை..!“&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;em&gt;"சொல்லுறதைச் சொல்லு.. ஆனா அடிக்கடி வயசைமட்டும் இழுத்துக் கதைக்காதை!..ஓ..!”&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;em&gt;“சரி..நடவுங்கோ!”&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;em&gt;“ஓரமாய் நட.. பனியிலை சறுக்கப்போடும்!”&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;em&gt;“எனக்குச் சொல்லிப்போட்டு நீங்கள் விழுந்திடாதேங்கோ..!இங்கை பாத்தியளேப்பா!”&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;em&gt;“என்ன..?”&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;em&gt;“இந்த ஜெர்மன் கிழடுகள் ரெண்டையும்!”&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;em&gt;“அவையளுக்கென்ன..? ஒருத்தரை ஒருத்தர் ஆதரவாய்ப் பிடிச்சுக்கொண்டு போயினம்!“&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;em&gt;„பார்க்கவே ஆசையாக் கிடக்கப்பா.. எவ்வளவு பாசத்தோடை ஒருத்தரை யொருத்தர் அணைச்சுக் கூட்டிக்கொண்டு போகுதுகள்!“&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;em&gt;„எப்பவும் துணையில்லாமல் ஆரும் வாழ்கிறதில்லை..சின்ன வயசிலை தாய் வளந்தாப்பிறகு தாரம்.. கடைசிக் காலத்திலை மகளோ பேத்தியோ எண்டு ஒரு பெண்துணை மனிசனைக் காப்பாத்த கட்டாயம் தேவை!“&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;em&gt;„ஆனால் இது ஒரு கொடையப்பா..இத்தனை வயசுபோயும் இணைபிரியாமல் ஒருத்தருக்கொருத்தர் ஆதரவாய் வாழ்கிறதெண்டால்..? அதுகும் அடிக்கடி சோடியளை மாத்திற இந்த நாட்டிலை இருந்துகொண்டு!“&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;em&gt;„......“&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;em&gt;„என்னப்பா...ஒண்டும் கதைக்காமல் வாறியள்?“&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;em&gt;„இல்லை எனக்கு என்ரை ஆச்சி அப்புவின்ரை நினைப்பு வந்திட்டுது.. அவையளும் இப்பிடித்தான்...!“&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;em&gt;„சரி சரி உங்கடை குடும்பப் புராணத்தை விட்டிட்டுப் பார்த்து நடவுங்கோப்பா! விழுந்திடப் போறியள்!“ &lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;3.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;அறையைச் சுத்தப்படுத்திவிட்டு அந்தத் துருக்கியப் பெண் வெளியேறி யிருந்தாள்.. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;அறைக்குள் மறுபடியும் அமைதிவந்து குடியேறிற்று.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;சிறைச்சாலையில் வந்து மாட்டிக் கொண்டதைப் போலாகிவிட்ட வெளிநாட்டு வாழ்க்கை. வீடு என்ற பெயரில் ஒரு சிறு அறை.பக்கத்து அறைகளில் கறுப்புத் தோல்களும் வெள்ளைத் தோல்களுமாய் மாறி&lt;a href="http://4.bp.blogspot.com/_B0OYjQoYpwc/SYNJX9HbOYI/AAAAAAAAAQs/Ud744KotG_E/s1600-h/kind2.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5297158262609361282" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 221px; CURSOR: hand; HEIGHT: 313px" alt="" src="http://4.bp.blogspot.com/_B0OYjQoYpwc/SYNJX9HbOYI/AAAAAAAAAQs/Ud744KotG_E/s400/kind2.jpg" border="0" /&gt;&lt;/a&gt;மாறி வந்து கொஞ்சக்காலம் குடியிருந்துவிட்டுப் போய்க்கொண்டிருந்தார்கள். யாராவது ஆங்கிலம் கதைக்கத் தெரிந்தவர்களாய் இருந்தால் நம் நாட்டைப்பற்றி அவன் நாட்டைப்பற்றி அல்லது ஒட்டுமொத்தமாய் இந்த உலகத்தைப்பற்றி ஏதோ கொஞ்சம் கதைத்துக் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளலாம். மற்றும்படி யாரோடும் எந்தத் தொடர்பும் இருக்காது!&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஐயா இப்போது குடியிருக்கும் வீட்டுக்கு வந்து ஆறுவருடங்களாகி விட்டன.அதிகமாய்த் தனிமைதான்.முதுமை சில சமயங்களில் பாரமாய்த் தெரியும்.இங்கேயாவது தன்வேலையைத் தான் பார்த்துக்கொண்டு கொஞ்சம் நிம்மதியாய் திரிய முடிகிறது. ஊரில் இருந்திருந்தால் முடியாது. அங்கே யாரும் இல்லை. உறவுகளை இவர் அதிகமாய் வளர்த்துக் கொள்ளாதவர். தன்னால் காதலிக்கப்பட்ட சொர்ணத்தைக் கைப்பிடித்திருந்தால் ஒருவேளை இவரது வாழ்க்கை வேறுமாதிரி அமைந்திருக்கலாம். இப்போதிருக்கும் குணாதிசயங்கள் மாற்றம் பெற்றிருக்கலாம். ஆனால் நடக்கவில்லை.சொர்ணததை இவர் கைப்பிடிக்காமல் போனதற்கு சொர்ணமே காரணமாக இருந்தாள் என்பதுதான் இவரது ஆதங்கம். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அடுத்த விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தபோது தாயிடம் மெதுவாக தன்மன உணர்வை வெளிப்படுத்தினான் சுப்பையா.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;“எனக்குக் கல்யாணம் செய்து வைக்கிறதாயிருந்தால் சொர்ணத்தைக் கட்டிவை!” &lt;/div&gt;&lt;div align="justify"&gt;அம்மாவும் சம்மதித்து சம்பந்தம் கேட்கப் போனதில் துரைச்சாமியருக்கு நல்ல சந்தோஷம். ஆனால் சொர்ணம் ஒரு பெரிய கல்லாய்த் தூக்கிப் போட்டாள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;“எனக்கு ஆமிக்காரனை விருப்பம் இல்லை!”&lt;/div&gt;&lt;div align="justify"&gt;சுப்பையன் மனமுடைந்து போனான்.தேவைப்பட்டால் அவளுக்காகத் தன் வேலையையும் தூக்கி எறிந்துவிட அவன் தயாராக இருந்தான் ஆனால் வேலையை ஒரு காரணமாகப் பயன்படுத்துகிறாளே தவிர தன்னைக் கட்டிக்கொள்வதில் அவளுக்குச் சம்மதம் இல்லை என்பதே உண்மை என்பதாக அவன் உணர்ந்தான்.&lt;br /&gt;தன்னுடைய நாற்பது வயசு வரைக்கும் அவன் கல்யாணமே செய்துகொள்ளவில்லை. ஒரே மகன் வாரிசு விருத்தியில்லாமல் தன் குடும்பம் அழிந்துவிடக்கூடாது என்ற அப்பாவின் விருப்பத்துக்காக ஒரு கல்யாணம் செய்தகொள்ள சுப்பையா சம்மதிக்க வேண்டியிருந்தது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;எங்கோ சொந்தத்துக்குள் தேடியெடுத்த ஒரு பெண்ணின் கழுத்தில் மூன்று முடிச்சுப் போட்டான்.அடுத்தடுத்து ஆறு குழந்தைகள பிறந்தன. சின்னவயசில் மூன்று குழந்தைகளைக் காலன் வலைவீசிப் பிடித்துக்கொண்டான்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஒரு ஆண்மகனும் இரண்டு பெண்குழந்தைகளும் மிஞ்சின.அவர்கள் வளர்ந்து பெரியவர்களானபோது இரண்டு பெண்மக்களையும் பருவப் பெண்களாகக் கொழும்புக் கலவரத்தில் பறிகொடுத்தான்.&lt;br /&gt;இப்போது மிச்சமிருப்பது ஒரு ஆண்மகன்மட்டும்தான். குடும்பமாக இப்போது கனடாவில்.இவரையும் தன்னோடு வந்திருக்கும்படி அவன் அழைத்தும் இவர் போகவில்லை. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;உலகம் நிலையில்லாததுபோல் உறவுகளும் நிலையானவையல்ல என்று நன்றாக உணர்ந்துவிட்டபிறகும் பெற்ற பிள்ளைக்கும் சுமையாக இருந்துவிடக் கூடாது என்பது இவர் நினைப்பு.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஐயாவின பிடிவாதகுணம் தெரிந்தவன் என்பதால் மகனும் இவரை வற்புறுத்தவில்லை.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;கொஞ்சம் கொஞ்சமாக அவனும் ஐயாவை மறந்துகொண்டிருந்தான்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;அறைக்கதவு மறுபடியும் மெதுவாகத் தட்டப்பட்டது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இந்த நேரத்தில் மறுபடியும் ஒரு தாதி அல்லது டொக்டர் வரக்கூடுமென்று ஐயா நினைத்தார். படுத்திருந்தபடியே வாசற்பக்கமாய்ப் பார்வையைத் திருப்பினார். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;பனியில் நனைந்த ரோஜாமொட்டுப்போல் ஒரு சின்னஞ்சிறுமி. நான்கு வயதிருக்கலாம். கையில் ஒரு பெரிய மலர்க்கொத்தைச் சுமக்க முடியாமல் சுமந்தபடி இவரைநோக்கி வந்தாள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஐயாவின் விழிகள் ஆச்சரியத்தால் விரிந்தன.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;அந்தச் சிறுமிக்குப் பின்னால் ஒரு இளந்தம்பதிகள் சிரித்தபடி நின்றார்கள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;அறைமாறி வந்துவிட்டார்களோ? &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;(தொடரும்)&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;(பூவரசு பங்குனி 1995)&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5548147637433913195-3966834667122880646?l=thiranthamanasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thiranthamanasu.blogspot.com/feeds/3966834667122880646/comments/default' title='Kommentare zum Post'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5548147637433913195&amp;postID=3966834667122880646' title='0 Kommentare'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5548147637433913195/posts/default/3966834667122880646'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5548147637433913195/posts/default/3966834667122880646'/><link rel='alternate' type='text/html' href='http://thiranthamanasu.blogspot.com/2009/01/3.html' title='இரவு என்பது இருட்டல்ல (3)'/><author><name>இந்துமகேஷ்</name><uri>http://www.blogger.com/profile/17913259811343825774</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://4.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TMqwFNSjs3I/AAAAAAAAAZo/jmEkANSV0KE/S220/inthu1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_B0OYjQoYpwc/SYNJX9HbOYI/AAAAAAAAAQs/Ud744KotG_E/s72-c/kind2.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5548147637433913195.post-8355245619885135968</id><published>2008-12-22T08:22:00.000-08:00</published><updated>2008-12-22T08:48:09.844-08:00</updated><title type='text'>இரவு என்பது இருட்டல்ல (2)</title><content type='html'>&lt;div align="justify"&gt;.இந்துமகேஷ்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;em&gt;"இஞ்சேருங்கோப்பா!"&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;em&gt;"என்ன?"&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;em&gt;"அங்கை பாத்தியளே!"&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;em&gt;"என்ன?"&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;em&gt;"அங்கைதானப்பா...எங்களுக்கு நேரை முன்னாலை...அந்த எதிரும் புதிருமாய் இருக்கிற சீற்றுக்குப் பக்கத்துச் சீற்றிலை...!"&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;em&gt;"அங்கை என்ன..? விசேஷமாய் எனக்கொண்டும் தெரியேல்லை!"&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;em&gt;"என்ன தெரியேல்லை..வடிவாய்ப்பாருங்கோ!"&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;em&gt;"என்னத்தைப்பாக்கிறது...? அந்தச் சீற்றிலை ஒரு ஜெர்மன் பெடியனும் பெட்டையும் இருக்குதுகள்...அதுக்கென்ன இப்ப?"&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;em&gt;"அவ்வளவும்தானா?.. வேறை ஒண்டையும் கவனிக்கேல்லையா நீங்கள்?"&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;em&gt;"தெரியேல்லை...நான் வேறை யோசினையிலை இருந்திட்டன்...!"&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;em&gt;"என்ன யோசினை?... நான்தான் பக்கத்திலையே இருக்கிறனே..!"&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;em&gt;"நீ இருந்தாப்போல? வேறை ஒரு யோசினையும் எனக்கு வரப்படாதோ?"&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;em&gt;"என்னைவிட உங்களுக்கு வேறை என்ன யோசினை?"&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;em&gt;"இப்பவாவது ஒத்துக்கொண்டியே...!"&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;em&gt;"என்ன...?"&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;em&gt;"நீதான் எனக்கு யோசினையைத்தந்து யோசினையாய் இருக்கிறை எண்டு!"&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;em&gt;"சும்மா விசர்க்கதையை விட்டிட்டுச் சொல்லுங்கோப்பா...!"&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;em&gt;"என்ன..?"&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;em&gt;"அந்த முன் சீற்று விஷயம்!"&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;em&gt;"எனக்கென்ன தெரியும்?...நீதான் எதையோ பாத்திட்டு என்னைக் குழப்பிறை!"&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;em&gt;"நான் பாத்ததைச்சொல்லவா?"&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;em&gt;"சொல்லன்...கேப்பம்!"&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;em&gt;"சொல்லுறதென்ன இன்னும் நடக்குது..நீங்களே பாருங்கோவன்..!"&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;em&gt;"என்ன..?"&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;em&gt;"அந்தப் பெடியனும் பெட்டையும்...!"&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;em&gt;"ஓ....அதுவா? அதுக்கென்ன...? சின்னஞ்சிறிசுகள் கொஞ்சிக் கொண்டிருக்குதுகள்...!"&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;em&gt;"எண்டாலும்...இப்பிடியே? நாலுசனம் பாக்கிறமாதிரி...! சீ... வெக்கங் கெட்டதுகள்!"&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;em&gt;"உன்னை நான் ஜெர்மனிக்குக் கூட்டிக்கொண்டு வந்ததே பிழை!"&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;em&gt;"அப்ப எனக்கு நாகரீகம் தெரியாதெண்டு சொல்லுறியளோ?"&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;em&gt;"அப்பிடி ஆர் சொன்னது? உன்ரை நாகரீகம் வேறை... இவங்களின்ரை நாகரீகம் வேறை...!"&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;em&gt;"அதுக்காக இப்பிடியே...?"&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;em&gt;"எப்பிடி..?"&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;em&gt;"இப்பிடி... நாலுபத்துச் சனம் பாக்கக்கூடியதாய்...!"&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;em&gt;"இது ஒரு பிழையாய் எனக்குத் தெரியேல்லை... ஒருதாய் தன்ரை மகனைக் கொஞ்சலாம் ....தகப்பன் மகளைக்கொஞ்சலாம்... ஆனால் ஒரு காதலனோ புருஷனோ தன்ரை காதலியையோ மனிசியையோ பப்ளிக்கிலை கொஞ்சக் கூடாதெண்டு ஏதேனும் விதிமுறை இருக்கா என்ன... உனக்கு ஞாபகமிருக்கும் எண்டு நினைக்கிறன்.... நீயும் நானும் காதலிச்சுக் கொண்டிருந்த நேரம்... ஒருநாள் பின்னேரம்போல கோட்டை முனியப்பர் கோயிலடியிலை நாங்கள் சந்திச்சிட்டு கொஞ்சநேரம் அங்காலை உலாத்துவம் எண்டு போய்.... அந்தக்கோட்டைக்குப் பின்னாலை பண்ணைக் கடற்கரையோரமாய் நிண்டு திடீரெண்டு உன்னை நான் கட்டிப்பிடிச்சுக் கொஞ்சினது...! ஐயோ பஸ்ஸிலை போறாக்கள் பாத்திட்டால் மானம்போயிடும் எண்டு நீ கத்தினது... இதுகளெல்லாம்...!"&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;em&gt;"சும்மா விடுங்கோ...பழசுகளைக் கிளறி என்னைக் குழப்பாதேங்கோ...!"&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;em&gt;"நானா குழப்பிறன்..?நீதான் தேவையில்லாததுக்கெல்லாம் தலையைப் போட்டுக்குழப்பி, என்னையும் குழப்பிறை!"&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;em&gt;"நான் சொல்லவந்தது அந்தப் பெடியனையும் பெட்டையையும் பற்றி மட்டுமில்லை... எங்களுக்கு முன்னாலை இருக்கிற இந்தக்கிழவனையும் பற்றித்தான்...!"&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;em&gt;"ஆர்?"&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;em&gt;"அதுகள் கொஞ்சிக்கொண்டிருக்கிறதை இந்தக் கிழவன் கண்வெட்டாமல் பாத்துக்கொண்டேயிருக்குதப்பா...!"&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;em&gt;"அதுக்கு நான் என்ன செய்கிறது?"&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;em&gt;"இதுமட்டும் நாகரீகமா?"&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;em&gt;"நான் அப்பிடிச் சொல்லேல்லை...ஆனால் இந்தமனிசன் பாக்கிறது பிழையெண்டும் நான் சொல்லமாட்டன்...! அழகான காட்சிகளை எங்கை யெண்டாலும் ஒரு மனிசன் ரசிக்கலாம்! அழகுக்கும் ரசனைக்கும் காலம் நேரம் வயசு இதுகள் ஒரு தடையில்லை எண்டது என்ரை கருத்து!"&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;em&gt;"நீங்களும் ஒரு கிழடுதானை!"&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;em&gt;"ஓம்... நீ குமரி சொல்கிறை...!"&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;em&gt;"அப்ப நான் கிழவியே?"&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;em&gt;"சீ.... சும்மா பகிடிக்குச் சொன்னனான்... முப்பத்தாறு வயசு ஒரு வயசே?"&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;em&gt;"உங்கடை முப்பத்தஞ்சு வயசிலையும் இருபத்தஞ்சு வயசு மாதிரி இருந்தியள்... நம்பிக்கட்டினன்... இப்பிடித்திடீரெண்டு வயசுபோகும் எண்டு ஆருக்குத் தெரியும்...?"&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;em&gt;"வயசுபோட்டுதெண்டு என்னை நான் கிழவனாயும் காட்டிக்கொள்ள விடுறாயில்லை... இளந்தாரிமாதிரி நடப்பமெண்டாலும் அதுக்கும் விடுறாயில்லை... என்னை என்னதான் செய்யச் சொல்லுறை?"&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;em&gt;"என்ன செய்யவேணுமெண்டு வீட்டை வாங்கோ சொல்லுறன்!"&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/em&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_B0OYjQoYpwc/SU_BxKtg6SI/AAAAAAAAAQc/zgGnxaGFLMA/s1600-h/anpu2.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5282653938361887010" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 221px; CURSOR: hand; HEIGHT: 215px" alt="" src="http://2.bp.blogspot.com/_B0OYjQoYpwc/SU_BxKtg6SI/AAAAAAAAAQc/zgGnxaGFLMA/s400/anpu2.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;2.&lt;br /&gt;படுத்திருந்தபடியே பார்வையைத் திருப்புகிறார் ஐயா!&lt;/div&gt;&lt;div align="justify"&gt;அறையைச் சுத்தப்படுத்தும் ஒருபெண்.ஒரு கையில் பிளாஸ்ரிக் வாளியுடனும் மறு கையில் ஈரத்துணியுடனும் உள்ளேவந்து கதவை மறுபடி சாத்துகிறாள். ஐயாவைப் பார்த்து காலை வணக்கம் சொல்கிறாள். பிறகு தன் கடமையில் ஈடுபடுகிறாள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஐயா அவளையே பார்த்துக்கொண்டிருக்கிறார்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;அவளுக்கு நாற்பது வயசுக்கு மேலாகவே இருக்கும். அளவுக்கு மீறிப் பெருத்திருந்தாள். தலைக்கு முக்காடிட்டிருந்தாள்.துருக்கியப் பெண்ணாக இருக்கலாம். சுறுசுறுப்பாக வேலையில் முனைந்திருந்தாள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஐயாவுக்கு ஊர் நினைப்பு மனதைப் பற்றிக்கொண்டது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஐயா-இளைஞன் சுப்பையாவாக இருந்தபோது விடுமுறைநாட்களில் ஊருக்கு வந்திருந்தசமயம்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;அதிகாலையில் எழுந்து பொழுதுபுலர்வதைப் பார்த்துக்கொண்டே கொஞ்சத் தூரம் நடந்து அப்படியே கடற்கரையோரமாகப் போய்நின்று இயற்கையோடு ஒன்றி, சிவப்புச்சூரியனில் இலயித்து மனம்நிறைய ஒரு மகிழ்ச்சியை உள்வாங்கிக் கொண்டு திரும்பிவருவான் சுப்பையா.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இப்படித்தான் ஒருநாள்-&lt;/div&gt;&lt;div align="justify"&gt;தன்னைமறந்த உற்சாகத்தில் உதட்டைக்குவித்து சீட்டியடித்தபடியே தெருவுக்கு வந்தான்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"களுக்"கென ஒரு சிரிப்புச்சத்தம் வேலிமறைப்பில் கேட்டது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;சுற்றுமுற்றும் பார்த்தான். யாரையும் காணோம்!&lt;/div&gt;&lt;div align="justify"&gt;வேலிக்கு மேலால் எட்டிப்பார்த்தான்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;பக்கத்தில் புகையிலைத்தோட்டம்.தோட்டக்காரத் துரைச்சாமி தூரத்தில் துலாவில் தண்ணீர் இறைத்துக் கொண்டிருப்பது தெரிந்தது. அவரது மைத்துனர் அருளம்பலம் துலா மிதித்துக்கொண்டிருந்தார்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"பிள்ளை...சொர்ணம்"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;-துரைச்சாமியர் கூப்பிட்டார்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"அந்தக்கடைசி வாய்க்காலுக்குத் தண்ணியைத் திருப்பிறபோது சொல்லு பிள்ளை!"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"சரி அப்பு!"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஒரு மென்குரல் வேலிக்கருகில் நின்று பதில் குரல் கொடுத்தது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;வேலியை அடைத்திருந்த பனையோலையை இன்னும் கொஞ்சம் பிரித்து தோட்டத்துப்பக்கம் வேலிக்கரையோரமாய் எட்டிப்பார்த்தான் சுப்பையா. ஒருபெண் முக்காடிட்டபடி வாய்க்கால் வழியாக ஓடிவரும் நீரைப் பாத்திகளுக்குப் பிரித்துப் பாய்ச்சிக்கொண்டிருந்தாள். தலையில் முக்காடு.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;சிரித்தது இவள்தானோ?&lt;/div&gt;&lt;div align="justify"&gt;வேலையில் இத்தனை அக்கறையாக இருப்பவள் ஏன் சிரித்திருப்பாள்?&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"ஏய்!"என்று மெதுவாகக் கூப்பிட்டான் சுப்பையா.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;நெடுவாய்க்காலுக்கு நீரைப்பிரித்துவிட்டு சட்டென நிமிர்ந்தவள் கூப்பிட்டது யார் என்று விழிகளால் தேடினாள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"நான் இங்கை தோட்டத்துக்கு வெளியிலை றோட்டிலை நிக்கிறன்!"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;-சுப்பையா குரல் கொடுத்தான்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"ஆரது?"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;-கேட்டபடியே திரும்பியவள் வேலிக்கு மேலால் தெரிந்த சுப்பையாவின் முகத்தைக் கண்டுகொண்டாள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;அவளது முகத்தையும் தெளிவாகப் பார்த்தான் சுப்பையா. காலைநேர வெய்யிலில் அவளது செக்கச்சிவந்த முகம் இன்னும் சிவந்திருந்தது. நெடுநேரம் வேலைசெய்த களைப்பில் முகத்தில் வியர்வை பூத்திருந்தது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"என்ன வேணும் உங்களுக்கு?"என்று கேட்டபடியே மறுபடி பாத்திகளின் பக்கம் கவனத்தைச் செலுத்தினாள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"ஏன் சிரிச்சனி?" என்று கேட்டான் சுப்பையா.அந்தக் கேள்வி அவளது காதில் விழுந்ததாகத் தெரியவில்லை.அவள் மண்ணோடும் தண்ணீரோடும் மண்வெட்டியோடும் போராடிக் கொண்டிருந்தாள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"சரியே பிள்ளை?"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;துரைச்சாமியர் கூவினார்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"போதும் அப்பு நிப்பாட்டுங்கோ!"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;அவள் வேலைமுடிந்து திரும்பிவரும்வரைக்கும் காத்திருக்கலாம் என்று சுப்பையா நினைத்தான்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;தூரத்தில் இரண்டு வயதானபெண்கள் தண்ணீர்க்குடங்களுடன் வந்து கொண்டிருந்தார்கள். அவர்களது பார்வையில் படும்படியாக வேலிக்குமேலால் எட்டிப்பார்த்துக்கொண்டிருப்பது நாகரீகமில்லை என்று நினைத்துக் கொண்டவனாய் தன்பாட்டில் நடந்தான் சுப்பையா. என்றாலும் சொர்ணத்தின் முகம் தன் மனத்தில் ஒட்டிக்கொண்டதை அவனால் விலக்கமுடியவில்லை.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;அடுத்த சில நாட்களிலேயே விடுமுறைமுடிந்து கொழும்புக்குத் திரும்பி விட்டான் சுப்பையா. இடைநாட்களில் மறுபடி சொர்ணத்தை அவனால் சந்திக்க முடியவில்லை.ஆனாலும் ஒரு தடவைமட்டுமே சந்தித்த அந்தமுகம் எப்படி நிரந்தரமாய் அவன் மனதில் ஒட்டியிருந்தது என்பது அவனுக்கே ஆச்சரியமளிக்கும் விஷயமாக இருந்தது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;வாழ்க்கைப் பயணத்தில் நாளாந்தம் எத்தனையோ பேரைச்சந்தித்தபோதும் ஒருசிலரால் மட்டுமே ஒருவரது உள்ளத்தில் இடம்பிடித்துக்கொள்ள முடிகிறது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;நண்பன் கிருஷ்ணன் அடிக்கடி சொல்வான்"மச்சான் இதெல்லாம் கிரகபலன்!" என்று.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"மனிசர் செத்துச்செத்துப் பிறப்பெடுக்கிறது உண்மையெண்டுதான் எனக்குப் படுகுது மச்சான். இந்த உலகத்திலை நாங்கள் வந்து பிறக்கிறபோது இன்னாருக்குத்தான் பிள்ளையாப்பிறக்கப்போறம் எண்டு நினைச்சுக்கொண்டா வந்து பிறக்கிறம்? ஆனால் ஏதோ ஒருவிதி நீ இன்னாருக்குத்தான் பிள்ளையாப் பிறக்கவேணும் எண்டு எழுதியிருக்கும். வந்து பிறந்த பிறகு சொந்தபந்தம் எண்டு எத்தனையோ பேரோடை பழகிறம். சேர்ந்து வாழ்கிறம். சிலபேர் நமக்குச் சுகமாகவும், சிலபேர் நமக்குச் சுமையாகவும் வந்து சேர்கிறதுக்கு என்ன காரணம்? எங்களின்ரை பூர்வஜென்மப் பலாபலனும் எங்களைச் சுற்றிநிற்கிற கிரகங்களும்தான். இயற்கையை எப்பிடி நாங்கள் மறுக்கமுடியாதோ அதுமாதிரித்தான் இந்த பிறப்பு, வாழ்க்கை, இறப்பு என்ற சுற்றுவட்டத்துக்குள்ளை நாங்கள் நித்தமும் சுழன்றாடிக் கொண்டிருக்கிறம் என்கிறதையும் மறுக்கமுடியாது!"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;-சுப்பையா கிருஷ்ணனை மறுக்கவில்லை.அப்போது அவன் சொன்னதையும் மறுக்கத்தோன்றவில்லை.இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்...இதில் சரிபிழை எதுவென்று ஆராய்ந்து கொண்டிருக்க அப்போது காலம் ஒத்து வரவில்லை!&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இப்போது ஆராயத்தொடங்கினால் அவனது வார்த்தைகளில் அர்த்தம் பொதிந்திருப்பதாகவே தோன்றியது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;(தொடரும்)&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;(பிரசுரம்: பூவரசு- 1995 மாசி) &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5548147637433913195-8355245619885135968?l=thiranthamanasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thiranthamanasu.blogspot.com/feeds/8355245619885135968/comments/default' title='Kommentare zum Post'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5548147637433913195&amp;postID=8355245619885135968' title='0 Kommentare'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5548147637433913195/posts/default/8355245619885135968'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5548147637433913195/posts/default/8355245619885135968'/><link rel='alternate' type='text/html' href='http://thiranthamanasu.blogspot.com/2008/12/2.html' title='இரவு என்பது இருட்டல்ல (2)'/><author><name>இந்துமகேஷ்</name><uri>http://www.blogger.com/profile/17913259811343825774</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://4.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TMqwFNSjs3I/AAAAAAAAAZo/jmEkANSV0KE/S220/inthu1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_B0OYjQoYpwc/SU_BxKtg6SI/AAAAAAAAAQc/zgGnxaGFLMA/s72-c/anpu2.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5548147637433913195.post-3257968181462862497</id><published>2008-12-20T04:18:00.000-08:00</published><updated>2008-12-20T05:18:37.680-08:00</updated><title type='text'>இரவு என்பது இருட்டல்ல (1)</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;em&gt;“அந்தக் கிழவனுக்கு எத்தனை வயசிருக்கும்?“&lt;br /&gt;“ஆருக்கு?”&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;em&gt;“அந்தா அந்தச் சிவப்புக் காருக்குப் பின்னாலை அந்தக் குட்டி மதிலுக்கு மேலை சாய்ஞ்சு கொண்டிருக்குதே ஒரு கிழவன்.. அதுக்குத்தான்!”&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;em&gt;“கொஞ்சம் பொறு.. கிட்டப் போய்ப் பார்ப்பம்!”&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;em&gt;“ஏன் இங்கையிருந்து பார்த்தால் தெரியேல்லையே?”&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;em&gt;“இல்லை..கண்ணாடியை விட்டிட்டு வந்திட்டன்!”&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;em&gt;“வெளிக்கிடுகிறபோது எடுத்துக் கையிலை வைச்சிருந்தனீங்கள்தானே!”&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;em&gt;“மறந்திட்டன்!”&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;em&gt;“நல்ல மறதிதான்!”&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;em&gt;“வயசு போட்டுதெல்லே..?!”&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;em&gt;“என்ன வயசு போட்டுது..? வாறமாதம் முடியத்தானை நாப்பத்தியொன்பதும் முடியுது!”&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;em&gt;"நாப்பத்தொன்பதெண்டால் கொஞ்சமே..”&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;em&gt;“நாப்பத்தொன்பதும் ஒரு வயசேப்பா..? இங்கை எழுபது வயசிலையும் எத்தினைபேர் இளந்தாரியளாட்டம் திரியுதுகள்?”&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;em&gt;“ஆர்?”&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;em&gt;“இந்த ஜெர்மன்காரர்!”&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;em&gt;"அவங்களை விடு!“&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;em&gt;"ம்... கிட்ட வந்திட்டம் இப்ப பார்த்துச் சொல்லுங்கோ.. இந்தா இந்தாள்தான்.. எட இஞ்சை பாருங்கப்பா!“&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;em&gt;"ஓ..இவரா..? இந்தாளுக்கென்ன ஒரு எண்பது...?“&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;em&gt;"உங்களுக்கு விசர்.. அங்கை ஊரிலை எங்கடை ஐயாவுக்கும் இப்ப எண்பது வயசுதானை..எவ்வளவு இளந்தாரிமாதிரி இருக்கிறேர். போனகிழமை போட்டோகூட வந்துதே..! இந்தாளுக்கு இன்னும் கொஞ்சம் கூட இருக்குமப்பா!“&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;em&gt;"சரி ஒரு தொண்ணூறு?!“&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;em&gt;"இல்லையப்பா..வடிவாப் பாருங்கோ இந்தாளுக்கு இப்ப நூறு தாண்டியிருக்கும்!“&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;em&gt;"சரி..இருக்கட்டுக்கும்!“&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;em&gt;"உங்களுக்கு ஒரு இளவும் தெரியாது.. ஒரு ஆளைப்பார்த்து வயசைக்கூட மதிக்கத் தெரியேல்லை..நீங்களெல்லாம் என்னெண்டுதான் இன்னும் நாப்பது அம்பது வருஷம் சீவிக்கப் போறியளோ!“&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;em&gt;"என்னது.. நாப்பது அம்பது வருஷமா..இன்னுமா?“&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;em&gt;"ஏன் வாழ ஏலாதா..?“&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;em&gt;“இல்லை..வாழக்கூடாது!”&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;em&gt;“வாழ்ந்தால் என்ன..?”&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;em&gt;“இப்பிடித்தான்..இந்தக் கிழவன் மாதிரித்தான்.. எங்கையாவது ஒரு மதில்லை போய்க் குந்தியிருந்துகொண்டு முளுசிக்கொண்டிருக்கவேணும்..! மனிசன் கனகாலத்துக்கு இருக்கப்படாது.. அதுகும் கிழடு தட்டிட்டால் போயிரவேணும்.. இருக்கிறது சுமை...! மற்றவைக்கில்லை தனக்குத்தானே சுமை!”&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;em&gt;“சரி விடுங்கோ பஸ்வந்திட்டுது போவம்!”&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;இரவு என்பது இருட்டல்ல.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;1.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;முதுமை பயமுறுத்துகிறது...நாளுக்குநாள் தன்னைத்தளர்த்தி தன்னிலிருந்து தன்னை முற்றுமுழுதாய் அந்நியப்படுத்திக் கொண்டிருக்கிற உருவம்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;நானா இது? என்று தன்னைத்தான் கண்ணாடியில் பார்த்துக்கொள்ளும் போதெல்லாம் தன்னைத்தானே கேட்டுக்கொள்கிற மனோநிலையில்-வாழ்க்கைப்பயணம்!&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஏனென்று தெரியாமல் ஆரம்பித்து, இதற்குத்தான் என்று ஒரு முடிவுக்கு வருவதற்குள் பலவருடங்களை விழுங்கித்தொலைத்தபடி, ஓட்டமாய் ஓடி இன்னதுதான் கிட்டும் என்பதில் ஏமாற்றமே முடிவாய்-&lt;/div&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_B0OYjQoYpwc/SUzuSHBfX9I/AAAAAAAAAPs/CuIkNAlbXhU/s1600-h/oldman3.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5281858457889103826" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 286px; CURSOR: hand; HEIGHT: 261px" alt="" src="http://2.bp.blogspot.com/_B0OYjQoYpwc/SUzuSHBfX9I/AAAAAAAAAPs/CuIkNAlbXhU/s400/oldman3.jpg" border="0" /&gt;&lt;/a&gt;களைத்துச் சோர்ந்தவனாய்....!&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இன்னும் எத்தனை காலத்துக்கு?&lt;/div&gt;&lt;div align="justify"&gt;எத்தனை காலமென்றாலும் அது நொடிப் பொழுதாயினும் அல்லது இன்னும் ஒரு நூறு நாட்களாயினும் நூறு மாதங்களாயினும்..... உயிரோடு இருந்து எதைச் சாதிக்கப் போகிறேன்?&lt;/div&gt;&lt;div align="justify"&gt;தன்னைத்தானே கேட்டுக்கேட்டு- &lt;/div&gt;&lt;div align="justify"&gt;கேள்விக்குப் பதில் தெரியாமல் கேள்வியே விடையாய்...!&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஐயா தெருவில் நடந்துபோய்க்கொண்டிருந்தார்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஐயா என்பது இவரை அழைப்பதற்கு இவரைத் தெரிந்தவர்கள் பயன்படுத்தும் பெயர். வயதின் எண்ணிக்கை இவருக்கு ஐயாமூலம் ஒருமரியாதையைச் சேர்த்து விட்டிருந்தது. ஆனால் அந்தமரியாதையில் உண்மை இருக்கிறதா என்பதில் இவருக்கு இன்னும் சந்தேகம் இருக்கிறது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஐயாஎன்று இவரை ஒருதரம் அழைத்தால் இவர் கவனிக்க மாட்டார். இரண்டுதரம் அழைத்தாகவேண்டும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"கிழட்டுச்சவம்...காது கேட்காதமாதிரிப்போகுது பார்!" என்று சிலர் திட்டுவது ஒருபோதும் இவர்காதில் விழுந்ததில்லை.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;முதுமை பொல்லாதது! ஆனால் சில வேளைகளில் பாதுகாப்பானது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;மனிதன் பேசத்தெரிந்தவனாய் இருப்பதிலும் பார்க்கக்கூடியவனாய் இருப்பதிலும், கேட்கக்கூடியவனாய் இருப்பதிலும் பலசந்தர்ப்பங்களில் ஆபத்துத்தான்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"என்னையா சவம் என்கிறாய்? உன்னை விட்டேனா பார் !"என்று எதிராளியை மூர்க்கத்தனமாய் முட்டிமோதி வம்பை விலைக்கு வாங்கி...!&lt;/div&gt;&lt;div align="justify"&gt;என்னத்துக்கு இதெல்லாம்?&lt;/div&gt;&lt;div align="justify"&gt;காது கேட்காதிருப்பதும் ஒரு வகையில் பாதுகாப்புத்தானே!&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஐயா என்று மற்றவர்கள் இவரை அழைப்பதற்குக் காரணமானவைகளில் ஒன்று- இவரது பெயர் சுப்பையா.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இன்னொன்று- இவர் யாரைப் பார்த்தாலும் ஐயா! என்றுதான் அழைப்பார். அந்தக் குரலில் வழியும் பாசத்தை இவரைப் புரிந்தவர்களால் மட்டுமே உணர்ந்து அனுபவிக்க முடியும். மற்றவர்கள் இவர் சொல்வதையே திருப்பிச் சொல்வதுபோல் சொல்வார்கள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"ஐயா!"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"என்னய்யா?"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;-இது கிண்டலா? பணிவா? மரியாதையா?&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஏதோ ஒன்று. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஆனால் எல்லோரும் இவரை ஐயா என்பதும், அவர்களை இவர் ஐயா என்பதும் தொடர்கிறது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இப்போதிருப்பவர்களில் பலருக்கு இவரது பூர்வீகம் தெரியாது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;பத்து வருடங்களுக்கு முன்பு ஜெர்மனிக்கு வந்து இந்த நகரத்தில் அடைக்கலமானவர்களுக்கு இவரைத்தெரியும். அவர்களில் பலர் சுவிசுக்கும், டென்மார்க்குக்கும், கொலண்டுக்கும், கனடாவுக்கும் போய்க் குடியேறி விட்டதால் இப்போது இவரைத் தெரிந்தவர்கள்மிகச் சொற்பம். அந்த மிகச் சொற்பத்திலும் இவரைக்கண்டால் ஒளிந்து கொள்பவர்கள் மிக அதிகம்!&lt;br /&gt;மனிதர் நல்லவர்தான். யாருக்கும் சுமையாக வாழவிரும்பாதவர்தான். என்றாலும் இப்போதைய சூழ்நிலையில் யாரும் யாருடனும் ஒரு நிமிடத்தைக்கூட வீணாக்க விரும்பவில்லை.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;கதைப்பதற்கு என்ன வேண்டிக்கிடக்கிறது? கதைக்கிற நேரத்தில் ஏதாவது செய்து நாலுகாசு தேடிக்கொண்டால் நாளைக்கு இவன் அடித்துத் துரத்தினாலும்சரி, அடிக்காமல் மெதுவாய் வந்து கையைப்பிடித்து இழுத்துக் கொண்டுபோய் விமானத்தில் ஏற்றி வைத்தாலும் சரி நாலு காசு பிரயோசனப்படும். மனிதன் பிரயோசனப்படுவானா? அதிலும் நாளைக்கு படுக்கையில் விழுந்து விறகாகப்போகிற கிழடு!&lt;br /&gt;கதைக்கிறதோடு சரி. ஏதாவது காரியம் ஆகிவிட்டால் கணக்காக நழுவிக் கொள்ளலாம். உலகம் வேகமாய் ஓடிக்கொண்டிருக்கும்போது ஓரிடத்தில் நின்று ஒருவரோடு ஒருவர் கதைபேசிக்கொண்டிருக்க முடியுமா என்ன?-அதிலும் கிழவர்களோடு!&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஐயா நடந்துகொண்டிருந்தார்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;குளிர் வாட்டத் தொடங்கியிருந்தது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;மார்கழிப்பனி இன்னும் கொட்டத்தொடங்கவில்லை. ஆனால் அதற்கான அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்துவிட்டன. பனிக்குளிரைக்கூடத் தாங்கிக்கொள்ளலாம். ஆனால், பனிக்காலக் காற்றைத்தான் சகித்துக்கொள்ள முடியவில்லை. விரல்நகக்கண்களில் ஊசிமுனைகளாய்த் துளைக்கிற காற்று. பதினைந்து வருடங்களுக்குமுன்பு அறுபதுவயதில் வெளிநாட்டில் தஞ்சமடைந்தவர் ஐயா. அப்போது கடுங்குளிரையும் தாக்குப்பிடிக்கிறமாதிரி தைரியமாயிருந்த மனிதர். மனத்திலும் உடம்பிலும் நிறையவே தெம்பிருந்தது. இளமையில் ஆமிக்காரனாய் கொஞ்சக்காலம் இருந்தவர் என்பதால் உடல்நலத்தில் அதிக அக்கறை. எம்.ஜி.ஆர்என்று இவரது உடற்கட்டைப்பார்த்து நண்பர்களால் வர்ணிக்கப்பட்டவர்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;எல்லாம் ஒரு காலம்! &lt;/div&gt;&lt;div align="justify"&gt;காலம்தான். இவர்காலத்தில் இருந்த எத்தனையோ ஆலமரங்கள் விழுதுகளோடு மண்ணில் சரிந்துவிட்டன.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இவர் மட்டும்,-இவருக்குத் தெரியக்கூடியதாய் இவர்மட்டும்-இன்னும் வாழ்கிறார்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;வாழ்கிறாரா?&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ம்....வாழ்கிறார்!&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;சட்டென்று மழைத்துளிகள் சலசலத்து விழுந்தன.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;மேலங்கியின் முக்காட்டை இழுத்துத் தலையைப் போர்த்திக் கொண்டார் ஐயா. நடையை விரைவுபடுத்த முயன்றார். கால்கள் தயங்கின. பக்கத்துத் தெருவைக் கடப்பதற்காய் ஒருகாலை சற்று அகல, முன் வைத்தார். அதே வேகத்தில் கால் முன்னிழுத்துக் கொண்டது. பிடரி அடிபட நடுத்தெருவில் சறுக்கி விழுந்தார். ஏதோ ஒரு வாகனம் பலத்த இரைச்சலோடு அருகில் தரித்ததை மட்டுமே அவர் விளங்கிக்கொள்ளக் கூடியதாய் இருந்தது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;அவ்வளவுதான்...!அவ்வளவுதான்...!&lt;br /&gt;யார் யாரோவெல்லாம் வருகிறார்கள்... போகிறார்கள்... எல்லோரும் ஒன்றாய்க்கூடி அவரைச் சூழ்ந்துநின்று அவரது முகத்தை உற்றுப் பார்க்கிறார்கள்...&lt;/div&gt;&lt;div align="justify"&gt;யார்... யாரெல்லாம்?&lt;/div&gt;&lt;div align="justify"&gt;எல்லோர் முகங்களையும் முந்திக்கொண்டு அந்த முகம் மட்டும்... அவள்மட்டும்... அவள்மட்டும்...&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"விடுங்கடா...விடுங்கடா...!"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;பழக்கப்பட்ட குரல்...நெருக்கமாய்... மிகநெருக்கமாய்... காதுகளுக்குள் ஒலித்துக் கொண்டிருக்கிற குரல்... மனத்துக்குள் சங்கீதமாய்... இன்னும் இன்னும் மறக்கப்படாமல் ஒலித்துக் கொண்டிருக்கிற குரல்....&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;குரல் மாறாமல் இருக்கும்தான்.&lt;br /&gt;ஆனால் முகம்...?&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இத்தனை ஆண்டுகளுக்கும் மாறாமல், இன்னும் அதே இளமையுடன்...!&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இது எப்படிச் சாத்தியமாயிற்று? &lt;/div&gt;&lt;div align="justify"&gt;இந்த நாற்பதுவருட இடைவெளியிலும் இன்னும் அதே இருபதில்...!&lt;/div&gt;&lt;div align="justify"&gt;சொர்ணம்!&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இது உனக்கு யார் தந்த வரம்?&lt;br /&gt;வெற்றிலை வாய்ச்சிரிப்பில் உள்ளத்தை அள்ளி எடுத்துக் கொண்டு "எண்ணி எண்ணி எந்தன் மனம் இன்பம் கொண்டாடுதே...என்னையறியாமல் உள்ளம் துள்ளிவிளையாடுதே என்னையறியாமல் உள்ளம் துள்ளிவிளையாடுதே!"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;பக்கத்தில்நின்று மெட்டெடுத்துப் பாடிச்சிரித்துப் பாவனைகாட்டும் சொர்ணம்... சினிமாக்காரி கெட்டாள்போ! &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;"என்ன? என்ன? என்னாச்சுது உங்களுக்கு?...ஏன் இப்பிடித்தனிய அலைஞ்சு திரிஞ்சு கஷ்டப்படுறியள்?... ஒழுங்காய் வீட்டிலையே இருக்கலாம்தானை?"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"ஏலாதே சொர்ணம்.. ஆர் இருக்கினம் எனக்கு?...நீயும் என்னைவிட்டுப் போனபிறகு!"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"விட்டிட்டுப்போயிற்றனா? நானா? உங்களையா?... அப்ப இப்ப உங்களுக்குப் பக்கத்திலை நிற்கிறது ஆரெண்டு நினைக்கிறியள்? ...நான்தான்... உங்கடை சொர்ணம்தான்!"&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;மெதுவாய்க் கண்களைத் திறந்து பார்க்கிறார் ஐயா.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;அருகில் யாரையும் காணோம்!&lt;/div&gt;&lt;div align="justify"&gt;தனியாய் ஒரு அறைக்குள் அவர்மட்டும்தான்!&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;தெருவில் கால் தடுக்கிவிழுந்தது நினைவுக்கு வருகிறது...&lt;/div&gt;&lt;div align="justify"&gt;யாரோ ஆஸ்பத்திரியில் கொண்டுவந்து சேர்த்திருக்க வேண்டும்!&lt;/div&gt;&lt;div align="justify"&gt;யாரென்று தெரியவில்லை.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;அறைக் கதவைத் திறப்பதற்கு முன்பதாக யாரோ மௌ்ளத் தட்டும் சத்தம் கேட்கிறது &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;(தொடரும்)&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;(பூவரசு 1995 தை இதழிலிருந்து தொடர்ந்த கதை)&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5548147637433913195-3257968181462862497?l=thiranthamanasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thiranthamanasu.blogspot.com/feeds/3257968181462862497/comments/default' title='Kommentare zum Post'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5548147637433913195&amp;postID=3257968181462862497' title='0 Kommentare'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5548147637433913195/posts/default/3257968181462862497'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5548147637433913195/posts/default/3257968181462862497'/><link rel='alternate' type='text/html' href='http://thiranthamanasu.blogspot.com/2008/12/1.html' title='இரவு என்பது இருட்டல்ல (1)'/><author><name>இந்துமகேஷ்</name><uri>http://www.blogger.com/profile/17913259811343825774</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://4.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TMqwFNSjs3I/AAAAAAAAAZo/jmEkANSV0KE/S220/inthu1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_B0OYjQoYpwc/SUzuSHBfX9I/AAAAAAAAAPs/CuIkNAlbXhU/s72-c/oldman3.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5548147637433913195.post-4903972570001776741</id><published>2008-12-17T07:14:00.000-08:00</published><updated>2008-12-17T07:15:24.245-08:00</updated><title type='text'>கனவுகளில் கலைந்தவர்கள்</title><content type='html'>&lt;div align="justify"&gt;-இந்துமகேஷ்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;a href="http://bp3.blogger.com/_B0OYjQoYpwc/R2Zz7geVGXI/AAAAAAAAAEI/EgffcCgWKPc/s1600-h/face.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5144927090483992946" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://bp3.blogger.com/_B0OYjQoYpwc/R2Zz7geVGXI/AAAAAAAAAEI/EgffcCgWKPc/s320/face.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;1.&lt;br /&gt;"சிவா வந்திட்டானா?"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;-ஐயா உறுமினார். தொலைதூரம் சைக்கிள் ஓடிவிட்டு வந்த களைப்பில் கோபம் சற்று அதிகமாகவே தொனித்தது அவர் குரலில்.&lt;br /&gt;மத்தியான வெய்யில் நன்றாகவே கொளுத்துகிறது.சுற்றி நின்ற தென்னைமரங்களும் இருந்தாற்போல மௌ்ள வந்து பனையோலை விசிறியாய் விசிறிவிட்டுப் போகிற காற்றும் புழுக்கத்தைப் போக்கடிக்கவில்லை.அம்மா பதட்டத்துடன் எழுந்தோடி வந்தாள்.கணவரின் குரலில் தொனித்த கோபம் அவளுக்கு உள்ளுரக் கலவரத்தை மூட்டிவிட்டிருக்கவேண்டும்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;"இன்னுமா அவன் வரேல்லை?"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;-ஐயாவின் கேள்வியில் இப்போது சூடுகொஞ்சம் அதிகம்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"இல்லையே..ஏன்?"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;-பெற்றவள் பெற்ற மனத்தின் தவிப்போடு கணவரின் முகம் பார்த்தாள். ஒருநாளுமில்லாமல் இன்றைக்கு அவர் அதிகமாகக் கொதிப்பது அவளுக்குக் கொஞ்சம் பயமாகக்கூட இருந்தது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"வரட்டும் அவன் இண்டைக்கு.."&lt;/div&gt;&lt;div align="justify"&gt;-ஐயா அந்தப் பழைய சைக்கிளை முற்றத்தில் நின்ற பாக்கு மரத்தோடு எறிந்தாற்போலச் சரித்தார்.&lt;br /&gt;"இண்டைக்கு ரெண்டிலை ஒண்டு... இருந்தா மானம் மரியாதையோடை இருக்க வேணும்.. இல்லாட்டில் செத்துத் துலையவேணும்..!"&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;அம்மாவுக்கு இன்னும்தான் பிடிபடவில்லை.. என்றாலும் மனத்துக்குள் தவிப்பு.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;என்ரை பிள்ளை என்ன செய்திருப்பானோ?&lt;/div&gt;&lt;div align="justify"&gt;அவள் கணவரிடம் எதுவும் கேட்கவில்லை.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இப்ப அவர் சூட்டிலை இருக்கிறார். இப்ப கதைச்சால் பெரிய கொழுவலிலை போய் முடியும்.. அவராய்ச் சொல்லட்டும்.. கேட்பம்..!&lt;/div&gt;&lt;div align="justify"&gt;-அவள் தனக்குள் தீர்மானித்துக் கொண்டாள்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;ஐயா வியர்வையால் நனைந்த சேர்ட்டைக் கழற்றி முற்றத்துக் கொடியில் எறிந்தார். அது கீழே நழுவிற்று..கோபம் தாளாமல் மறுபடியும் எடுத்துக் கொடிமீது வீசிவிட்டு திண்ணைக் குந்தில் வந்து உட்கார்ந்து கொண்டார்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"பிள்ளை.. கொஞ்சம் தண்ணி கொண்டுவா!"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;-மூத்தவள் மனோன்மணி ஓடிப்போய்ச் செம்பில் தண்ணீர் மொண்டு, ஐயாவிடம் நீட்டினாள். வாங்கி மடக் மடக்கென்று குடித்து செம்பைக் காலி செய்தார்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;நாக்கு வரட்சியோ.. மனத்தின் வரட்சியோ..! &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;வெறும் செம்பைக் கொண்டுபோய் தண்ணீர் பானையருகே வைத்துவிட்டுத் தனது பாடப் புத்தகங்களோடு கலந்துபோனாள் மனோன்மணி..&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;அவளுக்கு ஐயாவின் குணம்தெரியும்.. அம்மாவின் குணம் தெரியும்.. சின்னண்ணா சிவராமனின் குணம்தெரியும். அவளுக்குப்பின்னால் வளர்ந்துகொண்டிருக்கிற சின்னத் தங்கைகளின் குணம் தெரியும். அதனால் அவள் தன் குணம்பற்றி ஆராய்ச்சியில் இறங்கியதில்லை.. என்னைப்பற்றி யாரும் அக்கறைப்படவேண்டியதில்லை என்பது அவள் நினைப்பு.அவள் பாடப்புத்தகங்களோடு கலந்து விட்டாலும் குடும்பச் சூழ்நிலை அடிக்கடி அவளைத் தன்நிலைக்கு இழுக்காமலும் இல்லை..&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"எல்லாம் நீ வளர்த்த வளர்ப்பு!" என்றார் ஐயா.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இப்போது அவர் யாரையாவது தன்னுடன் சண்டைக்கு இழுத்து தன் கோபத்தைத் தணித்தாக வேண்டியிருந்தது.அகப்பட்டவள் பாவம் அம்மாதான்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;அம்மாவுக்கு இன்றைக்கு என்ன வந்தது? மெதுவாய் ஆனால் அழுத்தமாய் எடுத்தெறிந்தாற்போல அவள் ஒரேபதில்தான் சொன்னாள்-&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"பெத்தது நான்தான்.. இல்லையெண்டு சொல்லேல்லை.. ஆனா அது உங்கடை ரெத்தம்.. உங்களுக்குத்தான் நான் அவனைப் பெத்தனான்.!"&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;ஐயா மூச்சடங்கினாற்போலப் பேச்சடங்கிப் போனார்.மனைவியைச் சினக்க அவர் மனம் ஒப்பவில்லை.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;இப்போது அவர்முன்னால் கிழிந்தசேலையுடன் வெற்றுக் காது கழுத்துடன் சற்று நரைத்துப் போய்விட்ட தலையுடன் இளமையைத் தொலைத்துவிட்டு ஆனால் இன்னும் மாறாத அதே கூரியவிழிகளுடன் அவர் முன்னால் நிற்கிற இவள்..&lt;/div&gt;&lt;div align="justify"&gt;முப்பது வருடங்களுக்கு முன் இவளது காதலுக்காகத் தான் காத்துக்கிடந்த அந்த நாட்களில் இவள் எவளாக இருந்தாளோ அந்தத்தோற்றம் நினைவுக்கு வந்தது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;தாய்மாமன் மகள் என்ற அந்த ஒரேயொரு உறவுமுறைமட்டும் இல்லாவிட்டால் இவளை அவர் தன் மனைவியாக்கிக் கொண்டிருக்க முடியாது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;கடல்சூழ்ந்த அந்தச் சின்னக் கிராமத்தில் அப்போது இவள் அவருடைய காதலுக்காகக் காத்துக் கிடந்தாள் என்று சொல்வதற்குமில்லை.&lt;br /&gt;கொழும்புக் கடையொன்றில் காசாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த இவளது அண்ணன் வாரத்துக்கொருமுறை அனுப்பும் கல்கி, ஆனந்தவிகடனில் இவளைப் போல் ஆயிரமாயிரம் கன்னிகளின் மனங்களைத் தங்கள் கற்பனைகளால் படம் வரைந்துகொண்டிருந்த அகிலன், பார்த்தசாரதி போன்ற எழுத்தாளர்களின் காவிய நாயகரின் அந்தஸ்துள்ள ஒரு கதாநாயகனைத் தன்கனவுக்குள் வரித்துக்கொண்டு அந்த முகம்தெரியாத துணைவனைப் பற்றிய கற்பனையான படத்துடன் இவள்! &lt;/div&gt;&lt;div align="justify"&gt;அப்போதுதான்-&lt;/div&gt;&lt;div align="justify"&gt;எங்கோ ஒரு சிங்களக் கிராமத்தில் நிரந்தரவாசியாகிவிட்ட மாமாவின் பிள்ளை என்ற உறவுமுறையுடன் விடுமுறைக்காகச் சொந்தக் கிராமத்துக்கு வந்திருக்கிறேன் என்ற துணிவுடன் இவளது வீட்டுவாசலில் அவன் கால்பதித்தபோது ஏதோ ஒருவகைப் பாச உணர்வு இவள் மனதைப் பற்றிக்கொண்டது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;இவள் அப்பா கொஞ்சம் முன்கோபக்காரர்.. பிடிவாதக்காரர்... இனப்பிரச்சினை துளிர் விட்ட ஐம்பதுகளில் சிங்களவர்களிடம் அடிபட்டு அகதியாய்க் கப்பலேறி தன் சின்னக் கிராமத்துக்கே வந்து தன் சொந்த நிலத்தைக் கிளறி வியர்வையோடு நீரூற்றி நாட்டி வைத்த தென்னங்கன்றுகளை ஏதோ பெரியதொரு தென்னந் தோப்பாகக் கற்பனை பண்ணி மனத்திருப்திப் பட்டுக்கொண்டு.. சிங்களக் கிராமத்திலிருந்து இப்போதுதான் முதன்முறையாக வீடுதேடி வந்திருக்கும் தன் சொந்தத் தங்கை மகனையே ஒரு சிங்களவனாய் விரோதங்கொள்கிற மனத்தோடு..!&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;தந்தைக்குத் தெரியாமல் இவள் மனதில் மாமி மகன் ஒரு அன்பை விதைத்து விட்டுப் போனான்.இவளே அறியாமல் அவனால் எப்படி இவள்மனதில் அப்படி ஆழப் பதிந்துபோக முடிந்தது.ஒருதூய சந்திப்புக்கு தூயகாதலுக்கு எத்தனை நிமிடங்கள்.. எத்தனை வினாடிகள்..!&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;ஒருவாரம் தங்கி அவன் மறுபடி தென்னிலங்கைக்குத் திரும்பிப் போன பின்னால் அடிக்கடி ஏதாவதொரு நினைவாய் இவளை அவன் அணுகினான். கதைகளில் படித்த கதாநாயகனின் தோற்றத்தில்..&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;இலங்கை வானொலியில் அவ்வப்போது ஜிக்கியாய், சுசீலாவாய், ஜமுனாராணியாய் கண்ணதாசன் இவள் மனதைக் கலைத்துக் கொண்டிருந்தான்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;அத்தான்..என்னத்தான்.. அவர் என்னைத்தான்.. எப்படிச் சொல்வேனடி..?-கண்ணதாசனின் காதலை சுசீலா இலங்கை வானொலியில் அடிக்கடி சொன்னாள்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;-இவள் யாரிடம் சொல்லமுடியும்? இவள் சொல்லாமலேயே புரிந்துகொண்டவனாய், அவன் தன் அம்மாஅப்பாவுடன் வந்து இவனைப் பெண்கேட்டதும், இவளது அப்பா சம்மதிக்க மறுத்ததும், உன்மகளை என் மகனுக்கு நீ தராவிட்டால் நான் இங்கேயே உயிரை விட்டு விடுவேன் என்று மாமி இரண்டு நாட்களாய் உண்ணாவிரதம் இருந்ததும் எப்படியோ மணமுடித்து ஐந்து உயிர்களுக்குப் பெற்றோராய்.. இப்போது இந்த நிலையில்! &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;காலங்கள் யாருக்காகத்தான் காத்திருக்கின்றன?&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இளமையைத் துடைத்தெறிந்து விடுகிற காலம் பல சமயங்களில் மன உறுதியையும் கூடவே துடைத்துப்போட்டு விடுகிறது. வாழ்க்கையில் துன்பங்கள் என்றால் சகித்துக் கொள்ளலாம். வாழ்க்கையே துன்பமாகி விட்டால்..&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இப்போது இவர்கள் வாழ்க்கையும் அப்படித்தான் ஆகிவிட்டதுபோல் தோற்றம் காட்டிற்று. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;"பின்னாலை மூண்டு பெட்டைக் குஞ்சுகளைப் பெத்தாலும் மூத்ததாய் ரெண்டு பெடியளைப் பெத்திட்டனே எண்டு சந்தோஷப்பட்டன்.. ஆனா..போச்சுது எல்லாம் போச்சுது!"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஐயா இப்போது தன் தலையைக் கைகளால் தாங்கிப் பிடித்தபடி நிலத்தை வெறித்திருந்தார்..கண்கள் கலங்கியிருந்தன.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;அழுகிறாரோ என அம்மாவுக்கு அவஸ்தையாய் இருந்தது.எத்தனைதான் அவர் கோபப்பட்டாலும் சினந்து விழுந்தாலும் இவளால் தாங்கிக் கொள்ள முடிந்திருக்கிறது.. ஆனால் எந்த நிலையிலும் அவர் கண் கலங்கியிருந்ததை அவள் கண்டதில்லை..வைரம் பாய்ந்திருந்த அவர் மனத்தை ஏதோ பலமாகத் தாக்கிவிட்டிருக்க வேண்டும் என்று உணர்ந்து கொண்டபோது, அவள் தவிப்பு அதிகமாயிற்று.மெதுவாய் அவரருகே வந்தாள். அவரது தோளைத் தொட்டாள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"நடந்ததைச் சொல்லுங்கோ!"&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;ஐயா ஏதோ சொல்ல வாயெடுத்தார். அந்தநேரம் தெருப்படலை கிரீச்சிட்டுக் கத்திற்று.ஐயா திமிறினாற்போல விருட்டென எழுந்தார்.அம்மா பதட்டத்துடன் அவரைப் பார்க்க-&lt;/div&gt;&lt;div align="justify"&gt;சிவா அமைதியாக வந்துகொண்டிருந்தான். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;"நில்லடா அங்கை!&lt;/div&gt;&lt;div align="justify"&gt;-வழிமறித்தாற்போல முன்னால் ஓடிவந்து கைகள் இரண்டையும் சிலுவைக் குறியாய் அகலவிரித்து நின்ற ஐயாவின் சீற்றம் சிவராமனைப் பாதித்ததாகத் தெரியவில்லை.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;அவன் அமைதியாய் ஏதும் நடவாததுபோல் ஐயாவைக் கடந்து முன்னேற முயன்ற போது ஐயா அவன் நெஞ்சில் கையைவைத்துத் தள்ளினார்.அவன் ஓரடி பின்வாங்கி விழுந்துவிடாமல் விறைப்பாகி நின்றான்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இண்டைக்கு என்னாயிற்று உங்களுக்கு?என்று வினவுகிறாற்போல பார்வையை ஐயாவின் முகத்தில் ஓடவிட்டான்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"வராதை!.. நீ இனி இந்த வீட்டைவராதை.! போ! எங்கையாவது போ! பெத்ததிலை ஒண்டு செத்துத் துலைஞ்சதெண்டு நான் நிம்மதியாய் இருப்பன்"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;-ஐயா ஆத்திரத்தில் வார்த்தைகளை அள்ளி வீசினார். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;நிகழ்ந்தது நிகழப்போவது புரியாத பரிதவிப்போடு ஐயாவின் பின்னால் நின்ற அம்மாவின் நெஞ்சை ஐயாவின் வார்த்தைகள் சடுதியாய்த் தாக்க அவள் பதறிப் போனாள்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;"என்ன இது?" என்று அவசரமாய் வினவி அவரருகே ஓடிவந்தாள். கணவனுக்கும் மகனுக்கும் இடையில் புகுந்துகொண்டாள்&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"ஏன் இண்டைக்கு இப்படி எல்லாம் கதைக்கிறியள்? இவன் அப்பிடி என்னதான்செய்திட்டான்?"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"இனி என்னதான் செய்யக்கிடக்குது? பிறந்தவீட்டையும் நிலத்தையும் கொண்டு போய் ஆரிட்டையோ அடைவுவைச்சு அம்பதாயிரம் ரூபாய் காசு மாறியிருக்கிறான் இவன்.. கஞ்சியைக் குடிச்சாலும் கௌரவமாய்க் குடிக்கிறவன் நான்.. உன்ர கழுத்திலை தாலியைக்கட்டி இந்த இருவத்தஞ்சு வருசத் தாம்பத்தியத்திலை எவனிட்டையாவது நான் ஒருசதத்துக்கேனும் கையேந்தி யிருப்பனா? ஒண்டுக்கு அஞ்சு பிள்ளையளைப் பெத்து அதுகளை இந்த அளவுக்கு வளர்த்து விட்டிருக்கிறனே.. இத்தினை காலமாய் என்னை இளக்காரமாய்க் கதைக்க நடந்திருப்பனா? பெத்த ஆம்பிளைப் பிள்ளையள் இளந்தாரியாகிவிட்டாங்களே இனி எனக்கென்ன குறை எண்டு நான் நினைச்சிருக்க சொந்தமெண்டு மிஞ்சிக்கிடந்த காணியையும் வீட்டையும் கொண்டுபோய்த் துலைச்சிற்றானே இவன்!"&lt;br /&gt;அம்மா இப்போது அதிர்ந்துதான் போனான்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;மகன் ஏதேனும் சாதாரணக் குற்றம் இழைத்திருப்பான் என்று அவள்மனம் எண்ணியிருக்க அவன் இந்தக் குடும்பத்தையே ஒட்டுமொத்தமாய் நடுத் தெருவுக்கு இழுத்துவிட்ட கொடுமையை அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"என்னடா இதெல்லாம்?" என்று அவசரமாய் மகனின் பக்கம் திரும்பியவள் கண்கள் குளமாகி அவளது பார்வையில் மங்கலாய்த் தெரிந்த மகனிடம் கேட்டாள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"ஐயா சொல்கிறதெல்லாம் உண்மைதானோ..? சொல்லனடா.. ஐயா சொல்கிற தெல்லாம் உண்மைதானா?"&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;சிவராமன் மௌனமாய் அம்மாவின் முகம் பார்த்தான்.அவளது கண்களிலிருந்து வழிந்து கன்னங்களை நனைத்த கண்ணீரைக் கண்டதும் மனம் கலக்கமுற்றது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;"என்னம்மா.. நீ! ஐயாதான் ஏதோ விளங்காமல் கதைக்கிறார் எண்டால் நீயுமா?"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;அவன் சொல்லி வாய் மூடவில்லை.பளாரென ஐயாவின் கை அவன் கன்னத்தில் அறைந்தது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;"ஒரு பிழைவிட்டாய்..அதை மறைக்க இன்னொரு பிழை..ஐயா அம்மாவுக்குத் தெரியாமல் ஒரு குற்றம்செய்தனீ.. இப்ப பொய்வேறை சொல்கிறாய்.. ஒண்டையும் தீரவிசாரிக்காமல் இந்தக் குணராசா ஒருமுடிவும் எடுக்கிறதில்லை.. இண்டைக்கு உன்ரை பிழையை மறைக்க என்னை விசரனாக்கிறாய்..!" &lt;/div&gt;&lt;div align="justify"&gt;"நான் ஒண்டும் உங்களை விசரனாக்கேல்லை..நீங்கள் ஆரின்ரையோ கதையைக் கேட்டிட்டு வந்து என்னிலை கோப்படுறீங்கள்!"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;சிவராமன் பதட்டப்படாமல் தன்வாதத்தில் உறுதியாக நின்றான்.அம்மாவுக்கு இப்போது குழப்பமாக இருந்தது.கணவர் சொல்வதை நம்புவதா மகன்சொல்வதை நம்புவதா என்று என்று அவளுக்குத் தெரியவில்லை.அவள் அவர்கள் இருவரையும் மாறிமாறிப் பார்த்தாள். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;"நீ ஆரிட்டைக் கொண்டுபோய் இந்த வீட்டு உறுதியை அடைவு வைச்சாயோ அந்தக் காசுக்காரக் கண்ணையனே எல்லாத்தையும் என்னட்டைச் சொல்லிட்டார். பாம்புவாயிலை போன தவளையும் கண்ணையன்ரை கையிலை போன வீட்டு உறுதியும் ஒருக்காலும் திரும்பிவராது எண்டது ஊரறிஞ்ச விஷயம். அவன்ரை கையிலை குடுத்து ஐம்பதாயிரம் ரூபாய் வாங்கிற அளவுக்கு உனக்கென்னடா தேவை..? பச்சை மண்ணுகளை கூலி வேலைக்கு அனுப்பி தங்கடை வயிற்றுப்பாட்டைக் கவனிக்கிற தாய்தகப்பன் மாதிரியா நாங்கள் உன்னை வளர்த்தம்? இத்தினை வயதுவரைக்கும் உன்னை வளர்த்துப் படிக்க வைச்சு ஒரு குறையும் தெரியாமல் கஷ்டம் துன்பம் தெரியாமல் உன்னை நாங்கள் வளர்த்ததுக்கு நீ காட்டிற நன்றியா இது? உனக்குப் பின்னாலை மூண்டு தங்கச்சிமார். உன்ரை உழைப்பிலை நீ அதுகளைக் கரையேத்த வேணாம்..அதுகள் குந்தியிருக்க இந்த ஒரு வீடு இருந்துதே இதையும் மிஞ்சாமல் செய்திட்டையே!"&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;-ஐயாவின் குரல் இப்போது உடைந்து போயிருந்தது. அம்மாவைப் போல் அழுவதற்கு அவரால் முடியாது. அழுவதால் பிரச்சினைகள் சுமுகமாகத் தீர்ந்துவிடப் போவதுமில்லை.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;"சொல்லடா...இவ்வளவு காசைவாங்கி என்ன செய்தனீ.. குடிச்சு அழிச்சியா? அல்லது எவளிட்டையாவது கொண்டுபோய்க் குடுத்திட்டையா? அல்லது சூதுகீது எண்டு எங்கையாவது அழிச்சு முடிச்சிட்டையா?"-சினத்தில் ஐயாவின் வார்த்தைகள் எல்லை கடக்க ஆரம்பித்தித்திருந்தன.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;மகன் சிவராமனின் குணம் அவருக்கு நன்றாகவே தெரியும் எந்தக் கெட்ட பழக்கமும் அவனிடம் இல்லை. வயதுக் கோளாறினால் எந்தப்பெண்ணிடமும் சகவாசம் வைத்துக்கொண்டவனாகவும் அவன் இல்லை.. ஆனால். இவனும் நிறையக் காசைக் கடன்பட்டு என்னவோ செய்கிறான்..&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;என்ன அது..?என்ன அது..? &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;அவன் வாயிலிருந்து உண்மை வந்தாலொழிய வேறுவகையில் அவர் அதைத் தெரிந்து கொள்ள வழியில்லை.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"சொல்லடா..ஏன் உனக்கு இவ்வளவு காசு..அப்பிடி என்ன தேவை உனக்கு?"-ஐயாவின் கேள்வி இப்போது வேறுவடிவம் பெற்றிருந்தது. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;சிவராமன் ஐயாவின் முகத்தைப்பார்க்க விருப்பப்படாதவன்போல் வேறு பக்கமாக முகத்தைத் திருப்பினான்.சற்றுத்தள்ளி கிழக்குப் புறமாய் நின்றிருந்த வேப்பமரத்தின் இடையே தனியாய் ஒரு குயில் ஏதோ பாடிற்று. வெயிலைத் தணிக்க முயல்வதுபோல் மெல்லிதாய் வீசிய காற்று வேப்பமரத்தின் அடியில் கிடந்த சருகுகளை இடம்மாற்றிவிட்டு ஓய்வெடுத்துக் கொண்டது. வேப்பமரத்துக்குப் பக்கத்தில் இருந்த வேலிக்கு மேலால் பக்கத்துவீட்டுக் கூரை ஓடுகளின்மீது அணிலொன்று அங்குமிங்குமாய் ஓடிவிளையாடிக் கொண்டிருந்தது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;சிவராமன் பார்வையைத் திருப்பிய கணத்தில் வேலிமறைப்பில் தெரிந்த இளம் பெண்ணொருத்தியின் முகம் ஒன்று ஆமையைப்போல் சடக்கென வேலிக்குள் தன் தலையை மறைத்துக்கொண்டது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;சிவராமன் அதை அவதானித்து விட்டபோது வீட்டுமுற்றத்தில் நின்று ஐயாவுக்கும் அண்ணாவுக்கும் இடையே நடக்கும் சண்டையைக் கவனித்துக் கொண்டிருந்த தங்கை மனோன்மணியின் கண்களிலும் அந்தப்பெண்ணின் முகம் பட்டுவிட்டது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;சிவரஞ்சனி! என்று தனக்குள் அவள் பெயரை உச்சரித்துக்கொண்டாள் மனோன்மணி.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;எங்கடை வீட்டுச் சண்டையை விடுப்புப் பார்க்கிறதிலை இவளுக்கு என்ன இவ்வளவு அக்கறை?என்று தனக்குள் வினவிக்கொண்டாள் அவள்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;இப்பிடி அயலட்டைக்கெல்லாம் கேட்க சத்தம் போட்டுச் சண்டைபிடிச்சால் நாங்களும்தான் விடுப்புப்பார்ப்பம்.. அவளைமட்டும் குறைசொல்வானேன்?என்று அடுத்த கணமே நியாயங் கற்பித்துக்கொண்டாள் மனோன்மணி.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;வேலிமறைப்பில் நின்று சிவரஞ்சனி தங்கள் வாக்குவாதத்தைக் கவனித்து விட்டாள் என்பதை உணர்ந்துகொண்டதும் சிவராமனுக்கு என்னவோ போலாகி விட்டது. தான் செய்தது தவறேயானாலும் அதை ஐயா இப்படி நாலுபேர் கேட்க சத்தம் போட்டுக் கண்டிக்க வேண்டாமே என்று தோன்றிற்று.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"சொல்லடா..! அந்தக்காசை என்ன செய்தனீ?"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;-ஐயா மறுபடியும் வார்த்தைகளால் அவனை மிரட்டினார்.சிவராமன் ஐயாவை முறைத்தான்&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;"ஏதோ செய்தன்..அதுக்கென்ன இப்ப..? ஒவ்வொரு தாய்தகப்பனும் தங்கடை பிள்ளைகளுக்கெண்டு எவ்வளவோ தேடிவைச்சிருக்குதுகள்.. நீங்கள் என்ன தேடிவைச்சனீங்கள்.. இந்த வீடு காணி எண்டு பெரிசாய் அலறுகிறீங்களே.. இதென்ன உங்கடை சொந்தக் காணியா? இது என்ரை அப்புவின்ரை சொத்து.. என்ரை அம்மாவுக்கு அவர் கொடுத்த சீதனம்..சொந்த மாமி மகள் எண்டும் பார்க்காமல் அம்மா சீதனமாய்க் கொண்டுவந்த இந்த வீட்டுக்காகவே நீங்கள் அம்மாவைக் கைப்பிடிச்சனீங்கள் எண்டது எனக்குத்தெரியும்..!"&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;அவன் மளமளவென்று வார்த்தைகளைக் கொட்டினான்.ஐயாவுக்கு ஆச்சரியமாயிருந்தது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;இல்லாத பொல்லாத விஷயங்களை இட்டுக்கட்டி என்ன இவன் புதுக்கதை சொல்கிறான்..?&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;இவன் இங்கிருந்து விலகிக்கொள்ள விரும்புகிறான் என்பதை ஐயா உணர்ந்தார். ஆனால் இப்போது அவனைப்போகவிட்டால் மறுபடி அவனை விசாரிப்பது எப்போது? அப்போதுமட்டும் உண்மையைத்தான் கூறப் போகிறானா?&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;2.&lt;br /&gt;வீடு இப்போது அமைதியில் மூழ்கிக் கிடந்தது.&lt;br /&gt;ஐயாவின் கேள்விக்குப் பதிலேதும் தராமலேயே சிவராமன் வெளியேறியிருந்தான்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;"இந்த வீட்டை வராதை எண்டு நீங்கள் என்ன சொல்கிறது? இனி நீங்களே என்னைக் கூப்பிட்டாலும் நான் வரமாட்டன்!"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;சினத்தோடு தயவுதாட்சண்யமின்றிச் சொல்லிவிட்டு வெளியேறிய சிவராமனின் வார்த்தைகள் இப்போதும் ஐயாவின் காதுகளுக்குள் ஒலித்துக்கொண்டிருந்தன.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"ஏதோ நினைக்க ஏதோ நடக்குது!"என்று அவர் தனக்குள் புலம்பிக் கொண்டார்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;ஐயாவின் சொல்லுக்கு அடுத்த சொல்லுச் சொல்லாத பிள்ளை ஏன் இப்படி மாறிப் போனான்? என்பது அம்மாவுக்கும் புரியாத புதிராகத்தான் இருந்தது. மத்தியானம் குடிச்ச செம்புத் தண்ணியோடை மனிசன் பட்டினி கிடக்கிறார்! என்ற வேதனைவேறு அவள் மனத்தை அரித்துக்கொண்டிருந்தது. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;"எழும்பிச் சாப்பிட வாங்கோப்பா..!" என்று அவரைக் கேட்கப் பயமாக இருந்தது. என்றாலும் கேட்காமல் இருக்க முடியவில்லை.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;பக்கத்திலிருந்த குப்பிவிளக்கை எடுத்துக்கொண்டு சற்றுத் தூரத்தில் திண்ணைக் குந்தில் நிழலாய்க் குந்திக் கொண்டிருக்கும் கணவரின் அருகே வந்தாள் அவள். ஐயா இருளை வெறித்துக் கொண்டிருந்தார். மெதுவாய் வீசிய காற்றில் குப்பிவிளக்கின் சுடர் ஒருபக்கமாய்த் தலையைச் சரித்துக்கொண்டு ஐயாவின் முகத்தைத் தேடிற்று. விளக்கின் சுடர் விழுந்தும் ஐயாவின் முகத்தில் வெளிச்சம் இல்லை. அவர் இருளோடு ஒன்றித்திருந்தார்.&lt;br /&gt;தடுமாறி நடந்தவனின் கைத்தடியைப் பிடுங்கிக்கொண்டு ஓடுபவனைப்போல் இரக்கமற்று நடந்துகொண்ட மகனின் முகமே அந்த இருட்டுக்குள்ளும் அவருக்குத் தெளிவாய்த் தெரிகிறது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;"நான் அப்படித்தான் செய்வன்.. என்னை ஒன்றும் செய்யமுடியாது!" அவன் வார்த்தைகளால் இவரது இதயத்தைக் குத்திக் கிழித்துக் கொண்டிருக்கிறான். நெஞ்சுக்குள் ஏதோ பிசைவதுபோல் உணர்ந்தார் ஐயா.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;திடீரென்று பெருவெள்ளம் புரண்டு வந்து வீட்டை மூடிவிட அலைகளில் சிக்குண்டு ஆளுக்கொருபுறமாய் அவர் மனைவியும் பிள்ளைகளும் அவலக் குரலோடு அடிபட்டுப் போவதுபோன்ற அவஸ்தையில் அவரது மூளைநரம்புகள் சூடேறிக்கொண்டன.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;"எழும்பி வந்து ஒருவாய் சாப்பிடுங்கோப்பா!" என்று அழைக்கும் மனைவியின் முகத்தை அமைதியாய் வெறித்துப் பார்த்தார் அவர்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"ம்..ம்;..சாப்பிடுவம்!" அவர் மறுப்பின்றி எழுந்தது அம்மாவுக்கு ஆச்சரியமாய்த்தான் இருந்தது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"போ..போய்ச் சாப்பாட்டைப் போடு..! முகம் கழுவிப்போட்டு வாறன்..!"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;அவர் பக்கத்திலிருந்த கிணற்றடிக்கு நடந்தார்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;"சரியான இருட்டாய்க் கிடக்கப்பா கவனம்..!" என்று அவரை எச்சரித்தபடி அடுப்படிக்குள் நுழைந்தாள் அம்மா. பிள்ளைகள் சாப்பிட்டதுபோக மிஞ்சியிருந்த சோற்றைத் தட்டில் போட்டுவிட்டு கணவருக்குப் பிரியமான கருவாட்டுக் குழம்புக்குள் கருவாட்டுத் துண்டைத் தேடிப்பார்த்தாள் அவள். எல்லாம் கரைந்து முட்கள் ஒன்றிரண்டு மிஞ்சிக்கிடந்தன.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;மனைவியின் கைச் சமையலை எப்போதும் நன்றாகவே ருசித்துச் சாப்பிடுபவர் ஐயா.. ஆனால் விமர்சனம் மட்டும் வேறுமாதிரியாகத்தான் வரும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"என்னப்பா..கறி எப்பிடி இருக்கு?"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"என்ன கறிவைக்கிறை நீ?.. உப்புப்புளி ஒண்டும் இல்லாமல் எல்லாம் சப்பெண்டு இருக்கு இதுக்காகச் சாப்பிடாமல் இருக்கேலுமா?..பசிக்குதே!"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;சொல்லிக்கொண்டே அவர் உண்ணும் அழகில் இவளுக்கு உண்மை புரிந்துவிடும்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;இளமையில் உப்புப்புளி அளவாக இருந்தபோது உப்ரபுப்புளி கேட்ட வாய் காலமாற்றத்தில் உப்புப்புளி இல்லாமலே சமைக்க நேர்ந்தபோது மனைவியை எப்படியெல்லாம் புகழ்ந்துதள்ள ஆரம்பித்தது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"உப்புப்புளி இல்லாட்டிலும் உன்ரை கைபட்டாலே உன்ரை சமையல் ஒரு தனி ருசிதான்!" என்று அவர் புளுக ஆரம்பித்ததுமே அவளுக்குப் புரிந்துவிடும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"எப்பவும் உங்கடை வாய் உண்மையைச் சொல்லாதே!" என்று அவள் செல்லமாய்ச் சீண்ட, வறுமையை அவள் குத்திக்காட்டுகிறாளோ? என்று அவருக்குத் தோன்றும்&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"காலம் எப்பவும் ஒரேமாதிரி இருக்காது!" என்பார் அவர். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;மனோன்மணியும் தங்கச்சிகளும் இரவுச்சாப்பாட்டை முடித்துக் கொண்டு படுக்கையில் சாய்ந்துவிட்டார்கள். மற்ற இருவரும் தூக்கத்தில் ஆழ்ந்துபோக மனோன்மணிமட்டும் கண்களை மூடியபடி உறக்கமின்றிக் கிடந்தாள். அவளறிய எந்தத்தப்பும் தவறும் பண்ணாத சின்னண்ணா திடீரென ஏன் இப்படி மாறிப்போனான் என்பதில் அவளுக்கும் நிறையக் கேள்விகள் இருந்தன. ஐயா அம்மாவுக்கு மட்டுமல்ல அவளுக்கும் சிவராமனின் போக்கு அதிர்ச்சிதரத்தான் செய்தது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;அண்ணை எங்கேயோ பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்டிருக்கிறார் என்று அவளது உள்ளுணர்வு சொல்லிற்று.. அவன் வீட்டில் தங்கியிருந்தால் மெதுவாய் என்னென்று விசாரித்திருக்கலாம்..ஆனால் அவன்தான் ஒரேகணத்தில் எல்லோரையும் ஒட்டுமொத்தமாய்த் தூக்கியெறிந்து விட்டாற்போல் வெளியேறிப் போனானே!&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;சட்டென மனோன்மணியின் மனதில் சிவரஞ்சனி நிழலாடினாள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஐயாவும் அண்ணாவும் வாக்குவாதப்பட்டுக்கொண்டிருந்த நேரத்தில் ஓணான் மாதிரி வேலிக்கு மேலால் தலையை உயர்த்தி சிவரஞ்சனி பார்த்துக்கொண்டு நின்றது நினைவுக்கு வந்தது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;சிவரஞ்சனியின் குடும்பம் அயலூரிலிருந்து இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்புதான் அங்கு வந்து குடியேறியருந்தது.சிவரஞ்சனியின் அப்பா கொழும்பில் நல்லதொரு உத்தியோகத்தில் இருந்தவர். தொழில்மாற்றம் காரணமாக வெவ்வேறு ஊர்களுக்கு அடிக்கடி மாறிக் கொண்டிருந்தவர் பிள்ளைகளின் படிப்புக்கென்று அவர்கள் இந்த ஊரிலையே இருக்கட்டுமென்று முடிவுக்கு வந்து அவர்களை இங்கேயே தங்கவைத்து விட்டு கொழும்புக்குப் போயிருந்தார்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;சிவரஞ்சனிதான் மூத்தவள். வயது பதினெட்டு அல்லது பத்தொன்பது இருக்கும். கறுப்பி என்று சொல்ல முடியாத ஒருவகைக் கறுப்பு மேனி. ஆனால் அந்த அழகான விழிகளும் உதடுகளும் இடைவரை நீண்டு தொங்கும் கருங்கூந்தற் பின்னலும் அவளை அழகில்லாதவள் என்று சொல்லவிடாது.அவளது குரலின் மென்மை அவளோடு பேசுபவர்களிடத்தே அவள்பால் ஒரு பிரியத்தை ஏற்படுத்திவிடும். வந்த புதிதில் மனோன்மணியுடன் அவள் நட்புறவை வளர்த்துக்கொள்ள விரும்புபவள் போல் தோன்றினாள்.அடிக்கடி இவளது வீட்டுக்கும் வந்துபோனாள். ஆனால் திடீரென அவளது வரவு தடைப்பட்டது. காரணம் தெரியவில்லை. ஆனாலும் வழிதெருவில் கண்டால் வெறும் புன்னகையோடு நிறுத்திக்கொண்டதில் மனோன்மணிக்கு உள்ளுர வருத்தம்தான்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;நாங்கள் கஷ்டப்பட்டனாங்கள் எண்டு நினைச்சுத்தான் சிவரஞ்சனி எங்களோடை பழகேல்லையோ? என்று திடீரென ஒருநாள் இவளுக்குத் தோன்றிற்று. அன்றிலிருந்து அவளை இவள் கணக்கெடுப்பதில்லை.&lt;br /&gt;இவளுக்கு நாங்கள் எந்தவகையிலை குறைஞ்சிட்டம். கறுப்பிக்குச் சரியான கொழுப்பு.. காசுக்கொழுப்பு.. எண்டாலும் இப்ப அவை என்ன சொந்த வீட்டிலையா குடியிருக்கீனம்..? வாடகைவீடுதானை..! இதுக்கே இவ்வளவு நடப்பெண்டால் எங்களைப்போல சொந்தவீட்டிலையும் இருந்தால் அவ்வளவுதான்.. ஆக்களைப் பிடிக்கேலாது!&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;-தனக்குள் குமுறிக்கொண்டாள் மனோன்மணி. சின்னண்ணா இந்த வீட்டையும் அடைவு வைத்துவிட்டாரே என்ற நினைவு சட்டென வந்தது. ஐயாவுக்கும் அண்ணனுக்கும் நடந்த வாக்குவாதத்தை சிவரஞ்சனி எதேச்சையாக கவனித்தாளா அல்லது இப்பிடி நடக்கப் போகிறதென்று அவளுக்கு முன்பே தெரிந்திருந்ததா? என்ற கேள்வி இப்போது எழுந்தது.சிவரஞ்சனிக்கும் சின்னண்ணாவுக்கும் இடையில் ஏதோ தொடுசல் இருந்திருக்கவேணும். இல்லாட்டில் அவள் இவ்வளவு அக்கறையாய் அவதானிக்க வேணுமெண்டில்லைத்தானே!&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;"மனோன்மணி...!"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;-திடீரென அம்மா அவசரமாய் அழைப்பது கேட்டது. தூக்கமின்றி ஏதேதோ நினைவுகளில் மூழ்கிக் கிடந்த மனோன்மணி அவசரமாய் படுக்கையிலிருந்து எழுந்தாள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"என்னம்மா?"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"கெதியிலைவா!.. கொய்யாவைக் காணேல்லை!"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;-அம்மாவின் குரலில் தொனித்த பதட்டம் மனோன்மணிக்கு அச்சத்தைக் கொடுத்தது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"எங்கைபோயிருப்பார்.. கொல்லைக்கு எங்கையாவது போயிருப்பார்.!" "இல்லை மனோன்.. சாப்பாட்டைப் போடு முகம் கழுவிப்போட்டு வாறன் எண்டவர்.. நானும் இப்ப அரைமணித்தியாலமாய்க் காவலிருந்திட்டு வந்து பார்த்தன் அவரைக் காணேல்லை.. எனக்குப் பயமாக்கிடக்குப் பிள்ளை!"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"சும்மா பதறாதேங்கோ அம்மா..! ஐயா வந்திடுவார்.. எங்கைபோயிருப்பார்? இங்கினைதான் எங்கையாவது நிற்பார்!"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஆறுதல்சொல்லிக்கொண்டே அருகிலிருந்த குப்பிவிளக்கை எடுத்துக்கொண்டு முற்றத்தைத் தாண்டி படலைப்பக்கம் நடந்தாள் மனோன்மணி!&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"ஐயா.. ஐயா..!"&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;அவள் கால்கள் அவளையறியாமலேயே வேலியருகில் நின்ற வேப்பமரத்தின் பக்கம் அவளை அழைத்தன..வேப்பமரத்தை நெருங்கிய கணத்தில் அவள் வீரிட்டு அலறினாள்..&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"ஐயோ..என்ரை ஐயா..!"&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;அம்மா விரைந்தோடி வந்தாள்&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இருளைக் கிழித்துக்கொண்டு எழுந்த ஓலத்தில் அயல் விழித்துக்கொண்டது. அக்கம்பக்கத்திலுள்ளவர்கள் ஓடிவந்து பார்த்தபோது- &lt;/div&gt;&lt;div align="justify"&gt;கழுத்தில் சுருக்கிட்டு வாழ்வை முடித்துக்கொண்ட ஐயாவின் உயிரற்ற உடல்தான் அவர்களை வரவேற்றது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;3.&lt;br /&gt;அம்மா இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;அயலவர்களைப் பொறுத்தவரையில் ஐயாவின் மரணம் ஒரு சராசரி நிகழ்வு. பிறந்தவர்கள் என்றோ ஒருநாள் இறந்துதான் ஆகவேண்டும் என்கின்ற இயற்கையின் நியதியை யாரும் மாற்றுவதற்கில்லை என்பது அவர்கள் எல்லோருக்கும் தெரிந்திருந்தது. ஆனால் தலையிடி காய்ச்சல் தனக்குத் தனக்கு வந்தால்தானே தெரியும். ஐயாவின் மரணம் பற்றி ஊர் பலவாறு குசுகுசுத்துக் கொண்டது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;"ஆருக்குத்தெரியும்.. பொம்பிளைப் பிள்ளையைப் பெத்த மனிசனுக்கு எப்பவும் பிரச்சினைக்கு மேலை பிரச்சினை வாறது வழமைதானே.. அதுகும்போக இந்த மனிசன் ஒருகாலம் எவ்வளவு சீர்சிறப்பாய் வாழ்ந்த மனிசன்.. ஒரு பேச்சுக்குக் கூட ஒருத்தரின்ரை மனம்நோகப் பேசியறியாத மனிசன்.. எப்பவும் ஒருமனிசன் சீர்சிறப்போடை வாழ்ந்திட்டுக் கீழை இறங்கப்படாது இறங்கிட்டால் அதுக்குப்பிறகு வாழ்கிறதிலை ஒரு அர்த்தமும் இல்லைத்தான்..!"&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;"அதுக்காக இந்த மனிசன் இப்பிடி ஒரு அவசர முடிவுக்கு வந்திருக்கப்படாது. கஸ்டம் துன்பம் எல்லாருக்கும் வாறதுதான். கஸ்டப்படுகிறவனுக்கெல்லாம் தற்கொலைதான் முடிவெண்டால் இந்த உலகத்திலை இண்டைக்குப் பேருக்குக்கூட மனிசரைக் காணமுடியாது."&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;ஊர் உலகம் என்ன கதைத்தென்ன..முடிந்துபோன ஐயாவின் கதை முடிந்ததுதான். ஐயா எப்போதும் எதிலும் ஒரு தீர்மானமான முடிவுக்கு வந்தபிறகுதான் காரியமாற்றுவார். இப்போது அவருக்குத் தன்னுயிரைப் போக்கிக் கொள்வதுதான் முடிவென்று ஆகிவிட்டது. முடித்துக்கொண்டார். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;ஐயாவின் உடலம் மூன்று நாட்களாக சிவராமனுக்காகக் காத்துக்கிடந்தது.ஆனால் அவன் வரவில்லை.வவுனியாவில் ஏதோ ஒரு சின்ன உத்தியோகத்தில் காலத்தை விரட்டிக் கொண்டிருந்த மூத்தவன் வினாயகமூர்த்தி ஐயாவின் கடன்முடிக்க வந்திருந்தான். வீட்டு விவகாரங்களில் அவன் அவ்வளவாக அக்கறைப்படுவதில்லை. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;தானுண்டு தன் உத்தியோகம் உண்டு என்று நாட்கள் நகர்ந்துவிடும். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;மாதந் தோறும் தன்னால் முடிந்ததை அம்மா ஐயாவுக்கு அனுப்பி வைப்பதோடு தன் கடமை முடிந்தது என்றாற்போல் அவன் நடந்து கொள்வான். எப்போதாவது, நான் நல்ல சுகம்..நீங்கள்சுகமா? என்று கேட்டு ஒரு கடிதம் அனுப்புவான். அவ்வளவுதான். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இப்போது ஐயாவின் மரணச்செய்தி அறிந்து வீட்டுக்கு வந்தபிறகுதான் அவனுக்குப் பல விஷயங்கள் புரிய ஆரம்பித்திருந்தது. சிவராமன் ஐயாவுடன் சண்டைபோட்டுக்கொண்டு போய்விட்டதும், ஐயாவுக்குக் கொள்ளிவைக்கும் தருணத்தில்கூட அவன் வீட்டுக்குத் திரும்பாததும் அவனுக்கு ஆத்திரத்தைக் கொடுத்தது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இனி எதைப்பற்றிக் கவலைப்பட்டு என்ன?&lt;/div&gt;&lt;div align="justify"&gt;சிவராமன் வராமலேயே ஐயாவின் காரியங்களை விநாயகமூர்த்தி முன்னின்று முடித்தான். பத்துநாட்களுக்குமேல் தனக்கு லீவு இல்லையென்று மறுபடி பயணப்பட்டும் விட்டான்.அவன் புறப்படும்போது மனோன்மணி அவன் முன்னால் போய்நின்று அழுதாள்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;"என்ன செய்கிறதெண்டு ஒண்டுமாய் விளங்கேல்லை அண்ணை. அம்மாவும் இன்னும் பித்துப் பிடிச்சவ மாதிரி இருக்கிறா..நீங்கள் இன்னும் கொஞ்சநாளைக்கு லீவு எடுத்துக்கொண்டு எங்களோடை இருந்தால் என்ன?"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"இப்பிடி நான் நினைச்சபடி எல்லாம் லீவு எடுத்தால் பிறகு நெடுகிலும் வீட்டை இருக்கவேண்டியதுதான்.. மனோ! வீட்டுக்கு மூத்த பொம்பிளைப் பிள்ளை நீ.. நீதான் இனி அம்மாவின்ரை இடத்திலை இருந்து வீட்டைக் கவனிச்சுக் கொள்ளவேணும்.. ஐயாவின்ரை நினைப்பிலையிருந்து இந்தக் கவலையளிலை யிருந்து அம்மா விடுபட இன்னும் கொஞ்சக்காலம் ஆகும்..அதுவரைக்கும் சமாளிச்சுக்கொள்... எல்லாம் சரியாய்வரும்.."&lt;/div&gt;&lt;div align="justify"&gt;தங்கைக்கு நம்பிக்கையூட்டிவிட்டு விநாயகமூர்த்தி விடைபெற்றுக் கொண்டான்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;பயணப்பட்டு அம்மாவின் அருகில் வந்தான்..&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"நான் போயிற்று வாறனம்மா!"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;அம்மா அவனை ஏறெடுத்துப் பார்த்தாள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"ஓ..ம்..நீயும் போகத்தானை வேணும்..சரிமோனை..சுகமாய்ப் போயிற்றுவா!"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;அவ்வளவுதான்..அதற்குமேல் அவள் ஏதும் பேசவில்லை.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;விநாயகமூர்த்தி குனிந்து தாயின் முகத்தைத் தன்கைகளில் தாங்கிக் கன்னங்களில் முத்தமிட்டான். விழிகளில் நீர் பனித்துக்கொண்டது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"வாறன் அம்மா!" என்று தன்பாதையில் நடந்தான்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;படலைவரை துணைக்கு வந்த தங்கை மனோன்மணியிடம் மெதுவாக ஆனால் அழுத்தமாகச் சொன்னான்-&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"சிவராமன் இந்த வீட்டுப்பக்கம் இனி வரப்படாது. ஐயாவோடைஅவனையும் நான் தலைமுழுகீற்றன்.. அவனுக்கும் இந்தக் குடும்பத்துக்கும் இருந்த சொந்த பந்தம் எல்லாத்தையும் ஐயாவோடை போட்டுக் கொளுத்தீற்றன்..இனி அவன் இந்த வீட்டுப்பக்கம் வரப்படாது.. வந்தாலும் அவனோடை யாரும் கதைகாரியம் வைச்சுக் கொள்ளக்கூடாது. அப்பிடி மீறி நடந்தீங்களோ அண்டைக்கே உங்களுக்கு ஒரு மூத்த அண்ணை இருக்கிறன் எண்டதை நீங்கள் மறந்திட வேண்டியதுதான்!"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"நீங்கள் ஒண்டுக்கும் யோசிக்கவேணாம் பெரியண்ணை! இனி சின்னண்ணை இந்த வீட்டுப்பக்கம் வரமாட்டார். அப்பிடி வந்தால் அவரை என்ன செய்கிறதெண்டு எனக்குத்தெரியும். நீங்கள் கவலைப்படாமல் போயிற்று வாங்கோ!"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;தங்கையின் அழுத்தமான பதிலில் திருப்தியடைந்தவனாய் விநாயகமூர்த்தி போய்மறைந்தான். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;அண்ணனை வழியனுப்பிவிட்டுத் திரும்பிவந்த மனோன்மணி வீட்டு வாசலில் கால்பதித்தபோது அம்மா உட்கார்ந்திருந்த இடத்தில் அம்மாவைக் காணோம்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"சாந்தி..!" என்று சின்னத்தங்கையை அழைத்தவள் எதேச்சையாகச் சுவரில் மாலைபோட்டு மாட்டியிருந்த ஐயாவின் படம் சுவரில் இல்லாததைக் கவனித்தாள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"என்னக்கா?"என்று ஓடிவந்த தங்கைக்கும் பதில்சொல்லாமல் வீட்டினுள் நுழைந்தவள், உள்ளே அம்மா இருந்த கோலத்தைக்கண்டு பதறிப்போனாள். சாமிபடங்களுக்கு முன்னால் ஐயாவின் படத்தைக்கொண்டுபோய் வைத்து அதைக் கையினால் குத்திக்கொண்டிருந்தாள் அம்மா.உடைந்த கண்ணாடித் துண்டுகள் அவளது கையைக் கிழித்து அதிலிருந்து இரத்தம் வழிந்தோடி ஐயாவின் படத்தை இரத்தமயமாக்கியிருந்தது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;பல வருடங்களுக்கு முன்பு ஐயா எடுத்துக்கொண்ட படம் அது. அதில் ஐயா இளந்தாரியாய் எவரையும் வசீகரிக்கும் புன்சிரிப்புடன் அந்தக்கால காதல்மன்னன் ஜெமினிகணேசனின் பாணியில் தலைவாரி, மீசைவைத்து கம்பீரமாகக் காட்சிதந்தார். இப்போது அந்தமுகத்தில் சந்தனப் பொட்டிட்டு மலர்மாலை சாற்றியிருந்ததை அம்மாவால் தாங்கிக்கொள்ள முடியவில்லையோ என்னவோ அவள் தன்னிலை மறந்து அதை இரத்தமயமாக்கியிருந்தாள்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;"அம்மா..!"என்று பதறியோடி அவள் கையைப் பற்றிய மனோன்மணி அதில் வழிந்தோடிய இரத்தத்தைக்கண்டு அதிர்ந்துபோனாள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"என்னம்மா இது..விடுங்கோ..விடுங்கோ!" என்று மறுகையால் ஐயாவின் படத்தைப் பிடுங்கிக்கொண்டாள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"விடடி என்னை... விடடி என்னை!"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;-அம்மா ஆவேசக் கூச்சல் போட்டாள். மனோன்மணியின் பிடியிலிருந்து தன் கையை உதறி விடுவித்துக்கொண்டாள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"பாவிமனிசன் என்னை இப்பிடிப் பண்ணிப்போட்டுதே என்னை அனாதையாக்கிப் போட்டுதே.. தான்மட்டும் தப்பினால்போதும் எண்டுதானை இந்த மனிசன் இப்பிடிச் செய்தது...தன்னை நம்பியிருக்கிற பெண்சாதி பிள்ளையளைப்பற்றிக் கொஞ்சமும் அக்கறைப்படேல்லையே..!"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;அம்மாவின் ஆவேசம் கரைந்து அவள் குலுங்கி அழ ஆரம்பித்திருந்தாள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"ஐயோ அம்மா..ஏன் இப்ப ஒப்பாரி வைக்கிறீங்கள்..நடந்தது நடந்திட்டுது..இப்ப நீங்கள் இப்பிடிப் புலம்பிறதாலை போன ஐயா திரும்பியா வரப்போறார்? விடுங்கோ அம்மா!"&lt;br /&gt;-சொல்லிக்கொண்டே வேகமாய் சமையலறைக்கு விரைந்து ஒருகிண்ணத்தில் குளிர்ந்த நீரை எடுத்துக்கொண்டு, "சாந்தி ஒரு துணி எடுத்துக்கொண்டு ஓடிவா!" என்றபடி அம்மாவை நோக்கி நடந்தவள் முற்றத்தில் யாரோ வந்து நிற்கும் சந்தடி கேட்டுத் திரும்பிப் பார்த்தாள்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;கையில் ஒரு பெரிய ஓலைப்பெட்டியைச் சுமந்தபடி நின்றிருந்தவள்-சிவரஞ்சனி!&lt;/div&gt;&lt;div align="justify"&gt;வந்தவளை வாவென்பதா வேண்டாமா என்று யோசிப்பவளைப்போல் நின்ற மனோன்மணி வாய்திறக்கு முன்னே சிவரஞ்சனி முந்திக்கொண்டாள்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;"அம்மா எங்கை மனோன்?"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;என்ன பதில் சொல்வதென்று மனோன்மணிக்குத் தோன்றவில்லை.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இப்போது இவள் ஏன் வந்தவள் இங்கை? என்று மனம் தவித்தது. இந்த நிலையில் அம்மாவை இவள் பார்த்தால் என்ன நினைப்பாள்? அம்மாவுக்கு விசர்பிடிச்சிட்டுது என்று ஊர்முழுக்கப் போய்க் கதைகட்டினாலும் கட்டிவிடுவாள். கணநேரத்துக்குள் பல்வேறு மனக்குழப்பங்கள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"என்ன மனோன்.. ஏன் ஒருமாதிரி இருக்கிறீர்?"என்று கேட்டபடியே வீட்டினுள் நுழைந்த சிவரஞ்சனி தன் கைகளில் இருந்த பெட்டியை திண்ணையில் இறக்கி வைத்தாள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"அம்மா..!"என்று தன்தாயைக் கூப்பிடுவதுபோல் உரிமையோடு உள்நோக்கிக் குரல் கொடுத்தாள். என்ன மந்திரமாயம் நடந்தது என்று தெரியவில்லை. அதுவரையில் ஒப்பாரிவைத்து அழுது புலம்பிக்கொண்டிருந்த அம்மா சிவரஞ்சனியின் குரலுக்குக் கட்டுப்பட்டவளாய் உள்ளறையிலிருந்து வெளிப்பட்டாள். அவளை அனுதாபத்தோடு நோக்கிய சிவரஞ்சனி அவளது கையில் வழிந்தோடிய இரத்தத்தைக்கண்டு பதறிப்போனாள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"ஐயையோ.. என்ன இது.. கையிலை பெரிய காயம்? மனோன் என்ன இது.. இவ்வளவு நேரமாய் இதைப் பார்த்துக்கொண்டா இருந்தனீர்?" என்று பரபரத்தவள் அப்போதுதான் மனோன்மணியின் கையிலிருந்த தண்ணீர்க் கிண்ணத்தையும் சாந்தியின் கையிலிருந்த துணியையும் கவனித்தாள். அவசரமாய் அவைகளை அவர்களிடமிருந்து பறித்துக்கொண்டவள்,&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"இப்பிடி இருங்கோ அம்மா!" என்று அம்மாவின் கையைப் பற்றித் தன்னருகே இருத்தி அவள் முன்னால் முழந்தாளிட்டு அமர்ந்துகொண்டாள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"ஐயையோ எவ்வளவு ரெத்தம்!" என்றவள் மனோன்மணியின் பக்கம் திரும்பினாள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"மருந்து ஏதாவது போடவேணும்!"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"வேணாம்.. கோப்பித்தூள் கொஞ்சம் வைச்சுக்கட்டினால் சரியாப்போகும்!"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;என்றாள் மனோன்மணி. எங்களிட்டை மருந்து ஏதும் இல்லை எண்டதை இவளுக்கு ஏன் சொல்ல வேணும்? என்ற நினைப்பில் வந்த பதில் அது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"கொஞ்சம் பொறுங்கோ! " என்று அவசரமாய்த் தன்வீட்டுக்கு ஓடி அடுத்த மூன்றாவது நிமிடமே மருந்தும் கையுமாக அங்கே நின்றாள் சிவரஞ்சனி. கையைக் காட்டுங்கோ அம்மா! என்று அம்மாவின் கையைப்பற்றி ஒரு மருத்துவத் தாதிக்குரிய கவனத்தோடு அவளது காயத்துக்கு மருந்து போட்டுவிட்டு அவள் சொன்னாள்-&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"நீங்கள் குறையாய் நினைக்கப்படாது..இண்டைக்கு நான் உங்களுக்குச் சாப்பாடு கொண்டு வந்திருக்கிறன்!"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"நாங்கள் எல்லாம் சாப்பிட்டிட்டுத்தான் இருக்கிறம்!" என்றாள் மனோன்மணி சடக்கென்று.எங்களுக்குச் சாப்பாடு கொண்டுவர நீ யார் என்பதுபோல இருந்தது தொனி. சிவரஞ்சனி அந்தப்பதிலை எதிர்பார்த்தவளைப்போல அம்மாவின்பக்கம் திரும்பி மெதுவாய்க் கேட்டாள்-&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"உண்மையைச் சொல்லுங்கோ நீங்கள் எல்லாரும் சாப்பிட்டிட்டா இருக்கிறீங்கள்?"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;அம்மா பதில் சொல்லவில்லை. அவளது பதிலுக்குக் காத்திருக்காதவளாய் சிவரஞ்சனி தான் கொண்டுவந்த பெட்டியைத் திறந்தாள். உள்ளே ஒரு வெள்ளிச்சட்டி நிறைய சோறும் இன்னும் மூன்று சட்டிகளில் கறிகளும் இருந்தன.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;"நீங்களெல்லாம் சாப்பிடவிட்டுத்தான் என்னை வீட்டுக்கு வரச்சொல்லி என்ரை அம்மா சொல்லி விட்டா!" என்றாள் சிவரஞ்சனி.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"ஏன் பிள்ளை உங்களுக்கு இவ்வளவு சிரமம்?" என்றாள் அம்மா.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"இதெல்லாம் என்னம்மா சிரமம்? நாங்கள் அயலிலை இருக்கிறனாங்கள் நாளைக்கு எங்களுக்கு ஒரு நல்லது கெட்டது நடந்தால் நீங்கள் உதவி செய்யாமல் விட்டிடுவீங்களா? மனிசராய்ப் பிறந்த நாங்கள் ஒருத்தருக்கு ஒருத்தர் ஒத்தாசை செய்யாட்டில் பிறகு நாங்கள் மனிசராய் இருக்கிறதிலை ஒரு அர்த்தமும் இல்லையே!"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;அம்மா சிவரஞ்சனியின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள். அந்த முகத்தில் ஒரு தெய்விகக்களை தெரிவதாய் அவளுக்குப்பட்டது.ஆனால் மனோன்மணிக்கோ எரிச்சல்வந்தது. எங்களைப்பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாள் இந்தச் சிவரஞ்சனி?&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;4.&lt;br /&gt;மெல்லிதாய் தூறிவிட்டுப்போன மழையில் நிலம் சற்று வெம்மை தணித்துக் கொண்டது. ஆனாலும் உள்ளடங்கிக்கிடந்த தகிப்பு முற்றாய் அடங்கவில்லை. வாடிக்கிடந்த பயிர்கள்மௌ்ளத் தலைநிமிர்த்துகையில் மழை ஓடி ஒளிந்து கொண்டது. மறுபடி கடும்வெயில்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;கோடை காலத்து மழையைப் போல் சில மனிதர்களது அன்பும். எப்போது ஆரம்பிக்கும் என்றோ எப்போது அதற்கு ஒரு முற்றுப்புள்ளி இடப்படும் என்றோ எவரையும் ஊகிக்கமுடியாதபடி சடுதியாய்த் தோன்றி சடுதியாய் மறந்துபோகும் அது. சிவரஞ்சனியின் போக்கில் இப்போது நிறையவே மாறுதல் தெரிந்தது. தங்கள் குடும்பத்தில் ஒருத்தியாய் இருக்க விரும்பியவளைப்போல் அவள் தங்களுடன் பழகும் தோரணை மனோன்மணியின்மனதில் சந்தேகத்தைக் கிளறும். என்றாலும் சிவரஞ்சனிமீது தன்னை அறியாமலேயே ஒரு பாசம் துளிர்ப்பதை அவளால் தவிர்க்க முடியவில்லை.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;நான் நினைச்சிருந்த மாதிரி அவள் திமிர்பிடிச்சவளாகவே இருந்திருந்தால் இப்ப அவள் எங்கடை வீட்டிலை நடக்கிற நல்லதுகெட்டதுகள் எல்லாத்திலும் ஏன் அக்கறைப்படவேணும்? தானும் தன்பாடுமாய் இருந்திருக்கலாம்தானை? எங்களோடை பழகிறதாலை அவளுக்கு என்ன வரப்போகுது?சிவரஞ்சனியின்மீது மனோன்மணிக்கு இப்போது உண்மையாகவே ஒரு நேசம் பிறந்திருந்ததை அவள் உணர்ந்தாள். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;நாட்கள் எப்போதும்போல் நகர்ந்து கொண்டிருந்தாலும் மனோன்மணியைப் பொறுத்தவரை ஒவ்வொருநாளும் ஒரு யுகம்போலவே போய்மறைந்தது. ஐயாவின் மரணம் கொஞ்சநாட்களுக்குத்தான் அம்மாவைப் பாதிக்கும் பிறகு அவள் வழமைபோல் காரியமாற்றத் தொடங்கிவிடுவாள் என்று அவள் நினைத்தது நடக்கவில்லை.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;நகமும் சதையும் மலரும் மணமும் நிலவும் ஒளியும் என்றெல்லாம் வாழ்த்தி ஆசீர்வதிக்கப்படுகிற தாம்பத்திய வாழ்வில் கணவனோ மனைவியோ ஒருவரைவிட்டு ஒருவர் நிரந்தரமாய்ப் பிரியும்போதுதான் அவர்கள் இதுநாள்வரையில் வாழ்ந்த வாழ்வின் பெறுபேறுகளை மற்றவரால் உணர முடிகின்றது. ஐயா அம்மாவை எந்தளவுக்குக் காதலித்தார் என்பதை ஐயாவை இழந்து அம்மா இப்போது தவிக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில்தான் மனோன்மணியால் பரிபூரணமாகத் தெரிந்துகொள்ள முடிந்தது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;அம்மா சில சமயங்களில் பித்துப்பிடித்தவளைப் போலவும் சிலசமயங்களில் &lt;/div&gt;&lt;div align="justify"&gt;தன்னை ஒரு அனாதையைப்போலவும் கற்பிதம் செய்துகொண்டு வாய்புலம்புவாள். இரவுநேரங்களில் திடீரெனப் பதறியடித்துக்கொண்டு படுக்கையிலிருந்து எழுந்து முற்றத்துக்கு விரைந்தோடுவாள். இருளைக் கிழித்துக்கொண்டு அவளின் ஒப்பாரி ஊர்ச்சனங்களை தூக்கம் கெடவைக்கும்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;முதலில் அனுதாபத்தோடு பார்த்த சனங்கள் இப்போதெல்லாம் தங்கள் தூக்கம் கெடுவதைக் காரணமாய் வைத்துக்கொண்டு அவளைப் பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு அனுப்ப வழிதேடிக்கொண்டிருந்தார்கள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"இந்த மனிசியை இப்பிடியே வைச்சிருக்கப்படாது.. வியாதி முத்திப்போகமுந்தி ஒருக்கால் மந்திகைக்குக் கொண்டுபோய்க் காட்டிறது நல்லது!"&lt;br /&gt;-வழியில் கிழவி ஒருத்தி சிவரஞ்சனிக்கு வாயைக் கொடுத்துவிட்டு வசமாக வாங்கிக் கட்டிக்கொண்டாள்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;"அவவுக்கு ஒண்டுமில்லை. புருஷன் செத்த கவலையிலை கொஞ்சநாளைக்கு இப்பிடித்தான் இருப்பா..கவலையளை மனதுக்குள்ளை வைச்சு குமுற மாட்டாமல் வெளியிலை கொட்டிறா.. அவவைப் பைத்தியம்எண்டு ஏன் சொல்லுறியள்? இவ்வளவு வயசுபோயும் உங்களுக்குப் புத்தியில்லை எண்டதுக்காக உங்களைப் பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு அனுப்ப ஏலுமே?"&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;கிழவி வாயடங்கிப் போனாள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"அவளைச் சொன்னதுக்கு இந்தப் பொடிச்சி ஏன் என்னோடை பாயுது?"என்று கிழவி தனக்குள் எண்ணிக்கொண்டாலும் அதை அவள் வெளியில் சொல்லவில்லை. சொன்னால் மறுபடி ஏதாவது வாங்கிக் கட்டிக்கொள்ள வேணும். நமக்கேன் வம்பு?-கிழவி நகர்ந்துகொண்டாள்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;"மனோன்..உம்மை நினைச்சால் உண்மையாவே எனக்குச் சரியான கவலையாக் கிடக்கு.. ஆனா இண்டைக்கு எல்லா வீடுகளிலும் இதே மாதிரித்தான் ஏதாவதொரு சோகம் மூடிக்கொண்டிருக்குது. எதிர்நீச்சல்போட நாங்கள் கற்றுக் கொள்கிறதைத் தவிர இப்ப வேறை வழியில்லை. தைரியத்தைமட்டும் இழந்திராதை!"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;-சிவரஞ்சனியிடமிருந்து வரும் ஆறுதல்மொழிகள் அவ்வப்போது மனோன்மணிக்குத் தெம்பைக் கொடுத்துக் கொண்டிருந்தது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;சிவரஞ்சனி சொல்வதுபோல் எல்லா வீடுகளையும் ஒரு சோகம் மூடிக் கொண்டிருக்கும் என்பது உண்மைதான். ஆனால் எவர் வீட்டிலும் இப்பிடி நடக்காது. கூடப்பிறந்தவனே பொம்பிளைச் சகோதரங்களை நடுத் தெருவிலை விட்டிட்டுப் போறது..&lt;/div&gt;&lt;div align="justify"&gt;அவள்மனத்தை சின்னண்ணா சிவராமனின் நினைப்பு வந்து கலைக்கும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;எத்தனை பாசம் காட்டி வாழ்ந்தவன் தன்பாசத்தைத்தான் மறந்தான். ஆனால் இயல்பாய் ஒரு மனிதனுக்கு இருக்கவேண்டிய இருக்கக்கூடிய இரக்கத்தையும் ஏன் இழந்தான்?&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இன்னும்தான் அது ஒரு புரியாத புதிர்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;இந்த வீட்டைவிட்டுப் போனவன் இந்த ஊரைவிட்டே போய்விட்டானா அல்லது இந்த நாட்டைவிட்டுப் போய்விட்டானா? எங்கேபோனான்? &lt;/div&gt;&lt;div align="justify"&gt;அவன் அருகில் இருந்தாலாவது ஒரு ஆறுதல் இருந்திருக்கும் ஐயாவின் இடத்தை ஓரளவுக்காவது இட்டு நிரப்பியிருப்பான். ஐயாவின் உயிர் போவதற்கே காரணமானவன் அவன்தானே என்ற நினைப்பு மனத்தை மூட, மனோன்மணியின் மனதில் ஆத்திரம் கிளர்ந்தது.வேணாம்..அவரைப்பற்றி நினைக்கவே கூடாது. அவர் இனி வந்தும் என்ன .. செத்துப்போன ஐயாவின் உயிர் திரும்பியா வரப்போகுது? தனக்குத்தானே எச்சரிக்கை கொடுத்துக் கொண்டபோதும் அவளையும் மீறி சின்னண்ணா சிவராமனின் நினைப்பு அவளைப் பாதிக்கவே செய்தது. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;அவர் இப்பிடியெல்லாம் நடக்கக்கூடியவரல்லவே ஏனோ நடந்துகொண்டார் ஆனால் இந்த ஒரு தவறுக்காகவே அவரை எல்லோரும் ஒட்டுமொத்தமாய் வெறுப்பது என்ன நியாயம்?&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"இனிமேல் சிவராமன் இந்த வீட்டை வரப்படாது. அவனோடை நீங்கள் எந்தத் தொடர்பும் வைச்சக்கொள்னளக் கூடாது. அப்பிடி ஏதாவது நடந்துதோ அதுக்குப்பிறகு உங்களுக்கும் எனக்கும் உள்ள தொடர்பு அற்றுப்போகும்!" என்று சொல்லிவிட்டுப் போனாரே பெரியண்ணா.. அவர் மனம்மட்டுமா எங்கள் எல்லோர் மனங்களும் எரியக்கூடியதாகத்தானே சின்னண்ணா நடந்துகொண்டார். அப்பிடி என்னதான் அவருக்குப் பிரச்சினை வந்திருக்கும்?ஐயாவையும் மீறிக் கதைக்கிற அளவுக்கு, சகோதரங்கள் எங்களையும் மறந்து சொந்த வீட்டையே விலைபேசுகிற அளவுக்கு..? அந்தளவுக்கு அவர் எதையும் உணராதவர் அல்லவே!&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;எண்ணங்கள் மாறிமாறி மனோன்மணியின் மனதைக் குழப்பிக் கொண்டிருந்தன. அவளால் ஒரு தீர்மானத்துக்கும் வரமுடியவில்லை என்பதோடு இன்றைய துயரங்களிலிருந்து மீள்வதற்கு ஆறுதலுக்காகவேனும் சின்னண்ணா இருந்தால் கொஞ்சம் நிம்மதியாய் இருக்குமே என்ற நினைப்பும் இடையிடையே தலை காட்டிற்று.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;நாட்கள் வாரங்களை விழுங்கி வாரங்கள் மாதங்களை விழுங்கிக் கொண்டிருந்தன. காலம் எப்போதும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;ஆங்காங்கே சிறிதுசிறிதாய் தமிழர்தம் உரிமை உணர்வுகள் வெடித்துக் கொண்டிருந்த நேரமது. எல்லாவற்றுக்கும் ஒட்டுமொத்தமாய் ஒருமுடிவை நாங்களாகவே தேடியாக வேண்டும் என்ற வேட்கையில் ஆயுதபாணிகளாய் மாறுவதற்கு இளைஞர்கள் ஏதோவொரு தலைமையின்கீழ் அணிதிரண்டாக வேண்டும் என்ற துடிப்பில் ஏதோவொரு பேரைச்சொல்லி ஆனாலும் போராளிகளாய் தம்மை மண்ணின் விடுதலைக்காக அர்ப்பணிக்கத் தயாராகிக்கொண்டிருந்த ஆரம்பநாட்கள் அவை!&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;சிவராமன் அப்போதுதான் காணாமல் போயிருந்தான்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;"ஒருவேளை உன்ரை அண்ணை ஏதேனும் இயக்கத்திலை சேர்ந்திருப்பாரோ?" சிவரஞ்சனி கேட்டாள் ஒருநாள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"அண்ணையோ..இயக்கத்திலையோ..?" கேட்டுவிட்டு ஏளனமாகச் சிரித்தாள் மனோன்மணி.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"அண்ணை நடந்தால் காலுக்குள்ளை எறும்பு மிதிபடுமோ எண்டு கவனமாய்ப் பார்த்துத்தான் நடப்பார்! அவர்போய் இயக்கங்களிலை இணைகிறதாவது..நான் நினைக்கேல்லை..அவர் வேறை எங்கேனும் போயிருப்பார்"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"ஆனால் சொல்லமுடியாது மனோன்..இப்ப எல்லா இளந்தாரியளுக்குமே ஒரு துடிப்பு வந்திருக்குது.. எங்கடை மண்ணை மீட்டெடுக்க வேணுமெண்டு எவ்வளவு காலத்துக்குத்தான் அரசியல்வாதிகளின்ரை மேடைப் பேச்சுக்களிலையே மயங்கிமயங்கி அடிமைச்சீவியம் பெறுகிறது..!"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"எனக்கென்னவோ உம்முடைய சின்னண்ணை ஏதேனும் இயக்கத்திலை சேர்ந்திருப்பார் எண்டுதான் எனக்குப்படுகுது!"&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;சிவரஞ்சனி அழுத்தம் தொனிக்கச் சொன்னாள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;அந்தப்பொழுதில் ஒரு அதிசயம் நிகழ்ந்தது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;இறந்துபோன ஐயாவின் பெயருக்கு ஒரு தந்திவந்தது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;தந்தியைக் கையில் வாங்கிய மனோன்மணி அதிர்ந்துபோனாள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;அந்தத்தந்தி இப்போது உண்மையில் மனோன்மணிக்கு மகிழ்ச்சியையே தந்திருக்க வேண்டியது.ஆனால் மகிழ்ச்சிக்குப் பதிலாக அதிர்ச்சி!&lt;/div&gt;&lt;div align="justify"&gt;எந்த அண்ணனால் இன்று இந்தக் குடும்பம் நிர்க்கதியாக்கப்பட்டுள்ளதோ அந்த அண்ணன் இப்போது ஜெர்மனியில் என்பதை அறிவிக்கும் ஆங்கில வார்த்தைகளைத் தாங்கிவந்த தந்திதான் அது!&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;"என்ன மனோன்..என்ன தந்தி அது?"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;சிவரஞ்சனி அருகில்வந்து மனோன்மணியின் கையிலிருந்த தந்தியை வாங்கிக் கொண்டாள். அதிலுள்ள செய்தியை அறிந்துகொண்டபோது இவளுக்கும் திகைப்பாயிருந்தது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;நான் ஜெர்மனியில் இருக்கிறன். விபரங்கள் பிறகு..!&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;"சிவராமனா? ஜெர்மனியிலா?"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;சிவரஞ்சனியின் மனம் எங்கெல்லாமோ ஓடியலைந்தது. அவளுக்குள் ஆயிரமாயிரம் நினைவலைகள்.. அவைகளை இப்போது அவள் வெளிப்படுத்திவிட முடியாது. அருகில் மனோன்மணி.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;"சின்னண்ணா இப்படிச் செய்வார் என்று நான் நினைக்கவேயில்லை ரஞ்சனி!"மெதுவாக மிகவும் பலவீனமாக வெளிப்பட்டது மனோன்மணியின் குரல்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"நானும் நினைக்கவில்லைத்தான்!" என்று சொல்லவந்த வார்த்தைகளைத் தனக்குள் விழுங்கிக்கொண்டாள் சிவரஞ்சனி. தன்னைத்தான் சமன்படுத்திக்கொண்டு ஆறுதல் சொல்வதுபோல் மனோன்மணிக்குச் சொன்னாள்.-&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"இதுக்காக ஏன் கவலைப்படுகிறீர் மனோன்..? இனி உங்களுக்கெல்லாம் நல்ல காலம்தானே!... உம்முடைய அண்ணை இப்ப ஜெர்மனியிலை..இனி உங்கடை கஷ்டங்களெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைஞ்சிடும்."&lt;br /&gt;சிவரஞ்சனியை ஆழமாகப் பரிசோதிப்பவளைப்போலத் தன் கண்களால் அவளை ஊடுருவினாள் மனோன்மணி.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"நடக்குமா ரஞ்சனி? எங்கடை அண்ணை ஆக மிஞ்சிமிஞ்சிப் போனால் என்ன செய்வார்? வெளிநாட்டிலையிருந்து காசு அனுப்புவார்..போதுமா? காசுமட்டும் போதுமா? அண்ணை அனுப்பப்போற காசாலை செத்துப்போன ஐயாவின்ரை உயிரை மீட்டுக்கொள்ள ஏலுமா? உணர்ச்சிகள் இல்லாமல் இருக்கிற அம்மாவைத் திரும்பப் பழைய நிலமைக்குக் கொண்டுவர ஏலுமா?"&lt;br /&gt;மனோன்மணியின் சீற்றம் சிவரஞ்சனியைத் தாக்கிற்று. சின்னண்ணாவே எதிரில் நிற்பதைப்போல நினைந்து வார்த்தைகளைக் கொட்டி விட்டாளே தவிர அடுத்த நிமிடமே தன்நிலை உணர்ந்து தணிந்தாள் மனோன்மணி.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;"மன்னிச்சுக்கொள்ளும் ரஞ்சனி.. அண்ணையிலை இருக்கிற கோவத்தை நான் உம்மிலை காட்டிற்றன்!"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"அதாலை என்ன மனோன்..உம்முடைய மனக்கஷ்டங்களை கொட்டி ஆறுதல்பட ஆராவது இப்ப உமக்குத்தேவை.. அது நானாக இருக்கிறனே..!"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;சிவரஞ்சனியின் கைகளைச் சட்டெனப் பற்றிக்கொண்டாள் மனோன்மணி. சட்டென அவளை இழுத்துத் தன்னோடு அணைத்துக்கொண்டவள் சிறு குழந்தையைப்போல் அவளது தோளில் முகம்புதைத்து விசும்பத் தொடங்கினாள்..&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;ஒரு தாய்க்கேயுரிய பாசஉணர்வுடன் மனோன்மணியின் முதுகைத்தடவிய சிவரஞ்சனி சொன்னாள்-&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"சும்மா மனசைப்போட்டுக் குழப்பாதேயும் மனோன்..எல்லாம் நல்லபடியாய் நடக்கும்!"&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;5.&lt;br /&gt;"நேரம் சரியில்லை!"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;-நேற்று அதிகாலையிலிருந்தே அடிக்கடி சொல்லிக்கொண்டிருக்கிறான் சிவராமன்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"நேரம் சரியில்லை!"&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;மனது சலித்தாற்போல் அந்தச் சலிப்பையும் விரக்தியையும் வெளிப்படுத்துகிறாற் போல் திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டான் &lt;/div&gt;&lt;div align="justify"&gt;"நேரம் சரியில்லை!"&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;மத்தியானம் சாப்பாட்டு வேளை. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;சிவராமனுடன் ஒரே அறையில் அகதிவாசம் செய்கிற மற்றநண்பர்கள் இருவரும் ஏதோ தங்களுக்குத் தெரிந்தவகையில் அரிசியைச் சோறாக்கி, கறி என்ற பெயரில் உருளைக்கிழங்கையும் இறைச்சியையும் போட்டு அவித்து, வாயில்போட்டு வயிற்றுப்பசியைத் தணிக்கிறமாதிரி ஆக்கிவைத்திருந்தார்கள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"டேய் சிவா..வாடா சாப்பிட!"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;சிவராமன் இன்றைக்கு ஒருமாதிரி வித்தியாசமாய்ச் சிரித்தான். எப்போதாவது அவன் யாரையாவது கிண்டல் பண்ணிவிட்டுச் சிரிக்கிறமாதிரி இப்போதிருந்தது அந்தச்சிரிப்பு.&lt;br /&gt;"என்னடா..என்னத்தை நினைச்சுச் சிரிக்கிறை?"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"ஒண்டுமில்லை!"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;வயிறுவெடித்துவிடுமோ என்று பயந்தவன்போல் இரண்டு கைகளாலும் வயிற்றைப் பொத்திக்கொண்டு அவன் சிரித்தான்.&lt;br /&gt;"என்னடா?" என்ற நண்பர்களின் கேள்விக்கு வந்த பதில்-&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"நேரம் சரியில்லை!"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;அந்தப் பதிலைச் சொன்னபோது அவனது சிரிப்பு அடங்கியிருந்தது. கண்கள் கலங்கியிருந்தன. நண்பர்களை ஒருமாதிரிப்பார்த்தான்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;இந்த இரண்டு நாட்களாக இவனது போக்கு இன்னும் பிடிபடவில்லை அதனால் நணபர்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"முதலிலை சாப்பிடுவம்!" என்பதுபோல் ஒருவன் மற்றவனுக்குச் சைகை காட்டினான். என்றாலும் இருவர் மனத்திலும் சிவராமனைப்பற்றிய ஒரேவிதமான கவலை இருந்தது. ஒருவேளை மூளையிலை கீளையிலை தட்டீற்றுதோ? என்கின்ற கவலை!.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;சிவராமன் சாப்பாட்டு மேசைக்கு முன்னால் இருந்தான். பக்கத்தில் நண்பர்கள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"சாப்பிடன் மச்சான்!" என்றான் ஒருவன்.சிவராமன் அவனைப் பரிவுடன் பார்த்தான். முழங்கைகள் இரண்டையும் மேசைமீது ஊன்றி உள்ளங்கைகள் இரண்டினுள்ளும் நாடியைப் பதித்துக்கொண்டான். சாப்பாட்டுத் தட்டை வெறித்தான்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"நேரம் சரியில்லை!" என்றான்&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"ஆருக்கு நேரம் சரியில்லை?" என்றான் நண்பர்களில் ஒருவன் அடுத்தகணம் சோற்றுத்தட்டு எதிர்ப்புறச் சுவரைநோக்கிப் பறந்தது. நண்பர்கள் திகைக்க அவன் ஆவேசமாகக் கூச்சலிட்டான்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"ஆருக்கெண்டா கேட்கிறை? எனக்குத்தான்..உனக்குத்தான்.. அவனுக்குத்தான்.. எல்லாருக்கும்தான்.. எங்களுக்கு.. உங்களுக்கு..அவங்களுக்கு எல்லாருக்கும்தான். நேரம் சரியில்லை..நேரம் சரியில்லை நேரம்சரியில்லை!"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;-இவனது ஆவேசத்தைக்கண்டு பயந்துபோன நண்பர்களில் ஒருவன் அடுத்த அறைக்கு ஓடினான்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"சிவராமனுக்கு என்னவோ நடந்திட்டுது..விசரோ?" பக்கத்து அறைகளிலிருந்து மற்ற நண்பர்கள் எல்லாம் ஓடிவந்தபோது சிவராமன் அமைதியாக இருந்தான். உதவி கேட்டு ஓடியவனைப் பார்த்து மற்ற நண்பர்கள் சிரித்தார்கள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"உங்கடை விளையாட்டுக்கு ஒரு நேரகாலம் இல்லையா..சாப்பாட்டு நேரத்திலை கூடவா? போங்கடா!" &lt;/div&gt;&lt;div align="justify"&gt;வந்தவர்கள் திரும்பிப் போனார்கள். சிவராமன் மௌனித்திருந்தான். சில நிமிடங்களுக்குப்பிறகு மெதுவாய்ச் சொன்னான்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"நேரம் சரியில்லைத்தான்..எண்டாலும் பசிக்குதே!"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;அவன்மீது நண்பர்களுக்கு இப்போது ஆத்திரம் வரவில்லை.மாறாக இரக்கம் சுரந்தது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;போனமாதம் வரைக்கும் எப்படிஇருந்தவன்.. இப்ப.?&lt;br /&gt;"இதேபோக்கில் போய்க்கொண்டிருந்தால் இன்னும் கொஞ்சநாளையிலை பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்குத்தான் கொண்டு போவாங்கள்!" என்று அவர்கள் நினைத்தார்கள். மனத்துக்குத் தாங்கொணாத வேதனையாய் இருந்தது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"சாப்பிடு மச்சான்!" என்றான் ஒருவன்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;தன் சாப்பாட்டுத்தட்டை சிவராமனின் அருகில் தள்ளிவைத்தான்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"சாப்பிடு!"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"நீ சாப்பிடவேணாமா?"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"முதலிலை நீ சாப்பிடு!"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;சிவராமன் வீசிய சோற்றுத்தட்டிலிருந்து நிலத்தில் சிதறிக்கிடந்த உணவை குப்பைப் பைக்குள் போட்டுவிட்டு நிலத்தைத் துப்புரவு செய்து கொண்டிருந்தான் மற்றவன்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"பாபு!... வாடா வந்து சாப்பிடு!"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;சிவராமன் அவனை அழைத்தான்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"அவன் பிறகு சாப்பிடுவான் முதலிலை நீ சாப்பிடு!"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;-முன்னாலிருந்தவன் சொன்னான்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"முடியாது முடியாது!" என்றான் சிவராமன். கண்களிலிருந்து கண்ணீர் பெருகிற்று.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;ஐயா அம்மா தங்கச்சிகள் என்று எத்தனை சீவன்கள்... ஒருகாலம் எனக்கெண்டு ருசிருசியாய்ச் சமைச்சுச் சாப்பாடு தந்த கைகள்...&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஐயா சாப்பிடு! மகனே சாப்பிடு! அண்ணை சாப்பிடு! -எல்லாம் ஒருகாலம்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;கனவு.. அந்தச்சாப்பாடு மட்டுமா? அந்தப் பாசம்.. அன்பு.. பரிவு.. பிணைப்பு எல்லாமே பொய்யாய்.. பழங்கதையாய்... &lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஆனால் எங்கேயும் இவனுக்கு அன்பு கிட்டாமற்போனதில்லை. எங்கே போனாலும் எங்கே வாழ்ந்தாலும் இவன் மீது அன்பு காட்டுகிற அல்லது இவனால் நேசிக்கப்படுகின்ற சீவன்கள் எங்கேயும் இருந்தார்கள்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;இப்போது இவனருகே இரண்டு இதயங்கள்.. நண்பர்கள் என்ற பெயரில்! உருவத்தால் ஆண்களேதவிர அன்பில் பரிவில் பாச உணர்வைப் பகிர்ந்து கொள்வதில் அம்மாக்களாய்.. சகோதரிகளாய்..!&lt;/div&gt;&lt;div align="justify"&gt;பெண்களால் மட்டுமல்ல எங்களாலும் அதைவிடக் கருணை உணர்வோடு நடந்து கொள்ள முடியும் என்று நிரூபிக்கிற ஆண்கள்- நண்பர்களாய் இவனருகில்!&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;ஊர்விட்டு ஊர், நாடுவிட்டு நாடு இனத்தைவிட்டு இனம் என்று மாறி ஓடிவந்து,மொழிவிட்டு மொழி, கலாச்சாரம்விட்டுக் கலாச்சாரம் என்று சரியத்தொடங்குகிற வாழ்க்கை. இந்தக் குழப்பம் எங்கே தொடங்கிற்று? எங்கே போய்முடியும்? தெரியவில்லை.! என்றாலும் திசைதெரியாமல் ஓடுகிற பலரைப்போல் இவனும் ஓடவேண்டியதாயிற்று.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;இவன் போகப் புறப்பட்ட இடம் எங்கோ..ஆனால் புகமுடிந்தது வேறெங்கோ.. ஒரு இலட்சியவாழ்க்கையைத் தன்னுள் வரித்துக்கொண்டு இவன் ஆரம்பித்தது போல் இவனது பயணம் தொடரவில்லை என்பதுதான் பரிதாபம்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;6.&lt;br /&gt;புதிதாக இறக்குமதியாகியிருந்த அகதிகளின் தொகை அந்தவிடுதியை ஆரவாரப்படுத்திக் கொண்டிருந்தது. கீழைத்தேய மேலைத்தேய வேறுபாடின்றி எல்லாத் தேசங்களிலிருந்தும் தங்கள் சொந்தநாட்டின் பிரச்சனைகளுக்கு முகம்கொடுக்க முடியாமல் வெளியேறியிருந்த அகதிகள் பலர். இந்த அகதிகள் விடுதி இவர்களுக்கு முழுமையாய் அடைக்கலம் தராவிட்டாலும் இப்போது இதைவிட்டால் வேறு கதியில்லை.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;பேசும் மொழியால், நடையுடை பாவனைகளால் பழக்க வழக்கங்களால் வேறுபட்டிருந்த மனிதர்கள் இப்போது அகதி என்ற ஒரே இனமாகி தங்கள சொந்த வாழ்க்கையை வேறுகோணத்தில் இனங்காண ஆரம்பித்திருந்தார்கள். இன்றைக்கு வந்திறங்கியவர்களில் இலங்கையர்களும் சிலர். சிங்களவன் தமிழன் முஸ்லீம் என்ற பேதங்கள் ஏதுமின்றி அகதிகள் என்பதில் ஒற்றுமைப்பட்டு...&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;எவரும் எவருக்கும் அறிமுகமில்லை.என்றாலும் அந்தமுகங்கள் எங்கள் நாட்டுக்குரியவை என்கின்ற மாதிரி உள்ளுணர்வு சொல்லும்போது அவர்களைவிட்டுப் பிரியமுடியாமல் அவர்களில் இருந்து விலகமுடியாமல் கிட்டப்போய்க் குசலம் விசாரித்து...&lt;br /&gt;"எப்பிடி சுகம்?"&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;"நீங்கள் எவ்விடம்?"&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;"ஓ..அங்கேயா? அப்பிடியெண்டால் அங்கை இருக்கிற அவரை உங்களுக்குத் தெரியுமா?"&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;"அவர் வடக்கு நான் தெற்கு"&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;"ஓமோம் அவரை எனக்குத் தெரியும்."&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;"அவர் எனக்குச் சொந்தம்"&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;"எனக்கு அவர் தூரத்துச்சொந்தம்."&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;"அப்ப நாங்கள் கிட்ட வந்திட்டம்"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;-இப்படித்தான் ஏதோ ஒரு அறிமுகவார்த்தையில் ஆரம்பித்து மனங்கள் கிட்டிக் கொள்கின்றன.&lt;br /&gt;சொந்த மண்ணிலிருந்து வெகுதூரம் ஓடிவந்துவிட்டபிறகு உறவுகொள்வதில் ஒன்றித்துப்போவதில் வேகங்காட்டுகிற மனம் சொந்தமண்ணில் ஏன் அத்தனை விரோத மனப்பான்மை காட்டுகிறது?&lt;/div&gt;&lt;div align="justify"&gt;விளங்காத புதிர் அது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;ஒருவேளை இதற்குரிய பதிலை தன்னலம் என்கின்ற ஒன்றுக்குள் அடக்கி விடலாமா? அப்படியும் இருக்கலாம்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"இது என்னுடையது!" என்று ஆரம்பித்து மற்றவனுடையதையும் தன்னுடையதாக்கிக் கொள்ள விழைகிற மனம் மற்றவனையும் அடிமைகொள்ள முனைகிறபோது கலவரங்கள் வெடிக்கின்றன. பிரச்சனைகள் பரவலாக்கப்படுகின்றன. மனிதன் தனக்குத்தானே அந்நியப்பட்டுப் போகிறான். விலங்கினும் கீழான ஒரு வாழ்க்கைக்கு அவன் அத்திவாரமிடுகிறான். தன்னைத்தான் பகுத்துணராதவரையில் அவன் தன்னை மட்டுமல்ல தன் இனத்தையே படுகுழியில் தள்ளிவிடுவதை யாராலும் தடுத்துவிட முடியாது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;"டேய்..சிவா!"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;கீழே குளியலறைக்காகப் படியிறங்கிக்கொண்டிருந்த சிவராமன் திடுக்கிட்டாற் போலத் திரும்பினான். எதிரில் கையில் ஒரு சிறிய தோற்பையுடன் ஒரு இளைஞன்!&lt;/div&gt;&lt;div align="justify"&gt;புதிதாக இறக்குமதியாகியிருந்த அகதிகளில் ஒருவனாய்!&lt;/div&gt;&lt;div align="justify"&gt;சட்டென அவனை இனங்கண்டுகொள்ள மாட்டாமல் அவனை ஊடுருவிப் பார்த்தபடி நின்றான் சிவராமன்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"என்னடா? மறந்திட்டையா?" என்று கேட்டு அவனை நெருங்கி உரிமையுடன் அவனது தோளில் கைபோட்டவனை இன்னும்தான் நினைவுக்குக் கொண்டுவர முடியவில்லை.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"எங்கேயோ பார்த்திருக்கிறேன்!" என்ற பதில் அவனிடமிருந்து மெல்லியதாய் வெளிப்பட்டது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"அடப்பாவி! உயிருக்குயிராய்ப் பழகி ஒண்டாய்த் திண்டுகுடிச்சிட்டு இப்ப மறந்திட்டன் என்கிறியே..இது ஞாயமா?"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;-வந்தவனின் வார்த்தைகளில் கொஞ்சம் கோபம் இருந்தது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"நான்தான்டா சாந்தன்.. உன்னோடை சென்ரலிலை படிச்சவன்.!"&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;சிலவருடங்களுக்கு முன்பு தன்னுடன் கல்லூரியில் படித்த முகங்களை யெல்லாம் மறுபடி நினைவுபடுத்திப் பார்த்தான் சிவராமன்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஒல்லியாய் நெட்டையாய் ஆனால் எப்போதும் சிரித்த முகத்துடன் இவனோடு ஒட்டிப் பழகிய அந்தச் சாந்தனை நினைவுக்குக் கொண்டு வந்தபோது இப்போது கண்ணெதிரில் நிற்கிற இவன், குறுந்தாடியுடன் கொஞ்சம் கனத்த சரீரத்துடன் முன்னையை விடக் கொஞ்சம் கறுத்த நிறத்தில்..&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"ஓ..சாந்தன்!"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"பாடசாலை வாழ்க்கை ரயில் பயணம்எண்டு முந்தி நீ சொல்லுவை. இதை இப்ப நீயே நீரூபிச்சிட்டை!" என்றான் சாந்தன்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"அப்பிடி இல்லை சாந்தன் நான் வேறை ஏறோ ஞாபகத்திலை இருந்திட்டன்.!கொஞ்சம் இரு சாந்தன்! மேல்கழுவிப்போட்டு ஓடிவாறன்!" என்று கீழிறங்கிப் போனான் சிவராமன்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;அவன் குளித்துவிட்டுத் திரும்பியபோது சாந்தன் அந்த அறையில் இல்லை.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"என்ன சிவா..ஆரைத் தேடிறை?"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"இங்கை நான் தங்க வைச்சிற்றுப்போன ஒருத்தர்."&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"ஓ..அவரா..? அவர் இன்னும் கொஞ்ச நேரத்திலை திரும்பி வருவார்!" என்றான் பாபு.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"புதிசாய் இன்னும் நிறையப்பேர் இந்தக் காம்ப்பிற்கு வருவினம். எல்லோரும் ஒரே அறைக்குள்ளை ஒண்டாய் இருக்க ஏலாது. அப்பப்ப போய்ச் சந்திச்சால்தான் உண்டு"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"சாந்தனைப்பற்றி நான் இன்னும் ஒண்டும் முழுசாய் விசாரிக்கேல்லை!"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"விசாரிக்க எதுகுமில்லை சிவா..ஆனால் அவன் நல்ல ஆள் இல்லையெண்டது மட்டும் எனக்குத்தெரியும்.!"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"உனக்கு ஆர் சொன்னது?"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"சொன்னவனை ஏன்.. இவன் போனமாதம்தான் ஊரிலையிருந்து வந்திருக்கிறான். வந்த ஒருமாதத்துக்குள்ளை இவன் நிறையப்பேரை ஏமாத்தியிருக்கிறான் எண்டு கதை அடிபடுகுது. இண்டைக்குக் காலமைதான் இங்கை வந்திருக்கிறான். இனிப் போகப்போகத்தான் அவன்ரை குணாதிசயம் நமக்குத் தெரியவரும்.!"&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;பாபுவை எதிர்த்து எதுவும் கதைக்க விரும்பவில்லை சிவராமன். ஆனாலும் இவன் அவனைப்பற்றிச் சொல்வதையெல்லாம் ஒப்புக்கொள்ளவும் சிவராமனின் மனம் மறுத்தது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;அப்போதுதான் யதேச்சையாக தனது கட்டிலுக்குப் பக்கத்திலிருந்த சிறிய மேசைமீது சாந்தன் தன்கைப்பையை விட்டுவிட்டுப் போயிருந்ததைக் கண்டான். அதை எடுத்துப் பாதுகாப்பாக வைக்கும் நினைப்பில் அதைக் கையில் எடுத்தவன் அது திறந்தபடியே விடப்பட்டிருப்பதைக் கவனித்தான். அதை மூட முயன்றபோது அதற்குள்ளிருந்த புகைப்படம் ஒன்று சட்டென அவனது கவனத்தைக்கவர அதைக் கையிலெடுத்தான்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;அந்தப் புகைப்படத்தில் அவனது பார்வை நிலைத்து நின்றது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;செவ்வரத்தம் பூச்செடிகளின் முன்னால் சிரித்தபடி அழகிய சேலையில் தேவதைபோல் நின்றிருந்தாள்-&lt;/div&gt;&lt;div align="justify"&gt;சிவரஞ்சனி!&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;7.&lt;br /&gt;ஒவ்வொரு மனிதனும் தனக்கென்று ஒரு கொள்கையை இலட்சியத்தை அல்லது விருப்பத்தை வைத்துக்கொண்டுதான் தன்வாழ்க்கையைத் தொடர்கிறான். ஆனால் எல்லா மனிதர்களுமே தங்கள் மனக்கணக்குப்படி வெற்றிபெறுவதில்லை என்பதே உண்மை.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;வாழ்க்கைப் பயணத்தில் சிரமங்களைக் கடந்து அவர்கள் மனம் விரும்பிய இடத்துக்கு வந்து சேர்ந்துவிட்டாலும்கூட அவர்கள் மனம் நிறைவுபெற்று விடுவதில்லை. இதற்காகவா இத்தனை பாடுபட்டேன்? என்கின்ற கேள்விக் குறியோடு இன்னொன்றுக்காகத் தங்களை வருத்திக்கொள்ளத் தொடங்கி விடுகிறார்கள். இப்படியே வாழ்க்கைப்பயணம்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;சிவராமன் தனக்கென்று பெரிதாய் ஆசைகள் எதையும் வரித்துக் கொண்டவனல்ல. ஆனால் சிவரஞ்சனியைச் சந்தித்தபின்பு அவன்மனதில் கனவுகள் முளைவிட ஆரம்பித்திருந்தன. எதிர்காலம் என்பது இப்படித்தான் இருக்கவேண்டும் என்று அவனுள் சில கற்பனைகள். சிவரஞ்சனியிடம் அவன் இதுபற்றி ஏதும் கதைத்ததில்லை என்றாலும் அவளையும் தன்னையும் இணைத்தே அவன் தன் எதிர்காலத்தைக் கற்பனை செய்தான். அவள்மனத்தில் என்ன இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளாமல் கற்பனைகளை வளர்த்துக்கொண்டது தவறோ என்று இப்போது அவனுக்குத் தோன்றிற்று. ஒருவேளை தன்மனத்தை அவளிடம் திறந்துகாட்டி வெளிப்படையாய்க் கதைத்திருந்தால் இப்போதைய துன்பங்களிலிருந்து அவளைப்பற்றிய நிச்சயமற்ற கேள்விகளிலிருந்து அவன் தப்பித்திருக்கக்கூடும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;சாந்தனின் கைப்பையினுள்ளிருந்த சிவரஞ்சனியின் புகைப்படம்.. திரையில்தோன்றும் காட்சியாய்ப் பூதாகாரமெடுத்து அவனைக் கலக்கிற்று.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"வாழ்க்கை எண்டால் காதலிக்கிறது கல்யாணம்முடிக்கிறது பிள்ளைகுட்டியளைப் பெறுகிறது இவ்வளவும்தான் எண்டு கனபேர் நினைச்சுக்கொண்டிருக்கினம். ஆனால் எனக்கு அப்பிடி ஒரு வாழ்க்கை பிடிக்கேல்லை.. நல்லாய்ப் படிக்க வேணும் ..அறிவை வளர்த்துக் கொள்ள வேணும். அதை இந்தச்சமுதாயத்துக்குப் பயன்படுத்தவேணும்.. நாங்கள் எடுத்த இந்த மனிசப்பிறப்புக்கு ஒரு அர்த்தத்தைத் தேடிக்கொள்ளவேணும்.." என்று ஒருநாள் கதைத்துக்கொண்டிருக்கும்போது சொன்னாள் சிவரஞ்சனி.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;கேட்டுக்கொண்டிருந்த மனோன்மணி சிரித்தாள் &lt;/div&gt;&lt;div align="justify"&gt;"எல்லாரும் இப்பிடி நினைச்சால் ஒருத்தரும் கலியாணம் முடிக்கமாட்டினம் பிள்ளைகுட்டி பெறமாட்டினம். பிறகு நீர் ஆருக்குச் சேவை செய்யப்போறீர்?" மனோன்மணியுடன் சிவராமனும் சிரித்தபோது சிவரஞ்சனியின் முகத்தில் வெட்கம்வந்து கவிந்தது. அவள் சட்டெனச் சொன்னாள்-&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"எனக்குத் தெரியும் மனோன்.. என்னைப்போலக் கொள்கைப் பற்றுள்ளவையாய் எல்லாரும் மாறமாட்டினம்.. எல்லாரையும்போல நீரும் கல்யாணம்முடிப்பீர் பிள்ளையளைப் பெறுவீர்.. பிறகென்ன உங்களுக்குக்கூட நான் சேவை செய்யலாம்தானை?"&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;அவள் தன்போக்கில் உறுதியாக நிற்பதை உணர்ந்தான் சிவராமன். அந்தக் கொள்கைப்பற்றும் உறுதியும் அவனை மேலும் கவர்ந்துகொள்ள சிவரஞ்சனியிடம் அவன் தன் மனத்தை முற்றாக இழக்கத் தொடங்கியிருந்தான்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;தடதடவென்று யாரோ கதவை இடித்தார்கள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஜன்னல்வழியே வெளியே பார்வையைப் பரப்பிக்கொண்டிருந்த சிவராமன் நினைவுகள் கலைந்தவனாய்க் கதவின்பக்கம்வந்தான்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;யார் இந்த அதிகாலை நேரத்தில்?&lt;/div&gt;&lt;div align="justify"&gt;கதவைத் திறந்ததும் வெளியே அம்புலன்ஸ் ஒன்று அலறிக்கொண்டிருப்பது தெரிந்தது.ஒருவித பதட்டத்துடன் சாந்தன் நின்றான்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"சிவா! அவசரமாய் ஆஸ்பத்திரிக்குப் போகவேணும்..என்னோட வருவியா?"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"யாருக்கு என்ன?" என்றான் சிவராமன்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"என்ரை சித்தப்பா..என்னோடை ஜெர்மனிக்கு வந்தவர்.. திடீரெண்டு கார்ட் அட்டாக்.. அம்புலன்ஸ் வந்திட்டுது இப்ப கொண்டுபோகப் போறாங்கள்.. நாங்கள் டாக்ஸி பிடிச்சுக்கொண்டு பின்னாலை போவம்!"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;சாந்தன் அவசரப்பட்டான். டாக்ஸியில் போய்க்கொண்டிருக்கும்போது சாந்தன்சொன்னான்-&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"சித்தப்பாவுக்கு நான் முன்னமே சொன்னனான்.. வெளிநாடு உங்களுக்கு வேணாம் எண்டு. அங்கை நல்ல உத்தியோகத்திலை இருந்தவர் நல்லா உழைச்சவர் நாட்டிலை நிம்மதியாய் இருக்கமுடியாது எண்டது மெய்தான். ஆனால் அதுக்கெண்டு பெண்சாதி பிள்ளையளையும் அங்கை தவிக்க விட்டிட்டு வந்து இங்கை.. ..!"&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;சாந்தனின் குரல் தழுதழுத்தது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"கடவுள்தான் காப்பாத்தவேணும்!" என்று சொல்லிக்கொண்டவன் மெதுவாகக் கேட்டான்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"இவரை உனக்குத் தெரியும்தானை சிவா..? இவரின்ரை குடும்பமும் உங்கடை வீட்டுக்குப் பக்கத்திலைதான் இப்ப குடியிருக்குது..!"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"ஆர்..சிவரஞ்சனி..?"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"ம்.. சிவரஞ்சனியின்ரை அப்பாதான் இவர்!" என்ற சாந்தன் சிவராமனை உற்றுப் பார்த்தான்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"அவள் என்ரை தங்கச்சிதான்!"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;யாரோ பின்னாலிருந்து ஓடிவந்து தன்னை உதைவதைப்போல உணர்ந்தான் சிவராமன். உண்மைதெரியாமல் சிவரஞ்சனியைப்பற்றி என்னவெல்லாம் தவறான கற்பனைகள்..&lt;/div&gt;&lt;div align="justify"&gt;தன்னைத்தான் கடிந்துகொண்டபோதும் இவன் மனதில் புதிதாய் ஒரு நிம்மதி பூத்தது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;டாக்ஸி ஆஸ்பத்திரியை நெருங்கும்வரைதான் அந்த நிம்மதி அதற்கிடையில் சாந்தன் சொன்ன வார்த்தைகள் அவனுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தன.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"பார்வைக்குத்தான் சிவரஞ்சனி சாதுமாதிரி.. ஆனா படிப்பிலையும் சரி சேவை மனப்பான்மையிலையும்சரி அவள் சரியானகெட்டிக்காரி.. இப்ப அவள் ஒரு போராளி எண்டால் உனக்கு ஆச்சரியமாக இருக்கும். ஆனா உண்மை அதுதான்!"&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;சிவராமன் பேச்சடங்கியிருந்தான்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;8.&lt;br /&gt;"அன்புள்ள சின்னண்ணாவுக்கு!&lt;br /&gt;நலம் நலமறிய ஆவல். என்று எழுத என்னால் முடியவில்லை. ஏனெனில் நாங்கள் இங்கு நலமாக இல்லை. நீங்கள் நலமாக இருக்கிறீர்களா இல்லையா என்பதுபற்றியும் எங்களுக்குத் தெரியாது. இந்த நிலையில் நலம்பற்றி எழுத என்ன இருக்கிறது? உங்களிடமிருந்து ஒருபதிலை எதிர்பார்த்தோ அல்லது உங்களிடமிருந்து உதவிகள் ஏதும் கிட்டும் என்று நினைத்தோ நான் இந்தக் கடிதத்தை எழுதவில்லை. சுருக்கமாகச் சொல்வதானால் உங்கள் தந்தி வருவதற்கு முன்பும் தந்தி வந்தபின்புமாகப் பல மாதங்கள்வரையில் நாங்கள் தவித்த தவிப்பும் இங்குபட்ட வேதனைகளும் எழுத்தில் அடங்காது. அதை எழுதுவதாலும் எவ்வித பயனும் ஏற்படப்போவதில்லை என்ற நிலையில் அதை எழுதுவதிலும் அர்த்தமில்லை என்றே எண்ணுகிறேன். ஐயாவின் ஈமக் கிரியைகளை முடிக்கவந்த பெரியண்ணா உங்கள்மீது நிரம்பவும் கோபம் கொண்டுள்ளார். உங்களைச் சந்திப்பதோ உங்களுடன் தொடர்பு வைத்துக் கொள்வதோ தெரிந்தால் எங்களைப் பராமரிக்கும் தன்பொறுப்பை அவர் நிராகரித்துவிடுவார் என்பது உண்மை. ஆனால் இருந்தும் நான் எழுதுகிறேன். இது நான் உங்கள்மீது வைத்திருந்த பாசம் என்பதற்கும் மேலாக உங்களுக்கென்றிருந்த பொறுப்புக்களை நீங்கள் உணரவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தவேண்டும் என்பதற்காகவே. அதனால் இனி ஆகப்போவது எதுவுமில்லை என்றானபோதும் எழுதவேண்டியது என்னுடைய கடமை. வறுமைக் கோட்டிலிருந்தபோதும் தன் சுய சம்பாத்தியத்தில் கடின உழைப்பில் எங்கள் வயிற்றுப் பசியை போக்கிக்கொண்டிருந்த ஐயா தன் வாழ்வை முடித்துக் கொண்டதற்கு அவரது தன்மானப் பிரச்சனையே காரணம் என்றாலும் ஐயாவை நாங்கள் இழந்துவிட மூலகாரணம் நீங்கள்தான். இன்றைக்கும் அம்மா சித்தப்பிரமை பிடித்தவவாகத்தான் இருக்கிறா. இனி அவவை எந்த மருந்தாலும் குணப்படுத்த முடியாது. ஐயாவைத்தவிர அவவுக்கு வேறு எந்த உலகமும் தெரியாது. ஐயா இல்லாத உலகம் அவவைப் பொறுத்தவரையில் உயிரிழந்த வாழ்க்கைதான். ஏதோ பெரியண்ணா அனுப்பும் காசில் எங்கள் வயிற்றுக்கு ஒருநேரக்கஞ்சி ஊற்றும்போது அம்மாவுக்கும் சேர்த்து ஊற்றிக் கொண்டிருக்கிறோம். எங்களைப்பற்றி நீங்கள் கவலைப்படவேண்டாம். ஏனென்றால் எங்கள் எதிர்காலத்தைப்பற்றி நீங்கள் கவலைப்படவேண்டிய நேரத்திலேயே கவலைப்படவில்லை. இனிக் கவலைப்பட்டு ஆகப்போவது ஏதுமில்லை. உங்களைவிட நான் வயதில் சின்னவள்தான். ஆனால் இன்றைய வாழ்க்கையிலிருந்து நான் நிறையக் கற்றுக்கொண்டிருக்கிறேன். அதனால் மிகுந்த மனத்தைரியம் எனக்கு உண்டாகி இருக்கிறது கடைசியாக ஒன்று. உங்களைப்பற்றி சிவரஞ்சனி என்னிடம் சொன்னாள். அவளும் நீங்களும் ஒருவரையொருவர் ஆழமாக நேசித்திருந்தீர்கள் என்பதையும் அவள் மனந்திறந்து சொன்னாள். உங்கள்மீது அவளுக்கிருந்த காதல் நீங்கள் எங்கள்மீது காட்டிவந்த அன்பின் அடிப்படையில் மலர்ந்தது என்று சொன்னாள். பெற்ற தாய் சகோதரங்களைப் பரிதவிக்கவிடுகிற ஒரு ஆண்மகன் காதலித்தவளையோ கட்டியவளையோ எப்படிக் காப்பாற்றமுடியும் என்பது அவளது கேள்வி. அது நியாயமான கேள்வியாகவே எனக்குப் படுகிறது. எங்கள் குடும்பத்தில் ஒருத்தியாக இணைந்திருக்க விரும்பியவள் இப்போது போராளிக் குடும்பத்தில் ஒருத்தியாக இணைந்திருக்கிறாள். இதையிட்டு நீங்கள் அதிர்ச்சி கொள்ளக்கூடும். வீட்டையே காக்கமுடியாத உங்களுக்கு நாட்டைக் காக்கப் புறப்பட்டுவிட்ட ஒருபெண் அதிர்ச்சியைத்தான் தரமுடியும். ஆனால் ஒன்றைமட்டும் உணர்ந்துகொள்ளுங்கள். உங்களுக்குப் பின்னால் இளையவளாகப் பிறந்துவிட்டாலும்கூட அறிவுரையாக உங்களுக்கு இதை நான் சொல்லவேண்டியிருக்கிறது. பருவம் என்பது வெறும் கவர்ச்சிக்காவோ காதல் செய்து குழந்தை குட்டிகளை அவசரமாய்ப் பெற்றெடுப்பதற்காகவோ உண்டானதல்ல. இது மனிதவாழ்வில் இலட்சியங்களை சாதனைகளைப் படைப்பதற்கான அத்திவாரமாகும். உரியநேரத்தில் உரியகாலத்தில் ஆற்றவேண்டிய கடமைகளை விட்டுவிட்டு ஓடி ஒளிந்துகொள்வதோ உயிருக்கஞ்சி வாழ்வதோ உயரிய வாழ்வாகாது. சிவரஞ்சனியும் என்னைப்போல ஒரு சின்னப்பெண்தான். அவள் மனதில் ஆசை பாசம் காதல் இல்லையென்று நான் சொல்லவில்லை. எல்லாம்இருக்கிறது. ஆனால் ஒரு சுதந்திரப் பூமியில்மட்டுமே இவைகளை முழுமையாய் அனுபவிக்கமுடியும் என்று அவள் கருதுகிறாள். நீங்கள் ஈட்டில் வைத்த வீடும் காணியும் இப்போது எங்களிடமிருந்து பறிபோய்விட்டது. காசுக்காரக் கண்ணையரிடம் அவைகள் கைமாறிய நேரத்தில் செல் விழுந்து அவைகள் முழுமையாய் அழிந்துபோய்விட்டன. இப்போது நாங்கள் ஊர்விட்டு ஊர்மாறி ஒரு குடிசையில்தான் இப்போது வாழ்கிறோம். ஆனாலும் எங்கள் சொந்தமண்ணில் எங்கள் இனத்தாரோடு வாழ்கிறோம் என்பதில் ஒரு மனநிம்மதி இருக்கிறது. அந்நிய மண்ணில் முகம்தெரியாத மனிதர்களுடன் உல்லாசமாக இருப்பதாகக் கற்பனை செய்துகொண்டு ஓர் பொய்யான மயக்கத்தில் வாழ்கிற உங்களுக்கு எங்களைப்போல ஒரு திருப்தியேற்பட வழியில்லை. உங்கள் கனவுகளிலிருந்து நீங்கள் கலைந்துபோகும் ஒருகாலம் வரும். அப்போது எங்களைத் தேடி உங்கள்மனம் ஓலமிடும். அப்போதும் நாங்கள் இந்த மண்ணில் எங்கள் சொந்த மண்ணில் பிரகாசமாகவே இருப்போம்-வறுமையிலும்! எங்கேயிருந்தாலும் நீங்கள் நலமாக இருக்கவேண்டும் என்பதே எங்கள் பிரார்த்தனை.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;இப்படிக்கு&lt;/div&gt;&lt;div align="justify"&gt;அன்புத் தங்கை &lt;/div&gt;&lt;div align="justify"&gt;மனோன்மணி.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;-சிவராமனுக்கு வந்திருந்த அந்த நீண்ட கடிதத்தை மறுபடி ஒருதடவை படித்துப் பார்த்தான் சாந்தன்.விழிகளில் நீர்க்கோலம்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;"பாவம் சிவராமன்!" என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டான். இந்தக் கடிதம் இன்னும் சிவராமனின் கைக்குக் கிட்டவில்லை. கிட்டினாலும் அதைப் படிக்கக்கூடிய மனோநிலையிலும் அவன் இருக்கவில்லை. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;இந்தக் கடிதத்தை சாந்தன் வாசித்துக்கொண்டிருந்த நேரம்-&lt;/div&gt;&lt;div align="justify"&gt;சிவராமன் மனநோயாளிகளுக்கான மருத்துவ மனையொன்றில் பரிசோதிக்கப்பட்டுக் கொண்டிருந்தான்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;9.&lt;br /&gt;"உங்களுக்கு என்ன பிடிக்கும் சிவராமன்?"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;-ஜெர்மன் டாக்டர் கேட்டார். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;சிவராமன் அவரை உற்றுப் பார்த்தான்.. மெல்லிதாய்ச் சிரித்தான். பிறகு தலையைக் குனிந்தபடியே தன் கைவிரல்களைக் கோர்த்தான்.. பிரித்தான் ..மறுபடி கோர்த்தான்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"எனக்குப்பிடிச்சது.. அம்மா..தங்கச்சி..சிவரஞ்சனி..ம்... ..இன்னும்.. ..காசு.. காசு.. ஓ..காசு.!"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;அதற்குப்பிறகு அவன் எதுவும் பேசவில்லை.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;கைகளால் முகத்தை மூடிக்கொண்டு தேம்பத்தொடங்கினான்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"இல்லை சிவராமன்.. நீங்கள் கவலைப்படக்கூடாது.. உங்களுக்குத் தேவையானவர்களை நீங்கள் சந்திக்கலாம் நான் அதற்கு உதவி செய்கிறேன்..!"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;சிவராமன் கண்களை அகலவிரித்தான்&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"மெய்யாய்!"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"நிச்சயமாய்!"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;-அழுத்தமாகச் சொன்னார் டாக்டர்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;சிவராமன் கண்களைத் துடைத்துக்கொண்டு சிரிக்க ஆரம்பித்தான்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;சத்தம்போட்டு அதிகநேரத்துக்கு அவன் சிரித்துக்கொண்டிருந்தான்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;அவனது வருகைக்காக வீட்டில் சாந்தன் காத்துக்கொண்டிருக்கிறான்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;(முற்றும்)&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;(1993-1994 காலப்பகுதியில் தமிழருவியில் வெளியான தொடர்கதை - மீள்பிரசுரம் பூவரசு 2000 தை)&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5548147637433913195-4903972570001776741?l=thiranthamanasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thiranthamanasu.blogspot.com/feeds/4903972570001776741/comments/default' title='Kommentare zum Post'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5548147637433913195&amp;postID=4903972570001776741' title='0 Kommentare'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5548147637433913195/posts/default/4903972570001776741'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5548147637433913195/posts/default/4903972570001776741'/><link rel='alternate' type='text/html' href='http://thiranthamanasu.blogspot.com/2008/12/blog-post_1283.html' title='கனவுகளில் கலைந்தவர்கள்'/><author><name>இந்துமகேஷ்</name><uri>http://www.blogger.com/profile/17913259811343825774</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://4.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TMqwFNSjs3I/AAAAAAAAAZo/jmEkANSV0KE/S220/inthu1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp3.blogger.com/_B0OYjQoYpwc/R2Zz7geVGXI/AAAAAAAAAEI/EgffcCgWKPc/s72-c/face.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5548147637433913195.post-2484440201491154197</id><published>2008-12-17T07:12:00.001-08:00</published><updated>2008-12-17T07:12:56.348-08:00</updated><title type='text'>விடைபெறும் நேரங்கள்.</title><content type='html'>&lt;a href="http://bp2.blogger.com/_B0OYjQoYpwc/Rg17Tpe5nWI/AAAAAAAAAAk/R4D0efqaZuU/s1600-h/aann-1.jpg"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;விடைபெறும் நேரங்கள்.&lt;br /&gt;(நெடுங்கதை)&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;-இந்துமகேஷ்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1.&lt;br /&gt;இவனுக்குத்தெரியாது....&lt;br /&gt;இவர்களெல்லாம் யார்?&lt;br /&gt;அன்றிலிருந்து இன்றுவரை.... இவனைச் சுற்றிச் சுற்றி வந்து போய்க் கொண்டிருக்கும் இவர்களெல்லாம் யார்?&lt;br /&gt;இவனுக்குத் தெரியாது!&lt;br /&gt;தொடரும் பயணம்...&lt;br /&gt;ஆயத்தம் செய்தாயிற்று.&lt;br /&gt;இங்கிருந்து எங்கோ..!&lt;br /&gt;இங்கிருந்து என்பது இவனது தாயின் கருவறையிலிருந்து!&lt;br /&gt;தெரிந்ததா அது?&lt;br /&gt;&lt;br /&gt;பத்துத் திங்கள் ஒரு தாயின் வயிற்றில் தங்கியிருந்திருக்கிறேனே என்பதை&lt;br /&gt;இப்போது தனியாய் இருந்து நினைத்தாலும் மெல்லிதாய் ஒரு நடுக்கம் நெஞ்சினுள்ளே.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கிருந்து ஆரம்பித்த பயணம் இது என்று இன்றுவரை எவனும் சொன்னதாயில்லை.&lt;br /&gt;ஆனால் வாழ்கின்ற காலங்களின் எச்சங்களாய் நினைவுகள்....&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்ந்துமுடித்திருக்கிற இத்தனை ஆண்டுகாலத்திலும் எத்தனை நினைவுகள் மனதில் நிலைத்திருக்கின்றன....&lt;br /&gt;வேண்டிய சிலவற்றை விட்டுவிட்டு மிச்சத்தையெல்லாம் காலம் கரைத்துப் போட்டுவிடுகிறது!&lt;br /&gt;&lt;br /&gt;மறதி....&lt;br /&gt;அதுகூட அவசியம்தான் பல சந்தர்ப்பங்களில்.&lt;br /&gt;இல்லாவிட்டால் மனிதர்கள் அத்தனைபேருமே மனநோயாளர்களாய்த்தான் வலம் வந்து கொண்டிருப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மண்ணில் வாழ்க்கை என்று ஆரம்பித்தபிறகு&lt;br /&gt;அறிவு தெரிந்த அந்தச்சின்னவயதின் முதல் நினைவு எது என்று இவன் பலதடவைகள் படம்போட்டுப் பார்க்க முயன்றிருக்கிறான்....&lt;br /&gt;&lt;br /&gt;ஒருசில நிழற்படமாய்...&lt;br /&gt;நடந்திருக்குமோ நடந்திருக்காதோ என்று மயக்கத்திலேயே தோற்றம் காட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஓரளவுக்கு இவனால் நினைவுபடுத்திப் பார்க்கமுடிந்தபோது-&lt;br /&gt;ஒரு முதல் நினைவு....&lt;br /&gt;&lt;br /&gt;இவனது பாட்டி செத்துக்கிடக்கிறாள்-&lt;br /&gt;தன் மகள் வீட்டில்.&lt;br /&gt;இவன் அந்தப் பாட்டி பெற்ற மகனுக்கு மகன்.&lt;br /&gt;வீடு சற்றுத் தூரத்தில்!&lt;br /&gt;இவனையும் அழைத்துப் போகிறார்கள்...&lt;br /&gt;இவனது தந்தையைப் பெற்ற தாய் செத்துக்கிடக்கிறாள்....&lt;br /&gt;அப்பு அழுகிறார். (அப்பு என்பது பழையதலைமுறையில் அப்பாவைக் குறிக்கும்)&lt;br /&gt;இவனுக்கு அழுகைவரவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;வெளியே-&lt;br /&gt;இவனைப்போல் நாலைந்து சிறுபிள்ளைகள் - ஆண்களும் பெண்களுமாய் -&lt;br /&gt;ஒப்பாரிகளைப் பற்றியோ ஓலங்களைப் பற்றியோ கவலைப்படாமல் வீட்டுக்குச் சற்றுத் தூரத்தில் ஒன்றாய்க் கூடி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;எல்லோருக்கும் கொண்டாட்டம்...&lt;br /&gt;புதிய சொந்தங்கள்... புதிய உறவுகள்...&lt;br /&gt;கூடிவிளையாடக் கிடைத்த நேரம்.&lt;br /&gt;&lt;br /&gt;பறைமேளம் கேட்டுக் கொண்டிருக்கிறது.&lt;br /&gt;அது என்ன இப்படி ஒரு கொடுமையான சத்தம்...&lt;br /&gt;மேளத்தோடு சேர்ந்து ஒப்பாரிகளும்...&lt;br /&gt;"ஐயோ....என்ர ஆச்சி....!"&lt;br /&gt;&lt;br /&gt;இவனுக்கு அந்தப் பாட்டியின் முகம் அவ்வளவாக ஞாபகத்தில் இல்லை...&lt;br /&gt;இப்போது மட்டுமல்ல அப்போதும்தான்!&lt;br /&gt;எப்போதாவது இவனது வீட்டுக்குப் பக்கத்திலிருந்த கோயிலில் திருவிழாவுக்கு மாட்டுவண்டியில் ஓரிருமுறை இந்தப் பாட்டி வந்தபோது கண்டது மட்டும்தான்....&lt;br /&gt;முகம் வடிவாய் ஞாபகத்தில் இருக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பாட்டி செத்துக் கிடக்கிறாள்!&lt;br /&gt;"பேரன் பேத்திமாரைக் கூப்பிடுங்கோ.... இந்தப் பந்தங்களைப் பிடிக்கட்டும்.!"&lt;br /&gt;பத்துப் பன்னிரண்டுபேர் பேரப்பிள்ளைகள் என்று...&lt;br /&gt;உள்ள பேரப்பிள்ளைகளுக்குள்ளேயே இவன்தான் குஞ்சு.&lt;br /&gt;இவன் கையிலும் சின்னதாய் ஒரு தீப்பந்தம்.&lt;br /&gt;&lt;br /&gt;"அப்பாச்சிக்குப்பக்கத்திலை வந்து நிண்டு பிடி!"&lt;br /&gt;அருகில் போய் நிற்கிறான்....&lt;br /&gt;நல்ல வாசம் வருகிறது.&lt;br /&gt;அப்பாச்சி வெள்ளைச் சீலைகட்டி மாலைபோட்டு நெத்திக்கும் கண்களுக்கும் மூக்குக்கும் சந்தனம் பூசி ஊதுவத்திப் புகைக்குள்ளை&lt;br /&gt;நிம்மதியாய்த்தான் கிடக்கிறா...&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சநேரத்துக்குப் பிறகு&lt;br /&gt;பெரிய பாடை-குதிரைப் பாடையிலை பெட்டியோடை அப்பாச்சியை வைச்சு&lt;br /&gt;தூக்கிக்கொண்டு போயாச்சு...&lt;br /&gt;இரவும் பறைமேளச் சத்தம்!&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மேளச்சத்தத்துக்கு மட்டும்தான் கொஞ்சம் பயம்...&lt;br /&gt;மற்றும்படி இருட்டுக்கு அவ்வளவு பயமில்லை!&lt;br /&gt;&lt;br /&gt;அந்தச் சின்னக் கிராமத்தில் நிலவு பெரியதொரு சூரியனாய்&lt;br /&gt;ஒளிவீசிக் கொண்டிருக்கிறது.&lt;br /&gt;இவன் சிணுங்குகிறான்-&lt;br /&gt;"எனக்கு ஒண்டுக்கு வருகுது!"&lt;br /&gt;"வாவன் வளவுக்கை கூட்டிக்கொண்டுபோறன்!"&lt;br /&gt;-ஆரோ ஒரு பாவாடை சட்டைக்காரி.&lt;br /&gt;இவனைவிட நாலைந்து வயதுபெரியவள்...&lt;br /&gt;உறவுமுறையில் பார்த்தாள் இவனுக்கு மருமகள்.&lt;br /&gt;&lt;br /&gt;"எனக்குப் பயமாக்கிடக்குது!"&lt;br /&gt;"சீ...வாடா!"&lt;br /&gt;-அவள் இவனது கையைப்பற்றி இழுத்துக்கொண்டு வீட்டுக்குப் பின்புறமாய்&lt;br /&gt;கூட்டிப்போய் ஒரு பனைமரத்தடியில் விடுகிறாள்&lt;br /&gt;"இருந்திற்று வா!"&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டுக்குப் பின்புறமாய் வயல் வெளி.&lt;br /&gt;ஆங்காங்கே அதிக நெருக்கமில்லாமல் சில பனைமரங்கள் உயர்ந்து நின்றன.&lt;br /&gt;இவனுக்குத் தயக்கம்...&lt;br /&gt;"நீயும் பக்கத்திலை வந்து நில்!"&lt;br /&gt;"ஏன் பயமாக் கிடக்குதே!"&lt;br /&gt;"ம்....!"&lt;br /&gt;"சரி ...பயப்பிடாதை.... இரு!"&lt;br /&gt;இவனுக்கு ஒண்டுக்குப் போய்க்கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;"டேய்....!"&lt;br /&gt;"என்ன?"&lt;br /&gt;"உனக்கு அழுகை வரேல்லையா?"&lt;br /&gt;"ஏன்?"&lt;br /&gt;"உன்ர அப்பாத்தை செத்திற்றா எல்லே...!"&lt;br /&gt;"அதுக்கு...?"&lt;br /&gt;"நீ அழேல்லையே?"&lt;br /&gt;"ஏன்...? ஏன் நான் அழவேணும்?"&lt;br /&gt;"அவ உன்ர அப்பாத்தை எல்லே?"&lt;br /&gt;"அப்பாத்தை எண்டால்...?"&lt;br /&gt;"உன்ர அப்புவைப் பெத்தவ!"&lt;br /&gt;"அதுக்கு நான் ஏன் அழவேணும்...அப்பு அழட்டுக்கும்!"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2.&lt;br /&gt;எத்தனை வயது?&lt;br /&gt;பதினான்கோ பதினைந்தோ..&lt;br /&gt;அன்றைக்குத்தான் முதன்முதலாய் அவளைக் கண்டது..&lt;br /&gt;அந்தச் சுருள்சுருளான கேசத்தின் கீழே பரந்த நெற்றியும் மருளவிழிக்கும் பெரியவிழிகளும் வசீகரமான மூக்கும் அதன்கீழே அந்தச் சின்ன இதழ்களும் அவைகள் விரிந்தால் விடிவெள்ளிகளின் சேர்க்கைகளாய்ப் பிரகாசிக்கும் அந்தச் சிரிப்பும்...&lt;br /&gt;&lt;br /&gt;ஒருஅதிகாலைப் பொழுதில்-&lt;br /&gt;தூக்கம் இன்னும் கலையவில்லை.&lt;br /&gt;"டேய்...!"- அம்மாவின் பள்ளி எழுச்சி.&lt;br /&gt;"எழும்பு... கொப்பர் தோட்டத்திலை காத்திருப்பேர்...போ!"&lt;br /&gt;பள்ளிக்கூடம்?&lt;br /&gt;இண்டைக்குச் சனிக்கிழமை...&lt;br /&gt;படிப்பைச் சாட்டாக்கி வேலைக்குத் தப்பிக்கொள்ள முடியாது..&lt;br /&gt;போய்த்தான் ஆகவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;புறப்படும்போது-&lt;br /&gt;வீட்டுக் கிணற்றருகில் அவள்!&lt;br /&gt;முன்பின் பார்த்தறியாத ஒரு முகத்துக்குச் சொந்தக்காரி!&lt;br /&gt;இவன் ஆச்சரியப்பட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் காலைநேரத்தில் இங்கென்ன வேலை இவளுக்கு&lt;br /&gt;"என்ன...?"&lt;br /&gt;கட்டியிருந்த சாரத்தை இன்னும் சற்று உயரத்தூக்கி தனது வெற்று மார்பை மறைத்துக் கொண்டு கேட்கிறான்...&lt;br /&gt;அவளது சின்ன இதழ்கள் இன்னும் விரிந்து...&lt;br /&gt;"உம்மைக் கூட்டிக்கொண்டுபோக வந்தனான்!"&lt;br /&gt;"எங்கை..?&lt;br /&gt;"உங்கடை தோட்டத்துக்கு!"&lt;br /&gt;"எங்கடை தோட்டத்துக்கோ...? ஏன்?"&lt;br /&gt;"உம்மடை அப்புதான் கூட்டிக்கொண்டு வரச்சொன்னவர்...!"&lt;br /&gt;"அதுக்கு நீ ஏன் வரவேணும்....உன்னை நான் ஒருக்காலும் இங்கை காணேல்லை!"&lt;br /&gt;"இண்டைக்குத்தானை நான் இங்கை வாறன்....! என்ர பெரியண்ணை உங்கடை தோட்டத்தில வேலைக்கு வந்திருக்கிறேர்! நானும்தான் மிளகாய்ப்பழம் புடுங்க வந்தனான்!"&lt;br /&gt;"வேலைக்கோ...?"&lt;br /&gt;"ஓம்...!"&lt;br /&gt;"நீர் பள்ளிக்கூடம் போறதில்லையே...?"&lt;br /&gt;"அதுக்கெல்லாம் வசதி இல்லை!"&lt;br /&gt;&lt;br /&gt;அவளோடு தோட்டத்துக்கு நடந்து போய்க்கொண்டிருக்கும்போதே நெடுங்காலம் பழகிய ஒருத்தியாய் அவள் ஐக்கியப்பட்டிருந்தாள்.&lt;br /&gt;தன் உறவுக்காரி ஒருத்தியோடு கதைக்கிறது மாதிரி அவளோடு கதைத்துக்கொண்டு தோட்டத்துக்குப் போனான் அவன்.&lt;br /&gt;&lt;br /&gt;சொந்தங்கள் எப்படி எங்கிருந்து ஆரம்பிக்கின்றன?&lt;br /&gt;தெரியவில்லை...&lt;br /&gt;எத்தனை ஆயிரம் பேரோடு பழகினாலும் ஒரு சிலர் மட்டும் உள்ளத்தைத் தம்வசமாக்கிக்கொண்டு&lt;br /&gt;சொந்தக்காரர்களாகி விடுகிறார்கள்.&lt;br /&gt;எவளோ ஒருத்தி...&lt;br /&gt;முன்பின் பார்த்தது பேசியதுகூடக் கிடையாது...&lt;br /&gt;ஆனால் திடீரென்று வந்து இரண்டு மூன்றுநாட்கள் தோட்டத்தில் வேலை செய்யத்தொடங்கி...&lt;br /&gt;இப்போது அவளைப் பார்க்காதபொழுதுகளே விடியாது என்கிறமாதிரி நிலைமை மாறிவிட்டது...&lt;br /&gt;படிப்பில் மனம் செல்ல மறுத்தது...&lt;br /&gt;எங்கெங்கு பார்த்தாலும் அவளே நிறைந்துநிற்கிறமாதிரி ஒரு பிரமை...&lt;br /&gt;உலகம் முழுதும் இனிமைகளால் நிறைந்துபோனது மாதிரி ஒரு உணர்வு...&lt;br /&gt;&lt;br /&gt;"நேற்று உங்கடை வீட்டிலை ஏதும் பிரச்சினையே?"&lt;br /&gt;-திடீரெனக் கேட்டாள் அவள்...&lt;br /&gt;"இல்லையே ஏன்....?" என்றான் இவன் அவளது கண்களைப் பார்த்தபடி.&lt;br /&gt;"இல்லை... நான் ஒரு விஷயம் கேள்விப்பட்டன்!"&lt;br /&gt;இவன் ஆச்சரியமாக அவளைப் பார்த்தான்.&lt;br /&gt;நான் மனதில் நினைத்திருப்பதை இவள் தெரிந்து கொண்டு விட்டாளா?&lt;br /&gt;"என்ன..?"&lt;br /&gt;ஆர்வமாய்க் கேட்டான்.&lt;br /&gt;சொல்லு...சொல்லு...நான் உன்னைக் காதலிக்கிற விஷயம் உனக்குத் தெரிந்து விட்டதா சொல்லு! என்று மனது கூத்தடித்தது.&lt;br /&gt;"நீர் படிப்பிலை கவனம் இல்லையெண்டு உம்மடை அப்பு உன்னை அடிச்சவராம்!"&lt;br /&gt;&lt;br /&gt;வெட்கக்கேடு....&lt;br /&gt;இதை இவள் கேட்காமலே விட்டிருக்கýலாம்.&lt;br /&gt;"ம்....!" என்றான் இவன்.&lt;br /&gt;"ஏன்....படிக்கிறதிலை உமக்கென்ன கரைச்சல்?&lt;br /&gt;"நல்ல பள்ளிக்கூடம்.. நல்ல வாத்திமார்... நல்ல தாய்தகப்பன்....இதெல்லாம் இருக்கிறபோது நல்லாப் படிக்கலாம்தானை!"&lt;br /&gt;"இதெல்லாம் உமக்கென்னெண்டு தெரியும்?&lt;br /&gt;"என்ன....?"&lt;br /&gt;"எல்லாம் நல்லதுதான் எண்டு!"&lt;br /&gt;"சும்மா கேள்விஞானம்தான்!"&lt;br /&gt;"இவ்வளவு தெரிஞ்சிருக்கிற நீ ஏன் படிக்கேல்லை?"&lt;br /&gt;"முடியேல்லை!"&lt;br /&gt;"ஏன்?"&lt;br /&gt;"என்னைப் படிப்பிக்க ஆருமில்லை... நான் குழந்தைப் பிள்ளையா இருக்கிறபோதே என்ரை அம்மா செத்திட்டா...! பிறகு கொஞ்ச நாளையிலை அப்பா!"&lt;br /&gt;இவன் அவளை அனுதாபத்தோடு பார்த்தான்.&lt;br /&gt;"பள்ளிக்கூடம் போய்க் கனக்கப் படிக்காட்டிலும் எனக்கு எழுத வாசிக்கத் தெரியும்!"&lt;br /&gt;"அது தெரிஞ்சால் போதும்!" என்றான் இவன் பெரிய வித்துவான்போல்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;3.&lt;br /&gt;காற்றில் மிதக்கிற மேகங்களாய்-&lt;br /&gt;மனவெளியில் அலைகிற நினைவுகள்.&lt;br /&gt;எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாய் ஒரே நாளில் நினைவுக்குக் கொண்டுவரமுடியுமா?&lt;br /&gt;அது சாத்தியமில்லாத காரியம்.&lt;br /&gt;பழகிய எல்லா மனிதர்களையும் நினைவுக்குக் கொண்டுவர எத்தனை காலமாகும்?&lt;br /&gt;பெற்றவர்களை முன்வைத்து தொடரும் உறவுகள் சகோதரங்கள் என்றும்&lt;br /&gt;உற்றம் சுற்றம் நண்பர்கள் என்றும் தொடர்ந்து....&lt;br /&gt;ஒரு நீண்ட பயணம்தான் இது!&lt;br /&gt;மனிதன் தூங்கி விழிக்கும் போது அவன் மறுபடி பிறப்பதாகத்தான் அர்த்தம்.&lt;br /&gt;ஒருவினாடி இருந்தவன் மறுவினாடி இருப்பதில்லை.&lt;br /&gt;மாற்றம் கணத்துக்குக் கணம் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது!&lt;br /&gt;&lt;br /&gt;"அவனா... அருமையானவன்!" என்று விமர்சிக்கப்படும் ஒருவன் அதே வாயாலேயே சிலமணிநேரத்துக்குள்ளாகவே "அவனா...அயோக்கியன்!" என்று விமர்சிக்கப்படவும் கூடும்.&lt;br /&gt;நிகழ்வதுதான் இது.&lt;br /&gt;மாற்றம் எப்படி எவரிடம் நேர்ந்தது?&lt;br /&gt;எதனால் இந்த மாறுபட்ட பார்வைகள்.&lt;br /&gt;காரணம் ஒன்றுதான்-&lt;br /&gt;கணத்துக்குக் கணம் மனிதன் மாறிக்கொண்டிருக்கிறான்.&lt;br /&gt;மனிதன்மட்டுமா?&lt;br /&gt;எல்லாம்தான்!&lt;br /&gt;உயிருள்ளது உயிரில்லாதது&lt;br /&gt;அசைவது அசைவில்லாதது எல்லாம்தான்!&lt;br /&gt;ஆக, நேற்றிருந்தவனிடம் இன்றிருப்பவனைத் தேட முடியாது.&lt;br /&gt;அவனாக இவன் இருந்தான்.&lt;br /&gt;இவனும் இவனாக நாளை இருக்கப் போவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பத்துவயதில் இவனைச் சூழ இருந்த சொந்தங்களில் ஒருவர்கூட&lt;br /&gt;இந்த ஐம்பதில் இல்லை...&lt;br /&gt;இப்போது இருப்பவர்களெல்லாம் புதியவர்கள்.&lt;br /&gt;ஆனாலும் இவனது சொந்தங்கள்.&lt;br /&gt;இவர்களெல்லாம் எங்கிருந்து வந்தார்கள்.&lt;br /&gt;மனைவி என்றும் மக்களென்றும் மருமக்களென்றும் பேரக்குழந்தைகள் என்றும்&lt;br /&gt;உறவுகொண்டு வந்து சேர்கிற இவர்களெல்லாம் யார்?&lt;br /&gt;தெரியவில்லை.&lt;br /&gt;ஆனால் இவர்களெல்லாம் இவனது வாழ்க்கையை&lt;br /&gt;அர்த்தமுள்ளதாக்குகிறார்கள்!&lt;br /&gt;அதுமட்டும் உண்மை!&lt;br /&gt;&lt;br /&gt;"மாஸ்ரர்!" என்ற குரல்கேட்டு வகுப்பறையின் கதவுப்பக்கம் பார்வையைத் திருப்புகிறான் இவன்.&lt;br /&gt;அவள்!&lt;br /&gt;இருபது வருடங்களுக்கு முன்னால் இவனுடன் தோட்டத்துக்கு மிளகாய்ப் பழம் பிடுங்க வந்தவள்.&lt;br /&gt;இப்போது சற்று நரைவிழுந்த தலையுடன் பழசான ஒரு கைத்தறிச் சேலையில் உடல்மெலிந்து களையிழந்த முகத்தோடு ஆனாலும் இப்போதும் மாறாத அந்தச் சிரிப்புடன்....&lt;br /&gt;"என்ன சிவப்பாத்தை?"&lt;br /&gt;இவன் அப்படித்தான் அவளை அழைப்பான்.&lt;br /&gt;"என்ரை மகளைக் கூட்டிக்கொண்டு வந்தனான்!"&lt;br /&gt;"எங்கை அவள்...ரெண்டுநாளாப் பள்ளிக்கூடத்துக்கும் வரேல்லை!"&lt;br /&gt;"மாட்டன் எண்டு நிக்கிறாள்.... வீட்டுநிலைமையிலை இப்ப தனக்குப் படிப்பு வேணாமாம்!"&lt;br /&gt;"அவளை இங்கை முன்னாலை வரச்சொல்லு!"&lt;br /&gt;"வாவனடி!"என்று தனக்குப் பின்னால் தயங்கிநின்ற மகளை முன்னுக்கு இழுத்து இவன்முன்னால் விட்டாள் அவள்.&lt;br /&gt;தாயைப் போல பிள்ளை!&lt;br /&gt;பாவாடை சட்டையில் தலையைக் குனிந்தபடி நின்றாள் அவள்.&lt;br /&gt;"ஏன் படிக்க மாட்டனென்கிறை?"&lt;br /&gt;"விருப்பமில்லை!"&lt;br /&gt;"ஏன்...?"&lt;br /&gt;"வீட்டிலை ஒரே கரைச்சல்! ஐயா நெடுகிலும் கள்ளுக் குடிச்சிட்டு வந்து அம்மாவை அடிக்கிறேர்!"&lt;br /&gt;"டியேய்...!"என்று அவசரப்பட்டு அவளைப் பிடித்துப் பின்னுக்கு இழுக்கிறாள் சிவப்பாத்தை.&lt;br /&gt;"இல்லை மாஸ்ரர்... இவள் சும்மா ஏதோ சாட்டுச் சொல்லவேணுமெண்டு சொல்லுறாள்!"&lt;br /&gt;"சரிவிடு... அதுக்கு நீ ஏன் இவ்வளவுபதட்டப்படுகிறை! எனக்கும் எல்லாம் தெரியும்!"&lt;br /&gt;"மாஸ்ரர்...?"&lt;br /&gt;அவளது குரல் கம்மிக்கொண்டது..&lt;br /&gt;"எல்லா மனிசருக்குள்ளையும் ஏதாவது ஒரு பலகீனம் இருந்து கொண்டுதான் இருக்கும்... வாழ்க்கையிலை பற்றுள்ளவனுக்கு ஆசை உள்ளவனுக்குஅது கொஞ்சம் கூடுதலாய் இருக்கும்.... அது அவனவன்ரை இயல்பைப் பொறுத்தது... குடி உன்ரை மனிசன்ரை பலகீனம்... அதிலை அவனுக்கு ஒரு சந்தோசம் இருக்கெண்ட அவன்ரை நினைப்பை மாத்தினாலொழிய அவன் மாறமாட்டான்... மகளிலை அவனுக்குப் பாசம் அதிகரிக்கிறமாதிரி- மகளின்ரை வாழ்க்கையிலை முன்னேற்றத்தைவிரும்பிற ஒரு தகப்பனாய் அவன்மாறிட்டால் அவன்ரை குடிப்பழக்கம் குறைஞ்சிடும்.... அதுக்கேதாவது செய்முடியுமா எண்டு முயற்சிபண்ணிப் பார்!"&lt;br /&gt;"ஆனா... இவளின்ரை படிப்பு...!"&lt;br /&gt;"அதை நான் கவனிக்கிறன்... நீ கவலைப்படாதை!"&lt;br /&gt;&lt;br /&gt;இவளை இவன் நேசித்தான்...&lt;br /&gt;இன்றுவரை அந்த நேசம் மாறவில்லை!&lt;br /&gt;ஆனால் இவளைக் கல்யாணம்பண்ணிக் கொள்ளத் தடைகள் பல பல்வேறு காரணங்களாய் வந்து குறுக்கிட்டன.&lt;br /&gt;இவளும் வேறு ஒருத்தனைக் கல்யாணம் பண்ணிக்கொண்டு&lt;br /&gt;இரண்டு பிள்ளைகளுக்குத் தாயாக....&lt;br /&gt;இவனும் படித்து ஆசிரியராகி தன் கிராமத்திலேயே தான் படித்த பாடசாலையிலேயே பதவிபெற்று....&lt;br /&gt;காலம் போய்க்கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இது எந்தவகைச்சொந்தம் என்று இவனுக்கு இப்போதும் விளங்கவில்லை.&lt;br /&gt;இவளை இப்போதும் நேசிக்கிற இந்த மனம் இவளது துயரங்களைக் கேள்விப்படுகிறபோதெல்லாம் துடித்துத் தவிக்கும்...&lt;br /&gt;இவள் சந்தோசமாய் இருக்கிறாள் என்று கேள்விப்பட்டால் குதித்துக் கும்மாளம் போடும்.&lt;br /&gt;இப்போது இவளது மகளையே தன் மகளாகவும் எண்ணுகிற மனம்...&lt;br /&gt;இந்தச் சொந்தங்களெல்லாம் எப்படி... எங்கிருந்து இவனைத் தேடி வந்தன...?&lt;br /&gt;இவைகளுக்கு ஏதாவது பூர்வீகத் தொடர்புகள் இருந்தனவா?&lt;br /&gt;இருக்கின்றனவா?&lt;br /&gt;இவன் தன்னுள் கேட்டுக்கொண்டான்...&lt;br /&gt;&lt;br /&gt;3.&lt;br /&gt;„டேய் வாத்தி!”&lt;br /&gt;- பின்னால் வெறித்தனமாய் ஒலிக்கும் குரல்.&lt;br /&gt;பாடசாலை முடிந்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த நேரம்.&lt;br /&gt;இவன் பார்வையைப் பின்னால் திருப்பினான்.&lt;br /&gt;போதையில் தள்ளாடியபடி ஆனால் ஒரு ஆவேசத்தோடு இவனை நோக்கி வரும் கணபதி -&lt;br /&gt;சிவப்பாத்தையின் கணவன்.&lt;br /&gt;“நில் உன்னட்டை ஒண்டு கதைக்கவேணும்!”&lt;br /&gt;- இவன் அமைதியாக நின்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;அருகில் நெருங்கிய கணபதி சிவந்த தன் விழிகளால் இவனை அளவெடுப்பதுபோல் ஏற இறங்கப் பார்த்தான்.&lt;br /&gt;“வாத்தி!... நானும் நீயும் ஒண்டாப் படிச்சனாங்கள்.. நீ வாத்தி! நான் கூலிக்காரன். நீ என்னைவிட மூளைகூடினவன் எண்டு நான் சொல்ல மாட்டன்.. நேரம்.. ஓம்.. நேரம்! உன்ரை நேரம் நீ வாத்தி! என்ரை நேரம் நான் கூலிவேலை செய்கிறன்.!”&lt;br /&gt;-கணபதி இவனுடைய தோளில் ஒரு கையை வைத்து அழுத்திக்கொண்டான்.&lt;br /&gt;இவன் ஏதும் பேசாமல் அவனது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான் -&lt;br /&gt;தெருவில் வேறு ஆள் நடமாட்டம் இல்லாதிருந்தது.&lt;br /&gt;கணபதி தன் இஷ்டம்போல் வார்த்தைகளைக் கொட்டிக்கொண்டிருந்தான்.&lt;br /&gt;“வாத்தி! இந்த உலகத்திலை வாழுற உரிமை எல்லாருக்கும் இருக்கு. ஒருத்தன் குடிகாரன் வெறிகாரன் எண்டு பேர் எடுத்திட்டால் அவன் இந்த உலகத்திலை வாழக்கூடாது எண்டு எந்தச் சட்டமும் இல்லை.. என்ன நான் சொல்லுறது சரிதானை?”&lt;br /&gt;இவன் பதில் சொல்லவில்லை.&lt;br /&gt;கணபதி தொடர்ந்தான்..&lt;br /&gt;“ஒரு குடும்பம் எண்டால் அதுக்குள்ளை ஆயிரத்தெட்டுப் பிரச்சனையள் இருக்கும்.. புருசன் பெண்சாதி மட்டும்தான் அதுகளைக் கவனிக்கவேணும். அடுத்தவன் ஆரும் அதிலை தலைப்போடப்படாது!”&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது கணபதி தன் இரண்டு கைகளாலும் இவனது தோள்களைப் பற்றி உலுக்கினான்.&lt;br /&gt;“என்ரை குடும்ப விசயத்திலை தலைப்போட நீ ஆர்? நான் குடிப்பன் வெறிப்பன் பெண்டிலை அடிப்பன் அதுகளைக்கேட்க நீ ஆர்?”&lt;br /&gt;&lt;br /&gt;சட்டென அவனது குரல் தணிந்தது.&lt;br /&gt;சிவந்திருந்த அவனது விழிகளின் ஓரம் கண்ணீர் ததும்பிற்று.&lt;br /&gt;“எனக்கு ஒரே ஒரு பொம்பிளைப்பிள்ளை..கிளிக்குஞ்சு மாதிரி அவளிலை நான் உயிரையே வைச்சிருக்கிறன் தெரியுமா உனக்கு..? அவளுக்கு ஒண்டெண்டால் அப்பவே என்ரை உசிரும் போயிரும்.. அவளை நான் படிப்பிப்பன்.. உத்தியோகக்காரியாக்குவன்..ஓம் ..அவளை ஒரு டாக்குத்தராக்கப்போறன்.. நான் உழைச்சு என்ரை சிலவிலை நான் அதைச் செய்வன்..அவளை உன்ரை சிலவிலை படிப்பிப்பன் எண்டியாமே.. உன்ரை பிள்ளைமாதிரிப் பாக்கிறன் எண்டியாமே..நீ ஆரடா அதைச் செய்ய..? உனக்கும் எனக்கும் என்ன ரெத்த சொந்தம்.. அல்லது என்ரை பெண்டிலுக்கும் உனக்கும்தான் என்ன சொந்தம்? நீ ஆரோ நாங்கள் ஆரோ..&lt;br /&gt;நீ உதவி செய்து என்ரை பிள்ளை படிக்கிற அளவுக்கு நான் ஒண்டும் பிச்சைக்காரன் இல்லை விளங்குதே.. நீ உன்ரை குடும்பம் உன்ரை பிள்ளையள் எண்டு இருந்துகொள்.. சும்மா தேவையில்லாத விசயங்களிலை தலைப்போடாதை!”&lt;br /&gt;&lt;br /&gt;-இவனது தோள்களை ஒரு உலுக்கு உலுக்கி பின்னால் தள்ளிவிட்டு தன்பாட்டில் தள்ளாடி நடக்கத் தொடங்கினான் கணபதி.&lt;br /&gt;அவனது மனப்போராட்டம் இவனுக்குப் புரிந்தது.&lt;br /&gt;அதே சமயம் அவனது கேள்வியிலிருந்த நியாயம்..?&lt;br /&gt;ஒரு குடும்பத்தலைவனாக ஒரு நல்ல கணவனாக ஒரு நல்ல தகப்பனாக வாழவே அவன் விரும்புகிறான்..ஆனால் அது அவனால் முடியவில்லை..&lt;br /&gt;“என்ரை பொம்பிளைப்பிள்ளையிலை நான் உசிரையே வைச்சிருக்கிறன்..அவளுக்கு ஒண்டெண்டால் நான் உசிரையே விட்டிருவன்!” என்ற அவனது வார்த்தைகளில் தேங்கிக்கிடந்த பாசம்..&lt;br /&gt;ஆனால் அதேமாதிரியானதொரு ஒரு பாசம்தான் இவனுக்கும் அந்தச் சிறுமியில் ஏற்பட்டிருந்தது..&lt;br /&gt;தன் பிள்ளையைப் போலவே அவள்மீதும் பாசம் காட்டுகிற மனம்..&lt;br /&gt;சிவப்பாத்தையின் மகள் அவள் என்ற அந்த ஒருகாரணம்தான் இந்தப் பாசத்தின் அடிப்படையா?&lt;br /&gt;இல்லை என்று இவனுள் எதுவோ சொன்னது.&lt;br /&gt;இது காலகாலமாயத் தொடர்கின்ற சொந்தம்&lt;br /&gt;இருக்கலாம.;..&lt;br /&gt;எடுக்கின்ற பிறவிக்கு ஒரு தாய் தகப்பன் இருப்பதில்லையா.. பிறக்கின்ற ஒரு சீவனுக்கு தாயாகவோ தகப்பனாகவோ இருப்பதில்லையா..&lt;br /&gt;இந்தச் சொந்தங்களெல்லாம் வாழ்க்கையிலிருந்து அந்நியப்படுவதில்லையே.&lt;br /&gt;சுடுதியாய்த்தோன்றி சடுதியாய்ப் பிரியும் ஒரு உறவுமல்ல இது.&lt;br /&gt;இதற்கெல்லாம் ஒரு அர்த்தம் இருந்துதானாகவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னோடு வாழ்வாள் என்று எதிர்பார்த்த சிவப்பாத்தை எவனுடனோ வாழ்கிறாள்.&lt;br /&gt;எப்போதுமே அறியாத ஒருத்தி மனைவியாய் அமைந்து என்னோடு வாழ்கிறாள்..&lt;br /&gt;பெண்பிள்ளை ஒருத்தி வேண்டும் என்று ஆசைப்பட்டவன் ஆண்பிள்ளைகளாகவே பெற்றிருக்கிறேன். எவளோ ஒருத்திக்கு மகளாகப் பிறந்தவள்மீது ஒரு தகப்பனாகப் பாசம்காட்ட விழைகிறேன்..இதுவெல்லாம் திடீரென்று ஏற்பாடு செய்யப்படுபவைகளா?&lt;br /&gt;இயற்கை என்றாலும் இறைவன் என்றாலும் மாறாத ஒரு நியதிக்குக் கட்டுப்பட்டு அதற்கேற்ப செயற்படும்போது இந்தப் பிறப்பு வாழ்வு இறப்பு இவற்றிற்கும் ஒரு நியதி இருந்துதானாகவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;4.&lt;br /&gt;“இஞ்சேருங்கோப்பா!”&lt;br /&gt;-வாசற்புறத்திலிருந்து இவனது மனைவியின் குரல் கேட்கிறது.&lt;br /&gt;வீட்டு விறாந்தையில் மாணவப் பிள்ளைகளின் வினாவிடைத் தாள்களுக்குள கவனத்தைச் செலுத்திக்கொண்டிருந்த இவன் மெதுவாகத் தலையை நிமிர்த்தி வாசற்புறமாகப்&lt;br /&gt;பார்வையைச் செலுத்தினான்&lt;br /&gt;”என்னப்பா?”&lt;br /&gt;“உங்களைத் தேடிக்கொண்ட சிவப்பாத்தை வந்திருக்கிறா!”&lt;br /&gt;“சிவப்பாத்தை..?”&lt;br /&gt;இவன் அவசரமாக எழுந்தான்.&lt;br /&gt;„உள்ளுக்கை வரச்சொல்லன்!“&lt;br /&gt;-அவள் உள்ளே வரமாட்டாள் என்று தெரிந்திருந்தும் ஒரு உபசாரத்துக்காகச் சொல்லிவைத்தான் இவன்.&lt;br /&gt;„மாட்டாவாம்..நீங்க வாங்கோ!“&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டு வாசலை ஒட்டினாற்போல் முற்றத்தில் நின்றிருந்தாள் சிவப்பாத்தை.&lt;br /&gt;முகத்தில் அளவிட முடியாத சோகம் திரையிட்டிருந்தது.&lt;br /&gt;கண்களில் ததும்பிநின்ற கண்ணீர் இவனைக் கண்டதும் பொலபொலவென அவளது கன்னங்களில் புரண்டது.&lt;br /&gt;இரண்டு கைகளையும் அவள் தன் தலைக்குமேல் உயர்த்திக் கூப்பினாள்.&lt;br /&gt;„மன்னிச்சுக்கொள்ளுங்கோ.. எங்களை மன்னிச்சுக்கொள்ளுங்கோ!“&lt;br /&gt;„என்ன சிவப்பாத்தை இது இப்ப என்ன நடந்திட்டுது..?“&lt;br /&gt;„என்ரை மனிசன்ரை கெட்ட பழக்கங்களை நான் எவ்வளவோ மறைச்சன்.. ஆனா முடியேல்லை..இனியும் என்னாலை அதுகளை மறைக்க முடியாது..நேற்றைக்கு வெறியிலை உங்களை அவர் அடிக்க வந்தாராமே..அறிவுகெட்ட மனிசன்..உங்களின்ரை தகுதி தராதரத்துக்கு...அந்தாள்...? என்னாலை பொறுத்துக்கொள்ள முடியேல்லை..என்ரை பொம்பிளைப்பிள்ளையை நான் எப்பிடி வளர்த்தெடுக்கப் போறன்.. நாளைக்கு அவளுக்கு ஒரு நல்ல காரியம் எப்பிடி நடக்கும்? காசில்லாட்டிலும் மரியாதை இருந்தால் போதும் எண்ட நினைச்சன்.. இப்ப அதுக்கும் உலைவைக்குது என்ரை மனிசன்..!“&lt;br /&gt;&lt;br /&gt;„சரி..சரி.. அதுக்கு ஏன் இப்ப கவலைப்படுகிறை.. நடக்கிறதுகளை நாங்கள் மாத்தேலாது..&lt;br /&gt;காலம் மாத்தும் எண்டு நம்பிறதைத் தவிர வேறை வழியில்லை.. என்னோட கணபதி சண்டைபோட்டதைப்பற்றி நான் பெரிசாய் எடுக்கேல்லை விடு..!“&lt;br /&gt;&lt;br /&gt;அவள் ஒரு திருப்தியோடு தனது கண்ணீரைத் துடைத்துக்கொண்டு திரும்பிப்போனாள்.&lt;br /&gt;இவன் மறுபடியும் வந்து மாணவப் பிள்ளைகளின் கேள்வித்தாள்களில் கவனத்தைத் திருப்பினான்..&lt;br /&gt;என்றாலும் சிவப்பாத்தையின் கண்ணீர் இவனது மனத்தைச் சஞ்சலப் படுத்திக்கொண்டேயிருந்தது.&lt;br /&gt;இரவு நெடுநேரமாகத் தூக்கம் பிடிக்கவில்லை.&lt;br /&gt;அருகில் கிடந்த மனைவி இடையில் விழித்துக்கொண்டபோது கணவன் யோசனையில் ஆழ்ந்திருப்பதை அவதானித்தாள்.&lt;br /&gt;„என்னப்பா..?“&lt;br /&gt;“ம்..!”&lt;br /&gt;“இன்னம் நீங்கள் நித்திரை கொள்ளேல்லையே..?!”&lt;br /&gt;“ம்..”&lt;br /&gt;“என்ன அப்பிடிக் கடுமையான யோசனை?”&lt;br /&gt;„ஒண்டுமில்லையப்பா..“&lt;br /&gt;„என்ன ஒண்டுமில்லை..? இப்பவும் அவளைப்பற்றித்தானே யோசிச்சுக்கொண்டிருக்கிறியள்?“&lt;br /&gt;„எவளைப்பற்றி..?“&lt;br /&gt;„நானே சொல்லவேணுமா.. அவள்தான் சிவப்பாத்தை!“&lt;br /&gt;இவன் மனைவியின் பக்கமாக முகத்தைத் திருப்பினான்.&lt;br /&gt;மெல்லிய இருளிலும் அவளது முகம் பிரகாசமாகத் தெரிந்தது.&lt;br /&gt;இவளை மனைவியாக்கி இந்த இருபது வருடத் தாம்பத்தியத்தில் ஒருநாளேனும் இவனது மனம் கோணாமல் மனம் கலங்காமல் இவனது இயல்புகளுக்கேற்ப வளைந்துகொடுத்து வாழக் கற்றிருப்பவள் இவள்.&lt;br /&gt;அதனால்தானோ என்னவோ இவன் என்ன நினைப்பான் என்னசெய்வான் என்பதையெல்லாம் இவளால் முற்கூட்டியே தெரிந்தகொள்ள முடிகிறது.&lt;br /&gt;இவளை மனைவியாகப் பெற்றதில் உண்மையாகவே நான் அதிர்ஷ்டசாலிதான் என்று அவ்வப்போது இவன் தனக்குள் புளகாங்கிதம் அடைந்தாலும் இடையிடையே சிவப்பாத்தையின் நினைவு வந்து அந்த மகிழ்ச்சியை முழுமையாய் அனுபவிக்க முடியாமல் தடுத்துவிடுவதையும் இவனால் தவிர்க்க முடியவில்லை.&lt;br /&gt;„என்னப்பா நான் சொன்னது சரிதானை..?“&lt;br /&gt;„சரிதான்..ஆனால் ஒரு சின்ன மாற்றம்!“&lt;br /&gt;„என்ன சிவப்பாத்தையை நினைக்கேல்லை..அவளின்ரை மகளை நினைக்கிறன் எண்டு சொல்லப் போறியள் அப்பிடித்தானை..?“&lt;br /&gt;„அப்பிடித்தான்!“&lt;br /&gt;„அதுக்கெனப்பா கனக்க யோசிக்கிறியள்.. எங்கடை மூண்டு பிள்ளையளோடை நாலாவதாய் அதையும் சேர்த்து வளர்ப்பமே!“&lt;br /&gt;„அதைத்தான் நானும் நினைச்சன்.. ஆனால் நீ என்ன சொல்லுவையோ எண்டுதான்..“&lt;br /&gt;„இதுக்கா நித்திரை முழிச்சு யோசிக்கிறியள்..? அவள் எப்பவுமே எங்களுக்குப் பிள்ளைமாதிரித்தானப்பா.. உங்களுக்கு ஞாபகமில்லையே எங்கடை மூத்த பொம்பிளைப் பிள்ளை பிறந்து ஒரு வயசிலை வலிப்பு வந்து செத்ததும், அடுத்த வருசம் சிவப்பாத்தைக்கு ஒரு பொம்பிளைப்பிள்ளை பிறந்ததும்.. எங்கடை பிள்ளைதான் அங்கைபோய்ப் பிறந்திருக்கிறாள் எண்டு ஒருநாள் நீங்கள் சொன்னதும் மறந்திட்டீங்களே..! எங்கடை பிள்ளைதான் அங்கினை போய்ப் பிறந்தாளோ ஆர் கண்டது? ஒண்டுக்கும் யோசிக்காமல் நாளைக்கு சிவப்பாத்தைக்குச் சொல்லுங்கோ அவளின்ரை மகளை எங்கடை பிள்ளையாவே வளர்க்கிறம் எண்டு!“&lt;br /&gt;மனைவியின் தலையை பாசத்தோடு வருடிக்கொடுத்து அவளை இழுத்துத் தன் மார்போடு அணைத்து அன்றிரவு நிம்மதியாகத் தூங்கினான் இவன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;4.&lt;br /&gt;இவன் முடிவு செய்தாற்போலவே அந்த நியதி அமைந்தது.&lt;br /&gt;அன்று ஆவேசமாகக் குரல்கொடுத்துவிட்டுப்போன கணபதி அடுத்த சில நாட்களிலேயே புற்றுநோய் என்று படுத்துவிட்டதும், ஆஸ்பத்திரி வார்டில் கிடந்து, „வாத்தியை வரச்சொல்லு... வாத்தியை வரச்சொல்லு!“ என்று புலம்பியதும் தேடிப்போன இவனது கையைப் பற்றிக்கொண்டு „வாத்தி என்னை மன்னிச்சிடடா.. அண்டைக்கு நான் வெறியிலை உன்னோடை பிழையாக் கதைச்சிட்டன்.. கனகாலம் சீவிப்பம்தானை எண்ட கொழுப்பிலை கதைச்சிட்டன்..பெத்த பிள்ளைக்கு ஒரு நல்ல வழிகாட்ட முடியாத அப்பனா நான் சாகப்போறனே எண்டதுதான் என்ரை கவலை..! வாத்தி..நீ சொன்னதுமாதிரி அவளை உன்ரை பிள்ளையாவே பார்த்துக்கொள்.. அவள் நல்லாப் படிச்சு ஒரு டாக்குத்தராகிறதுக்கு உதவி செய்..செய்வியாடா வாத்தி!“&lt;br /&gt;„செய்கிறன்..நீ ஒண்டுக்கும் கவலைப்படாதை... .உன்ரை மகள் டாக்குத்தரா வாறதுக்கு நான் பொறுப்பு!“&lt;br /&gt;கணபதி நிம்மதியோடு கண்களை மூடிக்கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;5.&lt;br /&gt;காயத்ரி!&lt;br /&gt;-கணபதியின் மகள்.&lt;br /&gt;இப்போது டாக்டர் காயத்ரி.&lt;br /&gt;இவனது கவனிப்பில் வளர்ந்து படித்து பட்டம்பெற்று இப்போது யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரியிலேயே டாக்டருமாகி...&lt;br /&gt;காலம் எத்தனை வேகமாகப் போய் மறைந்துவிட்டது.&lt;br /&gt;காலம் போகிறதா வருகிறதா?&lt;br /&gt;அது எப்போதும்போல் நிலையாய் நிற்கிறது.போவதும் வருவதும் தோற்றங்களே தவிர&lt;br /&gt;காலம் நிலையானதுதான்.&lt;br /&gt;காயத்திரியின் விருப்பப்படியே அவனை நல்லதோர் இளைஞன் கையில் ஒப்படைத்தாயிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;6&lt;br /&gt;”தாத்தா!”&lt;br /&gt;-பாசத்துடன் அழைக்கும் காயத்திரியின் மகன் மனோ.&lt;br /&gt;“என்னடா?”&lt;br /&gt;-வாஞ்சையுடன் அவனை இழுத்து மடியில் இருத்தி அவனது கன்னத்தை வருடி..&lt;br /&gt;“உங்களிட்டை ஒண்டு கேக்கலாமா..?”&lt;br /&gt;“ம்..கேள்!”&lt;br /&gt;“நீங்கள் எனக்குத் தாத்தா எண்டு அம்மா சொல்லுறா.. ஆனா என்ரை பாட்டி சிவப்பாத்தை.. ஆனா நீங்க அவவைக் கல்யாணம் கட்டேல்லை. உங்களோட இருக்கிற பாட்டி வேறை.. என்ரை அம்மாவை நீங்கள் மகள் எண்டு சொல்லுறீங்கள்.. ஆனா அவவுக்கு அப்பா நீங்கள் இல்லை.. நான் உங்களுக்குப் பேரன் இல்லை.. ஆனா உங்களைத் தாத்தா எண்டு கூப்பிடச்சொல்லி அம்மா சொல்கிறா..”&lt;br /&gt;“பொறு பொறு ஒரு கேள்வி கேட்கிறன் எண்டிட்டு இப்பிடிப் போட்டுக் குழப்பாதை ஒண்டொண்டாய் கேள்”&lt;br /&gt;“சரி..ஒரே ஒரு கேள்வியாக்யக் கேட்கிறன்.. நாங்கள் எல்லாம் என்னமாதிரிச் சொந்தக்காரங்கள்?”-&lt;br /&gt;அந்தக் கேள்வியை இவன் எதிர்பார்க்கவில்லை.&lt;br /&gt;நாங்களெல்லாம் என்னமாதிரிச் சொந்தக்காரங்கள்?&lt;br /&gt;சொந்தங்களெல்லாம் எங்கிருந்து வருகின்றன? எப்படி வருகின்றன? என்று இதுநாள்வரையில் புரியாத புதிராய் தோன்றிய ஒருகேள்விக்கு இப்போது இவன் பதில் சொல்லியாக வேண்டும்.&lt;br /&gt;இரத்த உறவுகளைக் காரணமாக வைத்து எழுகின்ற சொந்தங்களைமட்டும் சொந்தங்கள் என்று சொல்லிவிட முடியுமா?&lt;br /&gt;ஒட்டிப் பிறந்தும் ஒருதாயின் முலைப்பாலருந்தி வளர்ந்தும் அந்நியப்பட்டுப் போய் வாழ்கிறவர்கள் இந்த உலகில் ஏராளமாக இருக்கும்போது இரத்த உறவுகள்மட்டுமே சொந்தங்கள் என்று எப்படிச் சொல்வது?&lt;br /&gt;சொந்தங்கள் என்பதற்கு ஒரே அத்திவாரம் அன்புமட்டும்தான்.&lt;br /&gt;அன்பு பிறந்துவிட்டால் அதுவே பலரைச் சொந்தக்காரர்களாக்கிவிடுகிறது.&lt;br /&gt;பாசம் காதல் நட்பு என்று பல்வேறு வடிவங்களை எடுத்தாலும் அன்பு ஒன்றுதான்.&lt;br /&gt;ஆனால் ஒருவரைப் பார்த்த மாத்திரத்திலேயே அன்பு மலர்ந்துவிடுகிறதா?&lt;br /&gt;காரண காரியங்களுக்கு மேலாக அது ஒரு பூர்வீகப் பிணைப்போடு மலர்ந்தாகவேண்டும்.&lt;br /&gt;முன்பின் அறிமுகமில்லாத ஒருத்தரைப் பார்க்கும்போது விருப்போ வெறுப்போ ஏற்படுகிறதே&lt;br /&gt;..இது எதனால்?&lt;br /&gt;இதையே பூர்வீகம் என்று சொல்லலாமா?&lt;br /&gt;சொல்லலாம்..அது அப்படித்தான்.&lt;br /&gt;இன்னார்க்கு இன்னார் என்பதுவும் இன்னார் உறவு இன்னார் பகை என்பதுவும் இப்பிறவியில் எழுதப்படுவதில்லை.&lt;br /&gt;இது எப்போதோ நாங்கள் எழுதிக்கொண்டுவந்த சொந்தங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;“என்ன தாத்தா..நீங்கள் ஒண்டுமே சொல்லேல்லை..?!”&lt;br /&gt;-மனோ மறுபடியும் சிந்தனையைக் கலைத்தான்.&lt;br /&gt;“நாங்கள் என்னமாதிரிச்சொந்தங்கள்எண்டு கண்டுபிடிச்சிட்டன்!”&lt;br /&gt;“என்னமாதிரி..”&lt;br /&gt;“முந்தின பிறப்பிலை நாங்களெல்லாம் ஒரே குடும்பமாயிருந்தனாங்கள்.. அதாலை இப்பவும் அப்படியிருக்கிறம்”&lt;br /&gt;மனோ ஆச்சரியமாக இவனைப் பார்த்தான் பிறகு வாய்விட்டுச் சிரித்தான்.&lt;br /&gt;“தாத்தாவுக்கு ஒண்டும் தெரியாது!” என்றான்.&lt;br /&gt;“தெரியாட்டில் தெரியாது எண்டு சொல்லவேணும்.. இப்பிடிப் புளுகப்படாது!”&lt;br /&gt;-இவனுக்கு உச்சியில் அறைந்தாற்போலிருந்தது.&lt;br /&gt;“எனக்குத் தெரியும் தாத்தா..நீங்கள் அம்மம்மாவை லவ் பண்ணினீங்கள்..என்ன..?”&lt;br /&gt;-இவன் திடுக்கிட்டாற்போல் மனோவைப் பார்த்தான்.&lt;br /&gt;“உனக்கு ஆர் சொன்னது?”&lt;br /&gt;“அம்மம்மாதான் சொன்னவ”&lt;br /&gt;“ஆர் சிவப்பாத்தையோ..?”&lt;br /&gt;“வேறை ஆர் அவதான்!”&lt;br /&gt;“சரி..அதுக்கும் நீ கேட்டதுக்கும் என்ன சம்பந்தம்?”&lt;br /&gt;“அவவிலை உங்களுக்கு அன்புதானை?”&lt;br /&gt;“ஓம்”&lt;br /&gt;“அதாலை அவவின்ரை பேரன் எண்டு என்னிலையும் உங்களுக்கு அன்பு..என்ன சரிதானா.. அதாலை நாங்களெல்லாம் சொந்தம்!”&lt;br /&gt;இவன் மனோவைத் தன் மார்போடு இறுகச் சேர்த்து அணைத்துக் கொண்டான்.&lt;br /&gt;எத்தனை இலகுவாக ஒரு பதிலைச் சொல்லிவிட்டான் இவன்.&lt;br /&gt;நான் ஆழமாகச் சிந்திப்பதாக நினைத்தக்கொண்டு என்னை நானே குழப்பிக்கொண்டிருக்க எத்தனை தெளிவாய் ஒரு பதில்-&lt;br /&gt;அன்புதான் சொந்தம் என்று அடித்துச்சொல்லி.&lt;br /&gt;&lt;br /&gt;7.&lt;br /&gt;பிறக்கும்போது இந்த உடம்பு மரணத்துக்கும் ஒரு நாளைக் குறிப்பெடுத்துக் கொள்கிறது.&lt;br /&gt;அது எப்போது என்று ஒவ்வொருத்தருக்கும் தெரியாதுவிட்டாலும் எப்போதோ ஒருநாள்&lt;br /&gt;அது வருகிறது.&lt;br /&gt;ஐம்பதுக்குப் பிறகும் ஆரோக்கியமாக இயங்கிக்கொண்டிருந்தவன் இவன்.&lt;br /&gt;இப்போது அறுபது.&lt;br /&gt;காற்றடைத்த பை இந்தக் காயம்.&lt;br /&gt;ஒரு அளவுக்குத்தான் இதன் மூச்சு.&lt;br /&gt;என்ன நடந்தது எப்படி நடந்தது என்று விளக்கம் சொல்ல முடியாமலே நிகழ்ந்துபோகிற காரியங்களில் ஒன்றாய்.. இவனும் படுக்கையில் வீழ்ந்தாயிற்று.&lt;br /&gt;பெற்ற பிள்ளைகள் எல்லாம் வெளிநாடுகளுக்கென்று விரைந்துபொய்க் கனகாலம்.&lt;br /&gt;இவனும் மனைவியும் சிவப்பாத்தையும் மட்டுமே இந்த ஊருக்குள் சொந்தங்களாக உலவிக் கொண்டிருந்தார்கள்.&lt;br /&gt;அவ்வப்போது இவனது வளர்ப்பு மகள் காயத்ரி தன் குடும்பத்தோடு வந்து இவர்களைப் பார்த்துப் போய்க் கொண்டிருந்தாள்.&lt;br /&gt;„அப்பா பேசாமல் நீங்களும் இந்த ஊரைவிட்டு வாங்கோ.. யாழ்ப்பாணத்துக்குப போயிருவம்!“ என்று ஒருநாள் காயத்ரி கேட்டபோது இவன் மறுத்தான்.&lt;br /&gt;„என்ரை சொந்த நிலத்தைவிட்டு வாடகைக்கோ.. வேண்டாம் மகள்.. இத்தனை காலமாய் இங்கை வாழ்ந்திட்டு இதைப் பிரிஞ்சுபோக எனக்கு விருப்பம் இல்லை.!“&lt;br /&gt;„நான் எங்கை வெளிநாட்டுக்கா கூப்பிடுறன்.. பக்கத்திலை இருக்கிற யாழ்ப்பாணத்துக்குத்தானை..?“&lt;br /&gt;„எனக்கு ரெண்டும் ஒண்டுதான் மகள்..இந்த ஊரைப்பிரிஞ்சு நான் வரமாட்டன் விடு!“&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது நோயில் வீழ்ந்தபிறகும் இவன் இதே வார்த்தைகளைத்தான் உச்சரித்தான்.&lt;br /&gt;„நாட்டு நிலைமை மோசமாப் போகுதப்பா.. சண்டை பெலத்திட்டுது..சாப்பாடு இல்லை.. மருந்தில்லை.. சனங்கள் அந்தரப்பட்டுக்கொண்டிருக்குதுகள்.. இப்பவும் பிடிவாதம் பிடிக்கிறியளே.. இந்த ஊருக்குள்ளை ஆமிக்காரங்கள் பூந்திடுவாங்கள் எண்டு சனம் கதைக்குது.. தெம்புள்ளவையெல்லாம் வேறை இடங்களுக்குப் போகினம். நாங்கள்மட்டம் மிஞ்சிக்கிடந்து என்ன செய்கிறது..? ஊரோடினால் ஒத்தோட வேணாமே?“&lt;br /&gt;- முதல்தடவையாக இவனது மனைவி இவனது எண்ணங்களுக்கு எதிராகப் பேச ஆரம்பித்திருந்தாள்.&lt;br /&gt;இவனது உதடுகளில் ஒரு மெல்லிய சிரிப்புப் படர்ந்தது.&lt;br /&gt;அது தன்னைப் பரிகாசம் பண்ணும் சிரிப்பு என்பதைப் புரிந்துகொள்ள அவளுக்கு நெடுநேரமாகவில்லை. உனக்கும் உயிர்மேல் ஆசை வந்திட்டுதா? என்று கேட்காமல் கேட்கும் சிரிப்பு அது.&lt;br /&gt;„எல்லா உயிரும் எங்கையிருந்து வந்துதோ அங்கைதான் திரும்பிப் போகப் போகுது.. அதுக்கு ஏன் பயப்பிடுவான்? மனிசன் வாழுற வரைக்கும் அந்த வாழ்க்கையைப் பிரயோசனமுள்ளதாக வாழோணும்.. சாவைக்கண்டு பயப்பிடப்படாது ..என்ன:?“&lt;br /&gt;&lt;br /&gt;திடீரென்று இவன்கேட்டான்-&lt;br /&gt;„மனோ..மனோஎங்கை..?“&lt;br /&gt;„ஆர் காயத்திரியன்ரை மகன்தானை..? அவன் இப்ப அடிக்கடி வாறதில்லை.. களத்திலையெல்லே நிற்கிறான்!“&lt;br /&gt;„தெரியும்.. தெரியும்..அவன்..அவன்தான் என்ரைபேரன் அவனை ஒருக்கால் பாத்திட்டாப் போதும் நான் நிம்மதியாப போயிடுவன்“&lt;br /&gt;வெளிநாட்டிலை இருக்கிற மக்கள் மருமக்கள் பேரப்பிள்ளைகளைப் பற்றி இந்த மனிசன கவலைப் படேல்லை..பக்கத்திலை பார்க்கக்கூடிய இடத்திலை இருக்கிற பேரனைப்பற்றிக் கவலைப்படுகுது.. அதுகும் பெறாத பிள்ளைவழிப் பேரன்!&lt;br /&gt;- இவளுக்கு முதற்தடவையாகக் கணவன்மீது கோபம் வந்தது.&lt;br /&gt;„பெத்த பிள்ளைகளைப்பற்றி ஒரு நாளும் நினைக்கமாட்டியளே?“&lt;br /&gt;„நினைக்க என்ன இருக்குது.. அதுகள் சந்தோசமாக இருக்குங்கள்..அதுசரி பெத்தாமட்டும்தான் பிள்ளையா.. அண்டைக்கு நாங்கள் பெறாமலே எங்களைச் சுத்தி நிண்டு காவல் காக்கிற எத்தனையோ பிள்ளையள்.. இவங்கள் எங்கடை பிள்ளையள் இல்லையா.. இத்தனை வயசாகியும் நான் பிறந்த இந்தச் சின்னக் கிராமத்தைவிட்டு ஓடிப்போக முடியாமல் என்ரை மனசு என்னை இங்கை இழுத்து வைச்சிருக்குதே...எவ்வளவோ வசதி இருந்தும் இந்த நாட்டைவிட்டு ஓடிப்போகாமல் எங்கடை நாட்டுக்கெண்டே உயிரைக் குடுக்கத் தயாராக இருக்கிறாங்களே அவங்களுக்கு எத்தனை பெரிய மனசு இருக்கவேணும்.. இண்டைக்கோ நாளைக்கோ இந்தக் கட்டை மூச்சுவிட மறந்திட்டால் இதைத் தூக்கிப்போட்டுக் கொளுத்திறதுக்கு பெத்த பிள்ளையா வரும் என்கிறை..“&lt;br /&gt;&lt;br /&gt;இவன் பேசிக்கொண்டிருந்தான்&lt;br /&gt;தொலைவில் மீண்டும் வெடிச்சத்தங்கள் கேட்கத் தொடங்கியிருந்தன.&lt;br /&gt;இவனது சின்ன வயசில் பாட்டியின் சவத்தைத் தூக்கிக்கொண்டு போனபோதும் வெடி சுட்டார்கள். இப்போதும் வெடிச்சத்தம்.&lt;br /&gt;அது ஒரு முடிவுக்கு!&lt;br /&gt;இது ஒரு விடிவுக்கு!&lt;br /&gt;இந்தச் சத்தங்கள் ஒருநாள் ஓயும். இதற்குள் புதிதாய் பல சொந்தங்கள் வரும்.&lt;br /&gt;மண்ணுக்கு உரமாகும் சொந்தங்கள்கூட மறுபடி தளிர்விடும்.&lt;br /&gt;எதுவும் இந்த மண்ணைவிட்டு நிரந்தரமாகப் பிரிந்;துபோவதில்லை என்பதே உண்மை என்றானபோது -&lt;br /&gt;உறவுகளே பிரிவுகளாகி.. பிரிவுகள் உறவுகளாகி..&lt;br /&gt;பயணங்கள் தொடரும்&lt;br /&gt;விடைபெறுவது மறுபடியும் சந்திக்கத்தான்...!&lt;br /&gt;&lt;br /&gt;(பிரசுரம்: பூவரசு ஆண்டுமலர் 1996)&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5548147637433913195-2484440201491154197?l=thiranthamanasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thiranthamanasu.blogspot.com/feeds/2484440201491154197/comments/default' title='Kommentare zum Post'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5548147637433913195&amp;postID=2484440201491154197' title='0 Kommentare'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5548147637433913195/posts/default/2484440201491154197'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5548147637433913195/posts/default/2484440201491154197'/><link rel='alternate' type='text/html' href='http://thiranthamanasu.blogspot.com/2008/12/blog-post_5205.html' title='விடைபெறும் நேரங்கள்.'/><author><name>இந்துமகேஷ்</name><uri>http://www.blogger.com/profile/17913259811343825774</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://4.bp.blogspot.com/_B0OYjQoYpwc/TMqwFNSjs3I/AAAAAAAAAZo/jmEkANSV0KE/S220/inthu1.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5548147637433913195.post-5690095656656238058</id><published>2008-12-17T07:09:00.000-08:00</published><updated>2008-12-17T07:10:35.302-08:00</updated><title type='text'>நிழலைத் துரத்தியவன்</title><content type='html'>&lt;a href="http://bp1.blogger.com/_B0OYjQoYpwc/R3zs4XqSolI/AAAAAAAAAEo/dG2p6g2kD6Q/s1600-h/engel1.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5151252526973231698" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://bp1.blogger.com/_B0OYjQoYpwc/R3zs4XqSolI/AAAAAAAAAEo/dG2p6g2kD6Q/s320/engel1.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;-இந்துமகேஷ்&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;1.&lt;br /&gt;அந்தக் கனவு மறுபடி வந்தது.&lt;br /&gt;வானத்தில் தவழும் வெண்மேகக் கூட்டங்களில் ஒன்று பெண்ணுருவாய்த் திரண்டு, வெண்ணிற ஆடையில் ஒரு தேவதை மண்ணுக்கு இறங்கி வருகிற மாதிரி அவள்!&lt;/div&gt;&lt;div align="justify"&gt;அந்த முகம் இப்போது இவன் மனதில் நிரந்தரமாகிவிட்டிருக்கிறது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஆனால் அவளையோ அவளைப்போல ஒருத்தியையோ அவன் இதுவரை சந்தித்ததில்லை.அப்படி ஒருபெண் இந்த உலகத்தில் இருக்கிறாளா என்பது பற்றியும் அவனுக்குத் தெரியாது.இனி எப்போதுமே மறக்கமுடியாத மாதிரி அவள் இவன் மனதில் ஒட்டிக்கொண்டிருந்தாள். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;இந்தக் கனவில் ஒரு ஆச்சரியம்...&lt;/div&gt;&lt;div align="justify"&gt;அவள் வானத்திலிருந்து இறங்கி மண்ணுக்கு வந்ததும் அவளது கோலம் மாறிவிடுகிறது.&lt;br /&gt;வெண்ணிற ஆடைக்குள் அழகுகாட்டும் அந்தப் பெண்புறா வண்ணச் சிறகடிக்கும் வண்ணத்துப் பூச்சியாய் பாவாடை தாவணிக்குள் தன் பருவத்தை மறைத்து, பின்னிலிட்ட நீண்ட கூந்தலில் மலர்க்கொத்தைச் செருகி இவன் மனதைக் கொள்ளையிடவென்றே வருபவள்போல்..&lt;br /&gt;அவள் இவனை நெருங்கி வந்தாள்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;கடலின் கரையோரம் மணற்பரப்பில் வெறும் கால்களுடன் நடந்து கொண்டிருந்தவன் வானத்திலிருந்து அவள் இறங்குவதைக்கண்டு அப்படியே திகைத்து அவள் அழகில் இலயித்து இமைக்கவும் மறந்தவனாய் அவளில் விழிகளைப் புதைத்து நின்றான்.&lt;br /&gt;இப்போது அவள் இவனுக்கு மிக அருகில்...!&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"ஏன் அப்பிடிப் பார்க்கிறை? என்னை உனக்குத் தெரியாதா..?"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;-அவள் கேட்கிறாள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"இல்லை!"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"வடிவாய் யோசிச்சுப்பார்..என்னை உனக்குத் தெரியும்!"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"இல்லை..தெரியேல்லை!"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"ப்பூ!" என்கிறாள் அவள் அவள் அலட்சியமாய்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"இவ்வளவுதானா உன் ஞாபக சக்தி?"&lt;br /&gt;இவன் ஏதோ சொல்ல வாயெடுக்கிறான். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;அதற்குள் அவள் சடுதியாய் அங்கிருந்து மறைந்துபோகிறாள்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;மறுபடி இவன் வானத்தை அண்ணாந்து பார்க்கிறான்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;வானத்தில் அவள் இல்லை.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;அவளுக்குப் பதிலாக வெண்மேகக் கூட்டங்கள். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;இப்போது கொஞ்சக் காலமாய் இந்தக் கனவு திரும்பத் திரும்ப வருகிறது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;கனவில் அவள் அடிக்கடி வந்துபோகிறாள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;அவள் யாரென்பதை இன்னும்தான் அவனால் தெரிந்துகொள்ள முடியவில்லை. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;"கனவுகள் ஏன் வருகின்றன?"என்று இவன் சிலபேரிடம் விசாரித்துப் பார்த்தான்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"அது ஆழ்மனத்தில் புதையுண்டு கிடக்கிற நினைவுகளின் வெளிப்பாடுகள்!" என்று சொன்னார்கள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"நாங்கள் திரும்பத்திரும்ப எதைக் கற்பனை செய்கிறோமோ அதுவே கனவுகளாய் வெளிப்படுகிறது.கற்பனைகள் மட்டுமல்ல நிறைவேறாத ஆசைகளும்கூடத்தான்!"&lt;br /&gt;ஆனால் முன்பின் அறிமுகமில்லாத ஒருத்தி என்னைத்தேடி ஏன் அடிக்கடி வந்துகொண்டிருக்கிறாள்?&lt;/div&gt;&lt;div align="justify"&gt;-இவன் தன்னைத்தானே கேட்டுக்கொண்டான்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;தெரியவில்லை!&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;கன்னிப்பெண்கள்மீது கவனம் போகிற வயதுதான் இவனுக்கு. என்றாலும் காதல் இவனுக்கு உகந்த காரியமாக இருக்கவில்லை.இவனுடைய கருத்துப்படி காதலுக்கு முக்கியமான இலக்கணம் அழகுதான் என்று இவன் உறுதியாக நம்பினான்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"அழகில்லாதவர்கள் காதலிக்கவே தகதியற்றவர்கள் அதனால் எனக்கும் காதலுக்கும் வெகுதூரம்!"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;-நினைத்துக்கொள்வான்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இருட்டு நிறத்தில் தடித்த உதடுகளோடு பரந்த நெற்றியோடு விரிந்த மூக்கோடு உள்ளடங்கிய கண்களோடு சற்றுப் பருமனாய் ஆனால் குட்டையாய் ஒருவனை உங்களால் அடையாளம் காணமுடிந்தால் அவன்தான் இவன்.ஆனால் குரலில் பேச்சில் இனிமை தொனிக்கும்.நடையில் ஒரு குட்டி யானைக்குரிய கம்பீரம் இருக்கும். யார் எதைச்சொன்னாலும் ஓடி ஓடி உதவுவுதில் உற்சாகமாகச் செயல்படுவதில் இவன் தயக்கம் காட்டுவதில்லை. சட்டென இவனைப் பார்க்கிறவர்களின் மனம் இவனில் ஒட்டாது. ஆனால் இவனோடு பழகிவிட்டால் பிறகு மனம் அவனைப் பிரியச் சம்மதிக்காது.&lt;br /&gt;"என்ரை வயிரவர் எனக்குத் தந்த செல்வம்!" என்று அம்மா இவனைக் கொஞ்சுவாள்.வீட்டுக்கு முன் ஒழுங்கையில் இருந்த வைரவர் கோயிலில் ஒவ்வொரு செவ்வாயும் வெள்ளியும் விளக்கெரிப்பதும் அந்த ஒழுங்கையைத் தாண்டும்போதெல்லாம் ஐந்து பத்து நிமிடங்களுக்கு கோயில் வாசலில் நின்று குடும்பத்துக்காக ஊருக்காக வேண்டுதல் செய்வதும் அம்மாவின் பழக்கம்.&lt;br /&gt;"நேத்தி வச்ச நீ வயிரவருக்குப் பதிலாய் முருகனிட்டை நேத்தி வச்சிருக்கப்படாதா அம்மா.. நான் கொஞ்சம் வடிவாய்ப் பிறந்திருப்பனே!.. முருகன் மாதிரி!"" என்று அம்மாவைச் செல்லமாய்க் கடிந்துகொள்வான் இவன்.&lt;br /&gt;"இப்ப உனக்கு என்னடா குறைச்சல்..? நிறந்தான் கருப்பே ஒழிய நீ நல்ல வடிவுதானை!" என்பாள் அம்மா.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"ஓமோம்.. காக்கைக்கும் தன்குஞ்சு பொன்குஞ்சுதான்!" என்பான் இவன். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;பிறகு சட்டெனப் பழமொழியை மாற்றிக் கொண்டான்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"நான் காகக் குஞ்சில்லை..கிளிக்குஞ்சு!.. கிளிபெத்த காகக் குஞ்சு!" &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இவனுடைய அம்மா செக்கச் செவ
